புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மேட்டூர்: மேட்டூரில் நேற்று அதிகாலை ஆறுபேர் கும்பல், லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி 14 ஆயிரம் ரூபாயையும், நேற்று மதியம் நான்கு ரோடு அருகே நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து, 5 பவுன் நகையை பறித்து சென்றதால், மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.கேரளா மாநிலம், பாலக்கோடு மாவட்டம், பொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர் ராமச்சந்திரன் (48). அதே பகுதியை சேர்ந்தவர் கிளீனர் சுரேஷ் (28). நேற்று முன்தினம் டிரைவர் ராமச்சந்திரன், தனது லாரியில் பெங்களூருவில் மருந்து பொருட்களை ஏற்றி கொண்டு, எர்ணாகுளம் நோக்கி சென்றுள்ளார். கிளீனர் சுரேஷ் உடன் இருந்தார்.நேற்று அதிகாலை, லாரி மேட்டூர் அனல்மின் நிலையம் அருகிலுள்ள ரோட்டில் சென்றது. லாரியின் பின்புறம் இரு பைக்குகளில் வந்த ஆறுபேர் கும்பல், திடீரென லாரிக்கு முன்னால் சென்று, லாரியை நிறுத்துமாறு சைகை செய்துள்ளது.
டிரைவர் லாரியை நிறுத்தியுள்ளார்.ஆறுபேர் கும்பல் திடீரென லாரியில் ஏறி, முன்பக்க கண்ணாடியை உடைத்து லாரியில் வைத்துள்ள பணத்தை எடுத்து தருமாறு டிரைவரை மிரட்டியுள்ளனர். டிரைவர், "பணம் தரமுடியாது' என மறுத்துள்ளார்.ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல், டிரைவர் கைகளில் மூன்று இடங்களில் வெட்டி விட்டு, அவரது பையில் இருந்த 14 ஆயிரம் ரூபாய், ஒரு மொபைல் ஃபோன் ஆகியவற்றை பிடுங்கி கொண்டது. அருகில் இருந்த கிளீனரையும் வெட்டி, பையில் இருந்த 100 ரூபாயையும் பிடுங்கி கொண்டு, பைக்கில் தலைமறைவாகி விட்டனர்.காயம் அடைந்த டிரைவர், கிளீனர் இருவரும் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கருமலைக்கூடல் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேட்டூர் அம்மன் நகரை சேர்ந்த மதிவாணன் மனைவி அனுராதா. நேற்று மதியம் அனுராதாவும், அவரது உறவினர் லீலாவதியும் மேட்டூர் நான்கு ரோடு அதிரடிப்படை முகாம் அருகிலுள்ள ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது, பைக்கில் வந்த இரு மர்மநபர்கள், அனுராதா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கநகையை பறித்து விட்டு மாயமாகி விட்டனர். நகைகளின் மதிப்பு 75 ஆயிரம் ரூபாய்.மேட்டூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேட்டூரில் நேற்று ஒரே நாளில் இரு வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இரவில் லாரி டிரைவர்களையும், பகலில் நகைகளுடன் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களையும் குறி வைத்து, மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபடுவது மேட்டூர் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தினமலர்.
டிரைவர் லாரியை நிறுத்தியுள்ளார்.ஆறுபேர் கும்பல் திடீரென லாரியில் ஏறி, முன்பக்க கண்ணாடியை உடைத்து லாரியில் வைத்துள்ள பணத்தை எடுத்து தருமாறு டிரைவரை மிரட்டியுள்ளனர். டிரைவர், "பணம் தரமுடியாது' என மறுத்துள்ளார்.ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல், டிரைவர் கைகளில் மூன்று இடங்களில் வெட்டி விட்டு, அவரது பையில் இருந்த 14 ஆயிரம் ரூபாய், ஒரு மொபைல் ஃபோன் ஆகியவற்றை பிடுங்கி கொண்டது. அருகில் இருந்த கிளீனரையும் வெட்டி, பையில் இருந்த 100 ரூபாயையும் பிடுங்கி கொண்டு, பைக்கில் தலைமறைவாகி விட்டனர்.காயம் அடைந்த டிரைவர், கிளீனர் இருவரும் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கருமலைக்கூடல் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேட்டூர் அம்மன் நகரை சேர்ந்த மதிவாணன் மனைவி அனுராதா. நேற்று மதியம் அனுராதாவும், அவரது உறவினர் லீலாவதியும் மேட்டூர் நான்கு ரோடு அதிரடிப்படை முகாம் அருகிலுள்ள ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது, பைக்கில் வந்த இரு மர்மநபர்கள், அனுராதா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கநகையை பறித்து விட்டு மாயமாகி விட்டனர். நகைகளின் மதிப்பு 75 ஆயிரம் ரூபாய்.மேட்டூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேட்டூரில் நேற்று ஒரே நாளில் இரு வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இரவில் லாரி டிரைவர்களையும், பகலில் நகைகளுடன் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களையும் குறி வைத்து, மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபடுவது மேட்டூர் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தினமலர்.
தமிழகத்தில் போலீசார் என்ன செய்கிறார்கள்? அரசியல்வாதிகளின் செருப்பைத் துடைக்கவே இவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
சிவா wrote:தமிழகத்தில் போலீசார் என்ன செய்கிறார்கள்? அரசியல்வாதிகளின் செருப்பைத் துடைக்கவே இவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது!
ஐ சி
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அநியாயமாய் இருக்கே ? இரவில் நகைகளுடன் என்று ஒரு பெண் தனியாக போகமுடிகிறதோ அப்பதான் நம் நாடு விடுதலை அடைந்ததாக எண்ணலாம் என்றார் காந்தி ; இப்ப என்னடான்னா பகலிலேயே வெளிய போவது கடினமாகிக்கொண்டே வருகிறதே ? எங்கு போகிறது நம் நாடு ? என்னதான் முடிவு இதற்க்கு? பயமாக இருக்கிறது
krishnaamma wrote:ரொம்ப அநியாயமாய் இருக்கே ? இரவில் நகைகளுடன் என்று ஒரு பெண் தனியாக போகமுடிகிறதோ அப்பதான் நம் நாடு விடுதலை அடைந்ததாக எண்ணலாம் என்றார் காந்தி ; இப்ப என்னடான்னா பகலிலேயே வெளிய போவது கடினமாகிக்கொண்டே வருகிறதே ? எங்கு போகிறது நம் நாடு ? என்னதான் முடிவு இதற்க்கு? பயமாக இருக்கிறது
இதிலிருந்து பெண்கள் அறிந்துகொள்ள வேண்டியது.....
பெண்கள் இனிமேல் நகைகள் அணிய வேண்டாம். இருக்கும் நகைகளை ஆண்களிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளச் செய்யலாம். இனிமேல் புது நகைகள் கேட்டு அடம்பிடிக்க வேண்டாம்!
-நகை வாங்கிக் கொடுத்தே நலிந்துபோன ஆண்கள் சங்கம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:krishnaamma wrote:ரொம்ப அநியாயமாய் இருக்கே ? இரவில் நகைகளுடன் என்று ஒரு பெண் தனியாக போகமுடிகிறதோ அப்பதான் நம் நாடு விடுதலை அடைந்ததாக எண்ணலாம் என்றார் காந்தி ; இப்ப என்னடான்னா பகலிலேயே வெளிய போவது கடினமாகிக்கொண்டே வருகிறதே ? எங்கு போகிறது நம் நாடு ? என்னதான் முடிவு இதற்க்கு? பயமாக இருக்கிறது
இதிலிருந்து பெண்கள் அறிந்துகொள்ள வேண்டியது.....
பெண்கள் இனிமேல் நகைகள் அணிய வேண்டாம். இருக்கும் நகைகளை ஆண்களிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளச் செய்யலாம். இனிமேல் புது நகைகள் கேட்டு அடம்பிடிக்க வேண்டாம்!
-நகை வாங்கிக் கொடுத்தே நலிந்துபோன ஆண்கள் சங்கம்
ஐயோ ஐயோ ஐயோ ! சுத்தி சுத்தி அங்க்கயே வரேளே
krishnaamma wrote:
ஐயோ ஐயோ ஐயோ ! சுத்தி சுத்தி அங்க்கயே வரேளே
எங்கெல்லாம் எங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமோ அங்கெல்லாம் கருத்துக் கூறத் தயங்கியதில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது பேர்தான் "ஊசி முனை நுழையும் இடத்த்தில் ஒட்டகத்தை
புகுத்துவது ?"
புகுத்துவது ?"
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|