புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
4 Posts - 3%
prajai
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
176 Posts - 40%
heezulia
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
21 Posts - 5%
prajai
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_lcapஆண்டவனுக்கு உணவளித்தால்... I_voting_barஆண்டவனுக்கு உணவளித்தால்... I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டவனுக்கு உணவளித்தால்...


   
   
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Mon Feb 14, 2011 4:54 pm

மகாபாரதத்தில் ஒரு கதை வருகிறது. பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சரியான உணவு இல்லை. காடுகளில் கிடைப்பதை சமைத்து திரவுபதி அவர்களுக்கு போடுவது வழக்கம். அவர்களிடம் சூரியன் தந்த அட்சய பாத்திரம் இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு முறைதான் அட்சயபாத்திரம் அள்ள அள்ள குறையாமல் உணவு தரும் தினமும் பாண்டவர்களுக்கு உணவு வழங்கிய பின் கடைசியாக திரவுபதி உண்பது வழக்கம். பிறகு அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்துவிடுவாள்.

ஒருநாள் பாண்டவர்கள் தங்கியிருந்த ஆசிரமத்திற்கு துர்வாச ரிஷியும் அவருடன் வந்திருந்த சீடர்களும் உணவருந்த வரப்போவதாக தர்மர் தெரிவித்தார். அன்றைய தினம் எல்லோரும் உணவருந்தி அட்சய பாத்திரம் கழுவி வைக்கப்பட்டிருந்தது. திரவுபதி உணவுக்கு எங்கே போவாள்? மிகுந்த கவலையுடன் உள்ளே போய் கிருஷ்ணபகவானை நினைத்து பிரார்த்தனை செய்தாள். சில நொடிகளில் ஸ்ரீ கிருஷ்ணன் அந்த ஆசிரமத்திற்கு வந்துவிட்டார். திரவுபதிக்கு மிகவும் மகிழ்ச்சியாகப் போய்விட்டது. கிருஷ்ணன் தன்னை சங்கடத்திலிருந்து காப்பாற்றப் போகிறார் என்று காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் கிருஷ்ணன் அவளைப் பார்த்து, அம்மா நான் மிகுந்த பசியுடன் நெடுந்தொலைவிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கு உடனே ஏதாவது உணவு கொடு என்று கேட்டார். திரவுபதி கலங்கிப் போனாள். கண்ணா, இங்கே வரப்போகும் யோகிகளுக்கு எப்படி உணவளிப்பது? என்று தெரியாமல் கலக்கத்துடன் உன்னை உதவிக்கு அழைத்தேன். நீயோ உனக்கே பசி என என்னிடம் உதவி கேட்கிறாய். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாங்கள் சாப்பிட்டு முடித்தாகிவிட்டது. அட்சய பாத்திரத்தைக் கழுவிவிட்டேன். உணவுக்கு நான் எங்கே போவேன்? என்று கண்ணீர் ததும்ப கூறினார்.

கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே அப்படி இராது, நீ அட்சயபாத்திரத்தைக் கொண்டுவா, நான் பார்த்து சொல்லுகிறேன். கட்டாயம் ஏதாவது மிச்சம் இருக்கும் என்று கூறினார். திரவுபதியும் கொண்டு வந்து காட்டிய காலி பாத்திரத்தின் உள்ளே பார்த்தார். ஒரு கீரை இலை அதில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சுவைத்தார் கிருஷ்ணபகவான். எனக்கு வயிறு நிறைந்துவிட்டது என்று வயிற்றைத் தடவிக்கொண்டார். சிரித்துக்கொண்டே திரவுபதியை வெளியே அழைத்துவந்தார். அங்கே துர்வாசரும், மற்ற சீடர்களும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். எங்கே போகிறீர்கள்? என்று கேட்டார் தருமர். எங்களுக்கு வயிறு முழுமையாக நிறைந்துவிட்டது. கொஞ்சம்கூடப் பசியில்லை. நாங்கள் புறப்பட்டுப் போகிறோம். அவசியமானால் காலையில் அடுத்தாற்போல் உள்ள ஆசிரமத்தில் சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். ஆண்டவனுக்குக் கொடுத்த சொற்ப உணவில் அத்தனை பேருக்கும் வயிறு நிறைந்துவிட்டது என்பது பாரதக் கதையின் தத்துவம். எப்படி என்று நீங்கள் கேட்கலாம். பெரிய மரம் இருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. தண்ணீர் ஊற்றுகிறீர்கள். அடிமரத்தில் வேருக்கு தண்ணீர் ஊற்றுகிறீர்கள். அது அவ்வளவு இலைகளுக்கும் செல்வதில்லையா? பக்தி சிரத்தையுடன் ஆலயத்தில் செய்யும் சேவையின் பலன் அனைத்து மக்களையும் காக்கும் நன்மையை உத்தேசித்தே நடக்கிறது.

நன்றி தினமலர்



சத்தியராஜ்

ஆண்டவனுக்கு உணவளித்தால்... Om
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 14, 2011 5:13 pm

ஆண்டவனுக்கு உணவளித்தால்... 677196 ஆண்டவனுக்கு உணவளித்தால்... 677196 ஆண்டவனுக்கு உணவளித்தால்... 677196 ஆண்டவனுக்கு உணவளித்தால்... 677196 ஆண்டவனுக்கு உணவளித்தால்... 677196 ஆண்டவனுக்கு உணவளித்தால்... 678642 ஆண்டவனுக்கு உணவளித்தால்... 678642




ஆண்டவனுக்கு உணவளித்தால்... Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 6:19 pm

ஆண்டவனுக்கு உணவளித்தால்... 677196 ஆண்டவனுக்கு உணவளித்தால்... 677196 ஆண்டவனுக்கு உணவளித்தால்... 677196



ஆண்டவனுக்கு உணவளித்தால்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 7:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக