ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டை கொள்ளை அடிக்க அரசே காரணமாக இருக்கிறது: பிரதமர் மீது பா.ஜ., ‌‌நேரடி தாக்குதல்

Go down

நாட்டை கொள்ளை அடிக்க அரசே காரணமாக இருக்கிறது: பிரதமர் மீது பா.ஜ., ‌‌நேரடி தாக்குதல் Empty நாட்டை கொள்ளை அடிக்க அரசே காரணமாக இருக்கிறது: பிரதமர் மீது பா.ஜ., ‌‌நேரடி தாக்குதல்

Post by சிவா Tue Feb 15, 2011 11:02 pm

புதுடில்லி: நாட்டில் எழுந்துள்ள ஸ்பெக்ட்ரம், மற்றும் எஸ். பாண்ட் விவகாரத்தில் ஊழல் மலிந்து விட்டதற்கு பிரதமரே காரணம். இவரே பதில் சொல்லியாக வேண்டும் என்றும் இந்த நாட்டில் இது போன்ற சர்ச்சையி்ல் சிக்கிய முதல் பிரதமர் மன்மோகன் சிங் தான் என கோல்கட்டாவில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ‌கூறினார். பார்லி., கூட்டுக்குழு விசாரணை மட்டும் போதாது என்றும் , ராஜாவின் நிலை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பா.ஜ., ஆலோசனை கூட்டம்: மேற்கு வங்க சட்டசபை தேர்தலை எப்படி எதிர்கொள்வது, மத்திய அரசின் ஊழல் விவகாரத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட விவகாரம் குறித்து பா.ஜ., மூத்த தலைவர்கள் , பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் கூட்டம் கோல்கட்டாவில் துவங்கியுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்ற அத்வானி பேசுகையில், நாட்டில் ஊழல் மலி்ந்து விட்டதற்கு பிரதமரே காரணம் என்றார். ‌நாட்டை கொள்ளையடிக்க அரசாங்கமே துணை போயிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் மட்டும் பார்லி., கூட்டுக்குழு விசாரணை கேட்கவில்லை. எல்லா ஊழல் வழக்கிலும் பார்லி., கூட்டு விசாரணை தேவை. விண்வெளியில் எஸ்.பாண்ட் ஊழல் குறித்து காங்கிரசால் எவ்வித உரி‌ய பதிலையும் தரமுடியவில்லை என்றார்.

மத்திய அமைச்சரவை கூட்டம் :கடந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் ஒரு பணிக்கூட நடக்காமல் எதிர்கட்சிகளால் முடங்கியது. இதனையடுத்து இனி நடக்கவிருக்கும பாலி,. பட்ஜெட்கூட்டத் தொட‌ரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க பிரதமர் தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் பிரதமர் தலைமையில் கூடியது. கூட்டத்தில் ஜனாதிபதியின் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது.

வரும் 21 ம் தேதி ஜனாதிபதி உரையுடன் பார்லி., கூட்டத்தொடர் துவங்கவிருக்கிறது. இந்த கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு ( 1. 76 லட்சம் கோடி இழப்பு) , விண்வெளி கழகத்தின் எஸ்.பாண்ட் ( 2 லட்சம் கோடி இழப்பு) , தாமஸ் விவகாரம், காமன்வெல்த் மற்றும் தேசிய விளையாட்டு போட்டி ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பிட பா.ஜ., சமாஜ்வாடி, இடதுசாரி கட்சியினர் எழுப்பவுள்ளனர். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதில் எதிர்கட்சிகள் விடாப்பிடியாக உள்ளனர்.

ஜே.பி.சி.,க்கு தலையாட்டும்: இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து வரும் பார்லி., கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்ய பரிசீலித்து வருகிறது பொதுக்கணக்கு குழு. துவங்கவிருக்கும் கூட்டத்தொடரில் அமளி, ஏற்பட்டு மீண்டும் அவை முற்றிலும் முடங்கும் அபாயம் இருப்பதால் நாட்டின் வளர்ச்சிப்பணிகள் எதுவும் செயல்படுத்த முடியாத நிலையில் மத்திய அரசு தவித்து வருகிறது.

இதனை எப்படி சமாளிப்பது என ஆலோசிக்கும் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று மூத்த அமைச்சர்கள் பங்கேற்று விவாதித்தனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி பார்லி., கூட்டுக்குழு ( ஜே.பி.சி.,)க்கு தலையாட்டும் என டில்லி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நிருபர்களை சந்திக்கிறார் பிரதமர்: நாட்டில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைள் மற்றும் இன்னும் செயல்படுத்தப்படவிருக்கும் திட்டங்ககள் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கிட மாஸ் பிரஸ்மீட் வைக்கிறார் பிரதமர். நாளை நிருபர்கள் கூட்டம் பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தினமலர்


நாட்டை கொள்ளை அடிக்க அரசே காரணமாக இருக்கிறது: பிரதமர் மீது பா.ஜ., ‌‌நேரடி தாக்குதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசு ஜனநாயகத்தின் மீது நடத்தியுள்ள நேரடி தாக்குதல்'!: திஷா ரவி கைதுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம்..
» பிரதமர் மோடியின் பயணத்தால் பற்றி எரியும் வங்கதேசம் : கோயில்கள், ரயில்கள் மீது தாக்குதல்.. துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி!
» இந்தியாவின் சாலை விபத்துகளில் 40 சதவீத விபத்துகளுக்கு மதுப்பழக்கம் காரணமாக இருக்கிறது:
» மதபோதகர் மீது தாக்குதல்: தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் மீது வழக்குப் பதிவு
» பதில் தாக்குதல் கூடாது & ஆஸ்திரேலிய பிரதமர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum