புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
4 Posts - 3%
prajai
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
176 Posts - 40%
ayyasamy ram
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
அஜாமிளன் I_vote_lcapஅஜாமிளன் I_voting_barஅஜாமிளன் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜாமிளன்


   
   
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Mon Feb 14, 2011 5:23 pm

அஜாமிளன்
அஜாமிளன் Moz-screenshotஅஜாமிளன் AJAMILAN_HELL_PEOPLE

அன்னியக்குச்சம்
என்ற ஊரில் வசித்தவன் அஜாமிளன் என்ற அந்தணன். அவனுக்கு அழகான மனைவி
இருந்தாள். ஆனாலும், அவன் விதியின் பிடியில் சிக்கி தாசிகளின் இல்லத்திற்கு
சென்றான். இத்தனைக்கும் அவன் மனைவியும் அவனுக்கு எந்தக் குறையும்
வைக்கவில்லை. அவர்களுக்கு பத்து குழந்தைகள் பிறந்தனர். எவ்வளவோ முயன் றும்,
அஜாமிளனின் மனைவியால் அவனைத் திருத்தவே முடியவில்லை. அவனது கடைசி
காலகட்டமும் வந்து விட்டது. நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த அவன்
சாகும் தருணத் தில், தன் மூத்த மகன் நாராயணனை அழைத் தான். நாராயணா,
நாராயணா, என அழைக்கவும், அவன் உயிர் பிரிவதற்கும் சரியாக இருந்தது.
எமதூதர்கள் வந்தனர். அவனைக் கட்டியிழுத்து எமதர்மனிடம் கொண்டு சென்று, அவன்
செய்த பாவத் திற்கு தண்டனை வாங்கிக் கொடுக்க எண்ணினர்.
இதற்குள் வைகுண்டத்தில் இருந்து தேவலோக விமானம் வந்தது. அவர்கள்
எமதூதர்களிடம் வாதிட்டனர். எமதூதர்களே! நீங்கள் அஜாமிளனை விட்டு விடுங்கள்.
அவன் சாகும் நேரத்தில் நாராயணனின் நாமத் தைச் சொன்னான். எனவே அவனை
வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்கிறோம், என்றனர். அதற்கு தூதர்கள்,
ஐயன்மீர்! தாங்கள் செய்வது முறையாகுமா? அவன் பாற்கடலில் பள்ளி கொண்ட
நாராயணனையா அழைத்தான். தன் மகன் நாராயணனை அல்லவா அழைத்தான்! அது மட்டுமல்ல.
அவன் தாசிகளோடு கூடிக்களித்து குடும்பச் சொத்தை அழித்தான். மனைவி,
குழந்தைகளின் மனதைப் புண்படுத்தினான். இந்தக் கொடியவனை வைகுண்டம் கொண்டு
செல்வதில் அர்த்தமே இல்லை, என்றனர். விஷ்ணு தூதர்களோ இதற்கு
சம்மதிக்கவில்லை.
நாராயணா என ஒருமுறை சொன்னால் போதும். அவன் அதுவரையில் செய்த பாவங்கள்
தொலைந்து விடுகின்றன. இது விஷ்ணுவின் உத்தரவு. நாங்கள் அவனை வைகுண்டம்
கொண்டு செல்கிறோம், என்று கூறி விமானத்தில் ஏற்றிச் சென்று விட்டனர்.
விஷ்ணு தூதர்களை எதிர்க்க முடியாத காலதூதர்கள், பயந்தபடியே எமனிடம்
சென்றனர். அடேய், மடையர்களே, அஜாமிளனை ஏனடா விட்டு வந்தீர் கள்? என்று எமன்
கேட்பான் என நினைத்தனர். எமதர்மராஜனோ அவர்களிடம், தூதர்களே கலங்க
வேண்டாம். விஷ்ணு தூதர்கள் சொன்ன அனைத்தும் உண்மையே. சாகும் நேரத்தில்
நாராயண நாமம் சொல்பவர்களை நான் தண்டிப்பதில்லை. அஜாமிளன் தவறு செய்தது கூட
சூழ்நிலையின் காரணமாகத்தான். அவன் ஒரு காலத்தில் அந்தணருக்குரிய அனைத்து
கர்மநெறிகளையும் தவறாமல் கடைபிடித்து வாழ்ந்தான்.
ஒருமுறை காட்டு வழியே நடந்து வரும் போது காமுகன் ஒருவன், ஒரு தாசியுடன்
இணைந்திருந்ததைப் பார்த்து விட்டான். அதன் பின் அவனும் கெட்டுப் போனான்.
தாசிகளோடு உள்ள பழக்கத்தை அவனால் தவிர்க்க இயலவில்லை. ஆனால், கடைசி
நேரத்தில் எப்படியோ நாராயண நாமம் சொல்லி விட்டான். நான் நாராயணனுக்கு
கட்டுப்பட்டவன் தான். அவரே சர்வலோக வியாபி. அனைவரையும் காக்கும் பொறுப்பு
அவருடையது. நாராயண நாமமே உலகில் உயர்ந்தது. அந்த நாமத்தை உச்சரிக்கும்
ஒருவன் மாசு மருவற்ற பரிசுத்தனாகி விடுகிறான். விஷ்ணுவை
ஆராதிப்பவர்களுக்கு துன்பம் என்பது எள்ளளவும் இல்லை. நீங்களும் இனி நாராயண
நாமம் சொல்லுங்கள், என்றான். எமலோகத்தை நாராயண நாம கோஷம் வியாபித்தது.
நன்றி தினமலர்...








சத்தியராஜ்

அஜாமிளன் Om
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 5:28 pm

நாராயணா..... நாராயணா....... நாராயணா........

பயனுள்ள பதிவுக்கு நன்றி சக்தி!

நீண்ட நாட்கள் உங்கள் பதிவுகளைக் காண முடியவில்லையே?



அஜாமிளன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 14, 2011 5:31 pm

நல்ல பதிவு நன்றி சக்தி அஜாமிளன் 677196 அஜாமிளன் 677196 அஜாமிளன் 677196




அஜாமிளன் Power-Star-Srinivasan
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Mon Feb 14, 2011 5:34 pm

சிவா wrote:நாராயணா..... நாராயணா....... நாராயணா........

பயனுள்ள பதிவுக்கு நன்றி சக்தி!

நீண்ட நாட்கள் உங்கள் பதிவுகளைக் காண முடியவில்லையே?



வேலை அதிகம் அதான் புன்னகை



சத்தியராஜ்

அஜாமிளன் Om
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 5:58 pm

rsakthi27 wrote:
சிவா wrote:நாராயணா..... நாராயணா....... நாராயணா........

பயனுள்ள பதிவுக்கு நன்றி சக்தி!

நீண்ட நாட்கள் உங்கள் பதிவுகளைக் காண முடியவில்லையே?



வேலை அதிகம் அதான் புன்னகை

இனிமேல் இவ்வாறெல்லாம் காரணம் கூறக்கூடாது! தினமும் தவறாமல் வருகை தர வேண்டும். முதல் முறை என்பதால் மன்னித்து விட்டுவிடுகிறேன்! அஜாமிளன் 102564



அஜாமிளன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 6:57 pm

நன்றி நண்பரே புன்னகை எவ்வளவு முறை படித்தாலும் கேட்டாலும் அலுக்காத
கதை இது.
நாராயணா..... நாராயணா....... நாராயணா........நாராயணா.....
அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Mon Feb 14, 2011 8:48 pm

சிவா wrote:
rsakthi27 wrote:
சிவா wrote:நாராயணா..... நாராயணா....... நாராயணா........

பயனுள்ள பதிவுக்கு நன்றி சக்தி!

நீண்ட நாட்கள் உங்கள் பதிவுகளைக் காண முடியவில்லையே?



வேலை அதிகம் அதான் புன்னகை

இனிமேல் இவ்வாறெல்லாம் காரணம் கூறக்கூடாது! தினமும் தவறாமல் வருகை தர வேண்டும். முதல் முறை என்பதால் மன்னித்து விட்டுவிடுகிறேன்! அஜாமிளன் 102564

கண்டிப்பாக



சத்தியராஜ்

அஜாமிளன் Om
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக