Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்டவனுக்கு உணவளித்தால்...
4 posters
Page 1 of 1
ஆண்டவனுக்கு உணவளித்தால்...
மகாபாரதத்தில் ஒரு கதை வருகிறது. பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சரியான உணவு இல்லை. காடுகளில் கிடைப்பதை சமைத்து திரவுபதி அவர்களுக்கு போடுவது வழக்கம். அவர்களிடம் சூரியன் தந்த அட்சய பாத்திரம் இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு முறைதான் அட்சயபாத்திரம் அள்ள அள்ள குறையாமல் உணவு தரும் தினமும் பாண்டவர்களுக்கு உணவு வழங்கிய பின் கடைசியாக திரவுபதி உண்பது வழக்கம். பிறகு அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்துவிடுவாள்.
ஒருநாள் பாண்டவர்கள் தங்கியிருந்த ஆசிரமத்திற்கு துர்வாச ரிஷியும் அவருடன் வந்திருந்த சீடர்களும் உணவருந்த வரப்போவதாக தர்மர் தெரிவித்தார். அன்றைய தினம் எல்லோரும் உணவருந்தி அட்சய பாத்திரம் கழுவி வைக்கப்பட்டிருந்தது. திரவுபதி உணவுக்கு எங்கே போவாள்? மிகுந்த கவலையுடன் உள்ளே போய் கிருஷ்ணபகவானை நினைத்து பிரார்த்தனை செய்தாள். சில நொடிகளில் ஸ்ரீ கிருஷ்ணன் அந்த ஆசிரமத்திற்கு வந்துவிட்டார். திரவுபதிக்கு மிகவும் மகிழ்ச்சியாகப் போய்விட்டது. கிருஷ்ணன் தன்னை சங்கடத்திலிருந்து காப்பாற்றப் போகிறார் என்று காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் கிருஷ்ணன் அவளைப் பார்த்து, அம்மா நான் மிகுந்த பசியுடன் நெடுந்தொலைவிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கு உடனே ஏதாவது உணவு கொடு என்று கேட்டார். திரவுபதி கலங்கிப் போனாள். கண்ணா, இங்கே வரப்போகும் யோகிகளுக்கு எப்படி உணவளிப்பது? என்று தெரியாமல் கலக்கத்துடன் உன்னை உதவிக்கு அழைத்தேன். நீயோ உனக்கே பசி என என்னிடம் உதவி கேட்கிறாய். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாங்கள் சாப்பிட்டு முடித்தாகிவிட்டது. அட்சய பாத்திரத்தைக் கழுவிவிட்டேன். உணவுக்கு நான் எங்கே போவேன்? என்று கண்ணீர் ததும்ப கூறினார்.
கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே அப்படி இராது, நீ அட்சயபாத்திரத்தைக் கொண்டுவா, நான் பார்த்து சொல்லுகிறேன். கட்டாயம் ஏதாவது மிச்சம் இருக்கும் என்று கூறினார். திரவுபதியும் கொண்டு வந்து காட்டிய காலி பாத்திரத்தின் உள்ளே பார்த்தார். ஒரு கீரை இலை அதில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சுவைத்தார் கிருஷ்ணபகவான். எனக்கு வயிறு நிறைந்துவிட்டது என்று வயிற்றைத் தடவிக்கொண்டார். சிரித்துக்கொண்டே திரவுபதியை வெளியே அழைத்துவந்தார். அங்கே துர்வாசரும், மற்ற சீடர்களும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். எங்கே போகிறீர்கள்? என்று கேட்டார் தருமர். எங்களுக்கு வயிறு முழுமையாக நிறைந்துவிட்டது. கொஞ்சம்கூடப் பசியில்லை. நாங்கள் புறப்பட்டுப் போகிறோம். அவசியமானால் காலையில் அடுத்தாற்போல் உள்ள ஆசிரமத்தில் சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். ஆண்டவனுக்குக் கொடுத்த சொற்ப உணவில் அத்தனை பேருக்கும் வயிறு நிறைந்துவிட்டது என்பது பாரதக் கதையின் தத்துவம். எப்படி என்று நீங்கள் கேட்கலாம். பெரிய மரம் இருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. தண்ணீர் ஊற்றுகிறீர்கள். அடிமரத்தில் வேருக்கு தண்ணீர் ஊற்றுகிறீர்கள். அது அவ்வளவு இலைகளுக்கும் செல்வதில்லையா? பக்தி சிரத்தையுடன் ஆலயத்தில் செய்யும் சேவையின் பலன் அனைத்து மக்களையும் காக்கும் நன்மையை உத்தேசித்தே நடக்கிறது.
நன்றி தினமலர்
ஒருநாள் பாண்டவர்கள் தங்கியிருந்த ஆசிரமத்திற்கு துர்வாச ரிஷியும் அவருடன் வந்திருந்த சீடர்களும் உணவருந்த வரப்போவதாக தர்மர் தெரிவித்தார். அன்றைய தினம் எல்லோரும் உணவருந்தி அட்சய பாத்திரம் கழுவி வைக்கப்பட்டிருந்தது. திரவுபதி உணவுக்கு எங்கே போவாள்? மிகுந்த கவலையுடன் உள்ளே போய் கிருஷ்ணபகவானை நினைத்து பிரார்த்தனை செய்தாள். சில நொடிகளில் ஸ்ரீ கிருஷ்ணன் அந்த ஆசிரமத்திற்கு வந்துவிட்டார். திரவுபதிக்கு மிகவும் மகிழ்ச்சியாகப் போய்விட்டது. கிருஷ்ணன் தன்னை சங்கடத்திலிருந்து காப்பாற்றப் போகிறார் என்று காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் கிருஷ்ணன் அவளைப் பார்த்து, அம்மா நான் மிகுந்த பசியுடன் நெடுந்தொலைவிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கு உடனே ஏதாவது உணவு கொடு என்று கேட்டார். திரவுபதி கலங்கிப் போனாள். கண்ணா, இங்கே வரப்போகும் யோகிகளுக்கு எப்படி உணவளிப்பது? என்று தெரியாமல் கலக்கத்துடன் உன்னை உதவிக்கு அழைத்தேன். நீயோ உனக்கே பசி என என்னிடம் உதவி கேட்கிறாய். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாங்கள் சாப்பிட்டு முடித்தாகிவிட்டது. அட்சய பாத்திரத்தைக் கழுவிவிட்டேன். உணவுக்கு நான் எங்கே போவேன்? என்று கண்ணீர் ததும்ப கூறினார்.
கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே அப்படி இராது, நீ அட்சயபாத்திரத்தைக் கொண்டுவா, நான் பார்த்து சொல்லுகிறேன். கட்டாயம் ஏதாவது மிச்சம் இருக்கும் என்று கூறினார். திரவுபதியும் கொண்டு வந்து காட்டிய காலி பாத்திரத்தின் உள்ளே பார்த்தார். ஒரு கீரை இலை அதில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சுவைத்தார் கிருஷ்ணபகவான். எனக்கு வயிறு நிறைந்துவிட்டது என்று வயிற்றைத் தடவிக்கொண்டார். சிரித்துக்கொண்டே திரவுபதியை வெளியே அழைத்துவந்தார். அங்கே துர்வாசரும், மற்ற சீடர்களும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். எங்கே போகிறீர்கள்? என்று கேட்டார் தருமர். எங்களுக்கு வயிறு முழுமையாக நிறைந்துவிட்டது. கொஞ்சம்கூடப் பசியில்லை. நாங்கள் புறப்பட்டுப் போகிறோம். அவசியமானால் காலையில் அடுத்தாற்போல் உள்ள ஆசிரமத்தில் சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். ஆண்டவனுக்குக் கொடுத்த சொற்ப உணவில் அத்தனை பேருக்கும் வயிறு நிறைந்துவிட்டது என்பது பாரதக் கதையின் தத்துவம். எப்படி என்று நீங்கள் கேட்கலாம். பெரிய மரம் இருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. தண்ணீர் ஊற்றுகிறீர்கள். அடிமரத்தில் வேருக்கு தண்ணீர் ஊற்றுகிறீர்கள். அது அவ்வளவு இலைகளுக்கும் செல்வதில்லையா? பக்தி சிரத்தையுடன் ஆலயத்தில் செய்யும் சேவையின் பலன் அனைத்து மக்களையும் காக்கும் நன்மையை உத்தேசித்தே நடக்கிறது.
நன்றி தினமலர்
சத்தியராஜ்
rsakthi27- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
Re: ஆண்டவனுக்கு உணவளித்தால்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...?
» ஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்
» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
» ஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்
» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|