புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
by heezulia Yesterday at 9:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
சுகவனேஷ் |
| |||
mohamed nizamudeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு!
Page 1 of 1 •
இறைவன் தான் படைத்த ஜீவராசிகள் உய்வுபெற தானே தேடி வந்து அருட்காட்சி தந்து அருள்புரிகிறார். அதை உணர்த்துவதே இறைவன் திருவுலா.
அந்த வகையில் கடற்கரையோரம் அமைந்துள்ள சிவ - விஷ்ணு ஆலய தெய்வங்கள் ஆண்டிற்கு ஒருமுறை கடல் தீர்த்தமாடி கரையில் திரண்டு நிற்கும் பக்தர்களுக்கும், மீனவர்களுக்கும் திருக்காட்சி தருகின்றனர். அந்த தினமே மாசிமகம்.
மாசிமகத்தன்று கடற்கரை அருகேயுள்ள சிவாலய சுவாமி அம்பாளை அலங்கரித்து, அஸ்திரத்துடன் பல்லக்கில் இருத்தி பவனிவந்து கடற்கரையோரம் எழுந்தருளச் செய்வர். அதுபோல கடற்கரையோர விஷ்ணு தல பெருமாளையும் தாயாரையும் அலங்கரித்து சக்கரத்தாழ்வாருடன் கடற்கரையில் சேவை புரிய வைப்பர்.
பின் சிவ அஸ்திரத்தையும், சக்கரத்தாழ்வாரையும் கடல்நீராடச் செய்வர். இதற்கு தீர்த்தவாரி எனப் பெயர். பின் தூப, தீப ஆராதனை செய்து குளிர்ந்த பண்டங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்குவர். அன்று மாலை விழாவை இனிது முடித்து மூர்த்திகள் ஆலயம் திரும்பி சன்னிதானம் அடைவர்.
திருமால் கடலாடக்காரணம்: தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடல் கடைந்தபோது வெளித் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்து கொண்டார். அதன் மூலம் சமுத்திரராஜன் திருமாலுக்கு மாமனார் ஆனார். லட்சுமியை திருமணம் செய்து கொண்டபின் திருமால் வைகுந்தம் சென்று விட்டார். நாம் எப்போது அவரை தரிசிப்பது என்று சமுத்திரராஜன் வருத்தமுற்றார். லட்சுமி தேவி இதனை விஷ்ணுவிடம் கூற, அவர் நான் ஆண்டிற்கு ஒருமுறை ஒரு புண்ணிய நாளில் கடற்கரை வந்து தரிசனம் தருகிறேன் என வரமளித்தார். அந்த நாள்தான் மாசிமகம்.
சிவன் கடலாடக்காரணம்: ஒருமுறை கருணாசாகரியான அம்பிகை, மீனவப் பெண்ணாக அவதரிக்க நேரிட்டது. அவளின் திருமண நாள் கனிந்தபோது ஈசன், மீனவன் போல் வேடமணிந்து அங்கே வந்தார். முன்பேதான் உருவாக்கி அனுப்பிய ராட்சத கடல் திமிங்கிலத்தை தானே அடக்கி பரிசாக மீனவப் பெண்ணை மணந்து கொண்டார். பின் சிவசக்தி சமேதராக காட்சியளித்தார்.
அதனால் மீனவர் தலைவன், ஈசனின் மாமனார் ஆனார். மீனவர் தலைவன் ஈசனை ஆண்டுக்கு ஒருமுறையாவது தரிசனம் செய்ய வேண்டினார். மாசிமகத்தன்று கடலாட வருவதாக வாக்களித்தார் பரமன். இந்நிகழ்ச்சி நடைபெற்ற தலம் திருவேட்டக்குடி. மாசிமகத்தன்று திருவேட்டக்குடி ஆலய இறைவன் வேடமூர்த்தியாகவும் அம்பிகை மீனவப் பெண்ணாகவும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர்.
சிவனும் விஷ்ணுவும் கடல் நீராடும் தினத்தில், தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொண்டு நாமும் நீராடுவது பாவங்கள் யாவும் போக்கி, புண்ணிய பலனை சேர்க்கும். இயலாதவர்கள் கடல் நீரை தலையில் தெளித்துக் கொண்டாலும் போதும் பூரண பலம் கிட்டும்.
- ஆர். ராமதாஸ், பாண்டிச்சேரி.
அந்த வகையில் கடற்கரையோரம் அமைந்துள்ள சிவ - விஷ்ணு ஆலய தெய்வங்கள் ஆண்டிற்கு ஒருமுறை கடல் தீர்த்தமாடி கரையில் திரண்டு நிற்கும் பக்தர்களுக்கும், மீனவர்களுக்கும் திருக்காட்சி தருகின்றனர். அந்த தினமே மாசிமகம்.
மாசிமகத்தன்று கடற்கரை அருகேயுள்ள சிவாலய சுவாமி அம்பாளை அலங்கரித்து, அஸ்திரத்துடன் பல்லக்கில் இருத்தி பவனிவந்து கடற்கரையோரம் எழுந்தருளச் செய்வர். அதுபோல கடற்கரையோர விஷ்ணு தல பெருமாளையும் தாயாரையும் அலங்கரித்து சக்கரத்தாழ்வாருடன் கடற்கரையில் சேவை புரிய வைப்பர்.
பின் சிவ அஸ்திரத்தையும், சக்கரத்தாழ்வாரையும் கடல்நீராடச் செய்வர். இதற்கு தீர்த்தவாரி எனப் பெயர். பின் தூப, தீப ஆராதனை செய்து குளிர்ந்த பண்டங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்குவர். அன்று மாலை விழாவை இனிது முடித்து மூர்த்திகள் ஆலயம் திரும்பி சன்னிதானம் அடைவர்.
திருமால் கடலாடக்காரணம்: தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடல் கடைந்தபோது வெளித் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்து கொண்டார். அதன் மூலம் சமுத்திரராஜன் திருமாலுக்கு மாமனார் ஆனார். லட்சுமியை திருமணம் செய்து கொண்டபின் திருமால் வைகுந்தம் சென்று விட்டார். நாம் எப்போது அவரை தரிசிப்பது என்று சமுத்திரராஜன் வருத்தமுற்றார். லட்சுமி தேவி இதனை விஷ்ணுவிடம் கூற, அவர் நான் ஆண்டிற்கு ஒருமுறை ஒரு புண்ணிய நாளில் கடற்கரை வந்து தரிசனம் தருகிறேன் என வரமளித்தார். அந்த நாள்தான் மாசிமகம்.
சிவன் கடலாடக்காரணம்: ஒருமுறை கருணாசாகரியான அம்பிகை, மீனவப் பெண்ணாக அவதரிக்க நேரிட்டது. அவளின் திருமண நாள் கனிந்தபோது ஈசன், மீனவன் போல் வேடமணிந்து அங்கே வந்தார். முன்பேதான் உருவாக்கி அனுப்பிய ராட்சத கடல் திமிங்கிலத்தை தானே அடக்கி பரிசாக மீனவப் பெண்ணை மணந்து கொண்டார். பின் சிவசக்தி சமேதராக காட்சியளித்தார்.
அதனால் மீனவர் தலைவன், ஈசனின் மாமனார் ஆனார். மீனவர் தலைவன் ஈசனை ஆண்டுக்கு ஒருமுறையாவது தரிசனம் செய்ய வேண்டினார். மாசிமகத்தன்று கடலாட வருவதாக வாக்களித்தார் பரமன். இந்நிகழ்ச்சி நடைபெற்ற தலம் திருவேட்டக்குடி. மாசிமகத்தன்று திருவேட்டக்குடி ஆலய இறைவன் வேடமூர்த்தியாகவும் அம்பிகை மீனவப் பெண்ணாகவும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர்.
சிவனும் விஷ்ணுவும் கடல் நீராடும் தினத்தில், தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொண்டு நாமும் நீராடுவது பாவங்கள் யாவும் போக்கி, புண்ணிய பலனை சேர்க்கும். இயலாதவர்கள் கடல் நீரை தலையில் தெளித்துக் கொண்டாலும் போதும் பூரண பலம் கிட்டும்.
- ஆர். ராமதாஸ், பாண்டிச்சேரி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|