Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு...
5 posters
Page 1 of 1
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு...
ஐரோப்பியக் குறுக்கீடே இல்லாமல் நமது பாரதக் கலாச்சார மண்மணப் பண்பாடே இன்று தொடர்ந்திருந்தால்.
கேன்சர், நீரழிவு, ஹார்ட் அட்டாக் முதலிய பயங்காட்டும் நோய்கள் ஏற்பட்டே இராது. ஏனெனில் எல்லாம் தோற்றமெடுப்பது நமது உள்ளமாகிய அகத்திலிருந்தே என்பதே நமது பண்பாட்டின் வேர். இந்த வரையறையையே(Definition) நாம் நோய்களின் விஷயத்திலும் நம்ப வேண்டும்.
நமது ஆன்மிகத்தின்படி பார்த்தால் எதுவுமே நோய் இல்லை. எண்ணங்கள் கொந்தளித்து அடங்கும் முறையே நோய் எனத் தவறுதலாக நினைப்பது இன்று ஐரோப்பியக் குறுக்கீட்டின் விளைவினால் நோயாக இறுகிய ஒரு வடிவமாக்கப்பட்டுவிட்டது. இப்படி அது வடிவமான ஒரு நோயான பிறகு ஒரு வடிவமான மருந்து அதற்குத் தேவைப்படுகின்றது. இது பழக்கமாகிவிட்டது. அதனால் அது மருந்து கொடுத்தபிறகுதான் குணமாகின்றது.
""காய்ச்சல் வருவதற்கு முன்னால் அளவற்ற உற்சாகம் ஏற்படும். காக்கை வலிப்புக்கு முன்னாலும் ஒரு ஆனந்தப் பரவசம் ஏற்படும்'' என ஒரு புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரின் நாவல் உணர்த்துகின்றது.
நோய்கள் திடமான பொருள் தொடர்பு உடையவையானால், அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையில் அவைகள் ஒரே தன்மை கொண்டவைகளாக இருத்தல் வேண்டும். ஆனால் ஒவ்வொரு வருடமும் சிக்கன் கிருமி, பன்றிக்கிருமி என்று புதுப்புதுப் பெயர்களுடன் பிள்ளைக்குப் பேரன்கள், பேரன்களுக்குப் பிள்ளைகள் என்று புதுப்புது நோய்கள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. ஐரோப்பிய விஞ்ஞானம் நமக்கு ஏற்படுத்திய திகில் நம் எண்ணங்களுக்கு ஏற்படுத்தும் உருவங்களே கிருமிகள். அதனால்தான் புதுப்புது வியாதிகள் பிறக்கின்றன.
தனக்கு வந்திருப்பது ஹார்ட் அட்டாக்கே எனத் தெரியாதவர்களுக்கு அந்த அவஸ்தையில் இருக்கும்போதும் மரணம் ஏற்படாது. ஆனால் இப்போதுதான் ஹார்ட்அட்டாக் அறிகுறிகளை எல்லோர்க்கும் விஞ்ஞானிகள் பாடுபட்டுச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்களே? கதவைத் தட்டி உள்ளே வந்துகூடச் சொல்லிவிட்டுப் போவார்கள்.
நோய்க்குக் காரணமாகன நமது அகமாகிய உள்ளம் ஏன் கொந்தளிக்கின்றது? நாம் நமது லட்சியப்படி வாழ்வதில் ஏதோ குறையேற்பட்டிருக்கின்றது என்பதை உணர்விலி (Unconsicious) நிலையில் நம் மனம் உணர்ந்து, அதே உணர்விலி நிலையில் நமக்குள் நம்பிக்கையாய் ஏற்பட்டிருக்கும் நோய்க்கிருமிகளையும், நோய்களையும் தனக்குள் சிருஷ்டித்துக் கொள்கின்றது. இதுதான் இயற்கையில் நிகழும் ரகசியம்.
காய்ச்சல் முதலிய வேதøகைள் உடம்பு தன்னை இன்னும் செம்மைப்படுத்திக் கொள்ளச் செய்யும் முயற்சிகளாக இருக்க, அந்த இயற்கை முயற்சியை நடக்கவிடாமல் நடுவில் குறுக்கிட்டுத் திணறடித்து முறியடிப்பதே வைத்தியம் என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கின்றது.
அலோபதி மருத்துவம் இல்லையேல் உயிரினமே அழிந்துவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை வந்துவிட்ட இந்த நாளில் கூட, அலோபதி மருந்தை எந்த விதத்திலும் பயன்படுத்தாமல் உணவின் மூலமும், இயற்கைப்பழக்கத்தின் மூலமும் நோய் வந்தாலும் குணப்படுத்திக் கொண்டு உயிர்வாழும் சிலரும் வாழத்தான் வாழ்கின்றார்கள். அவர்களைப் பார்த்தால் அவர்கள் உண்மையான ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள்.
நீரிழிவு நோயினால் அவதிப்படுகின்றவர்களுக்கு பாதங்களில் ஏற்படும் புண் ஒரு பயங்கர பிரச்சினை. ஆனால், அந்த நோயாளிகள் மனநிம்மதியான, ஓய்வான சூழலில் இருக்கும் போது விரைவில் குணமாகின்றார்கள் என்பதை ஒரு விஞ்ஞானக் குழுவினரின் ஆய்வு புலப்படுத்துகிறது. உளவியல் சார்ந்த மருத்துவம் நோய்களுக்கும், காயங்களுக்கும் எதிரான தலைசிறந்த ஆயுதமாகலாம் என்று இந்த விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு Diabetologia என்ற மருத்துவச் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பெற்றுள்ளது.
நோயை வென்று குணமாக வேண்டும் என முனைப்பும், கவலையும் கொண்டவர்கள் விரைவில் இந்த நோயில் குணமாவதில்லை எனவும், அந்தக் கவலை மறந்து ஓய்வாக இருப்பவர்கள் விரைவில் இந்த நோயிலிருந்து குணமாகின்றார்கள் எனவும் இந்த நோய் பற்றிய ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
""முனைப்பும், கவலையும் கொண்டு நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர எண்ணுபவர்களின் முயிற்சிகள் விரைவான குணமுன்னேற்றத்தை ஏற்படுத்துவதில்லை'' என்பதே ப்ரபஸர் கவிதா வேதரா அவர்களின் கருத்தாகும்.
-பல்லவ சூரியன்
கேன்சர், நீரழிவு, ஹார்ட் அட்டாக் முதலிய பயங்காட்டும் நோய்கள் ஏற்பட்டே இராது. ஏனெனில் எல்லாம் தோற்றமெடுப்பது நமது உள்ளமாகிய அகத்திலிருந்தே என்பதே நமது பண்பாட்டின் வேர். இந்த வரையறையையே(Definition) நாம் நோய்களின் விஷயத்திலும் நம்ப வேண்டும்.
நமது ஆன்மிகத்தின்படி பார்த்தால் எதுவுமே நோய் இல்லை. எண்ணங்கள் கொந்தளித்து அடங்கும் முறையே நோய் எனத் தவறுதலாக நினைப்பது இன்று ஐரோப்பியக் குறுக்கீட்டின் விளைவினால் நோயாக இறுகிய ஒரு வடிவமாக்கப்பட்டுவிட்டது. இப்படி அது வடிவமான ஒரு நோயான பிறகு ஒரு வடிவமான மருந்து அதற்குத் தேவைப்படுகின்றது. இது பழக்கமாகிவிட்டது. அதனால் அது மருந்து கொடுத்தபிறகுதான் குணமாகின்றது.
""காய்ச்சல் வருவதற்கு முன்னால் அளவற்ற உற்சாகம் ஏற்படும். காக்கை வலிப்புக்கு முன்னாலும் ஒரு ஆனந்தப் பரவசம் ஏற்படும்'' என ஒரு புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரின் நாவல் உணர்த்துகின்றது.
நோய்கள் திடமான பொருள் தொடர்பு உடையவையானால், அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையில் அவைகள் ஒரே தன்மை கொண்டவைகளாக இருத்தல் வேண்டும். ஆனால் ஒவ்வொரு வருடமும் சிக்கன் கிருமி, பன்றிக்கிருமி என்று புதுப்புதுப் பெயர்களுடன் பிள்ளைக்குப் பேரன்கள், பேரன்களுக்குப் பிள்ளைகள் என்று புதுப்புது நோய்கள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. ஐரோப்பிய விஞ்ஞானம் நமக்கு ஏற்படுத்திய திகில் நம் எண்ணங்களுக்கு ஏற்படுத்தும் உருவங்களே கிருமிகள். அதனால்தான் புதுப்புது வியாதிகள் பிறக்கின்றன.
தனக்கு வந்திருப்பது ஹார்ட் அட்டாக்கே எனத் தெரியாதவர்களுக்கு அந்த அவஸ்தையில் இருக்கும்போதும் மரணம் ஏற்படாது. ஆனால் இப்போதுதான் ஹார்ட்அட்டாக் அறிகுறிகளை எல்லோர்க்கும் விஞ்ஞானிகள் பாடுபட்டுச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்களே? கதவைத் தட்டி உள்ளே வந்துகூடச் சொல்லிவிட்டுப் போவார்கள்.
நோய்க்குக் காரணமாகன நமது அகமாகிய உள்ளம் ஏன் கொந்தளிக்கின்றது? நாம் நமது லட்சியப்படி வாழ்வதில் ஏதோ குறையேற்பட்டிருக்கின்றது என்பதை உணர்விலி (Unconsicious) நிலையில் நம் மனம் உணர்ந்து, அதே உணர்விலி நிலையில் நமக்குள் நம்பிக்கையாய் ஏற்பட்டிருக்கும் நோய்க்கிருமிகளையும், நோய்களையும் தனக்குள் சிருஷ்டித்துக் கொள்கின்றது. இதுதான் இயற்கையில் நிகழும் ரகசியம்.
காய்ச்சல் முதலிய வேதøகைள் உடம்பு தன்னை இன்னும் செம்மைப்படுத்திக் கொள்ளச் செய்யும் முயற்சிகளாக இருக்க, அந்த இயற்கை முயற்சியை நடக்கவிடாமல் நடுவில் குறுக்கிட்டுத் திணறடித்து முறியடிப்பதே வைத்தியம் என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கின்றது.
அலோபதி மருத்துவம் இல்லையேல் உயிரினமே அழிந்துவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை வந்துவிட்ட இந்த நாளில் கூட, அலோபதி மருந்தை எந்த விதத்திலும் பயன்படுத்தாமல் உணவின் மூலமும், இயற்கைப்பழக்கத்தின் மூலமும் நோய் வந்தாலும் குணப்படுத்திக் கொண்டு உயிர்வாழும் சிலரும் வாழத்தான் வாழ்கின்றார்கள். அவர்களைப் பார்த்தால் அவர்கள் உண்மையான ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள்.
நீரிழிவு நோயினால் அவதிப்படுகின்றவர்களுக்கு பாதங்களில் ஏற்படும் புண் ஒரு பயங்கர பிரச்சினை. ஆனால், அந்த நோயாளிகள் மனநிம்மதியான, ஓய்வான சூழலில் இருக்கும் போது விரைவில் குணமாகின்றார்கள் என்பதை ஒரு விஞ்ஞானக் குழுவினரின் ஆய்வு புலப்படுத்துகிறது. உளவியல் சார்ந்த மருத்துவம் நோய்களுக்கும், காயங்களுக்கும் எதிரான தலைசிறந்த ஆயுதமாகலாம் என்று இந்த விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு Diabetologia என்ற மருத்துவச் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பெற்றுள்ளது.
நோயை வென்று குணமாக வேண்டும் என முனைப்பும், கவலையும் கொண்டவர்கள் விரைவில் இந்த நோயில் குணமாவதில்லை எனவும், அந்தக் கவலை மறந்து ஓய்வாக இருப்பவர்கள் விரைவில் இந்த நோயிலிருந்து குணமாகின்றார்கள் எனவும் இந்த நோய் பற்றிய ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
""முனைப்பும், கவலையும் கொண்டு நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர எண்ணுபவர்களின் முயிற்சிகள் விரைவான குணமுன்னேற்றத்தை ஏற்படுத்துவதில்லை'' என்பதே ப்ரபஸர் கவிதா வேதரா அவர்களின் கருத்தாகும்.
-பல்லவ சூரியன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு...
தன்னம்பிக்கையே மனிதனுக்கு மிக பெரிய பலம் பயனுள்ள கட்டுறரை
Last edited by SK on Tue Feb 15, 2011 12:26 pm; edited 1 time in total (Reason for editing : பிழை)
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு...
இதை தான் அண்ணம் போல் எண்ணம் எண்ணம் போல் வாழ்க்கை என்று கூறினார்கள் perriyavargal
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Similar topics
» எத்தனை பெரிய மனிதருக்கு…
» சிங்கத்தின் பாசம் மனிதருக்கு உண்டோ?
» இன்றைய மனிதருக்கு மிகவும் தேவையானது எது ????
» உலகின் மிக உயர்ந்த மனிதருக்கு திருமணம் : வீடியோ
» சிங்கத்தின் பாசம் மனிதருக்கு உண்டோ?
» இன்றைய மனிதருக்கு மிகவும் தேவையானது எது ????
» உலகின் மிக உயர்ந்த மனிதருக்கு திருமணம் : வீடியோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|