புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள்
Page 1 of 1 •
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
குடும்ப உறவை வெட்டிக் கொள்வதில் ஆண், பெண்கள் அதிக
ஆர்வம் காட்டி வருவதால் கோவை குடும்ப கோர்ட்டில் கடந்த ஆண்டில் மட்டும்
1,759 விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.
"அதிகரித்து வரும் வழக்குகளால் தாமதத்தை தவிர்க்க கூடுதலாக ஒரு கோர்ட்
தேவை' என்கின்றனர், கோவை வக்கீல்கள்.
கலாசார சீரழிவு, யோசனை கூற உறவினர் இல்லாமை, தனிக்குடித்தன
கோரிக்கை, பொறாமை, கள்ளத் தொடர்பு, தாம்பத்ய உறவில் ஏமாற்றம், ஆடம்பரம்
இப்பிரச்னைகள் குடும்ப ஒற்றுமையை சீர்குலைக்கிறது. ஒரு சில குடும்பங்களில்
மட்டுமே வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்துகிறார் என்ற புகார் எழுகிறது.
"திருமணமாகி, ஒரு ஆண்டுக்கு பின்னரே விவாகரத்து' என சட்டத்தில் இடமுள்ளதால்
திருமணமான சில நாட்களிலேயே பிரிந்த தம்பதிகள் ஓராண்டு காத்திருந்து
கோர்ட்டுக்கு வருகின்றனர். விசாரணை துவங்கும் முன் விவாகரத்து கேட்கும்
கணவன், மனைவிக்கு தனித்தனியாகவும், சேர்ந்தும் கவுன்சிலிங் தரப்படுகிறது.
ஆனாலும், "வெட்டிக் கொள்வதை' விட்டுக் கொடுக்காமல் கோர்ட்டுக்கு வருவோர்
கவுன்சிலிங் நடக்கும் போதும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியான குற்றசாட்டையே
சுமத்திக் கொள்கின்றனர். வேறு வழியின்றி கோர்ட்டில் வழக்குப்பதிவு
செய்யப்படுகின்றன. விதிவிலக்காக ஒரு சிலர் மட்டுமே சேர்ந்து வந்து
"மியூச்சுவல் டைவர்ஸ்' கேட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் சென்னை (இரண்டு கோர்ட்கள்), மதுரை, கோவை
மற்றும் சேலத்தில் உள்ள குடும்ப கோர்ட்களில் பதிவாகும் வழக்குகள்
ஆயிரக்கணக்கில் அதிகரித்துள்ளன. இதற்கு, பெண்களிடம் ஏற்பட்டுள்ள
விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும் தான் காரணம் என்கின் றனர், வக்கீல்கள்.
தற்போது, குடும்ப கோர்ட்டில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் வழக்கு
தொடர்கின்றனர். குறிப்பாக ஐ.டி.,துறையினர் தான் அதிகம். பொதுவாக பெண்கள்
சொல்லும் காரணம்," தனிக்குடித்தனம் நடத்த விரும்பாமல், பெற்றோருடன்
கூட்டுக் குடும்பமாக வாழவே கணவர்கள் எதிர்பார்க்கின்றனர். சிலர்
கட்டாயப்படுத்துகின்றனர்' என்கின்றனர். கோவை கோர்ட்டில் நான்கு ஆண்டுகளில்
படிப்படியாக விவாகரத்து வழக்குகள் அதிகரித் துள்ளன. கடந்த 2009ல் 1,253
விவாகரத்து வழக்குகளும், 239 ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகின.
கடந்த ஆண்டு(2010) 1.429 விவாகரத்து வழக்குகளும், 330 ஜீவனாம்சம் கேட்பு
வழக்குகள் என 1,759 வழக்கு பதிவாகியுள்ளன. வழக்குகள் அதிகரிப்பால்
விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பல வழக்குகள் முடிக்கப்பட்டு
விவாகரத்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் 2010, டிச.,31ல் 1,339
விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருந்தன.
தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு மாதமும் 120 வழக்குகளுக்கும் கூடுதலாக
பதிவாகின்றன. "அடுத்து வரும் ஆண்டுகளில் இது பல மடங்கு உயரும்' என
வக்கீல்கள் தெரிவித்தனர். தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்கள்,
பத்திரிக்கைகளில் வெளியாகும் சில செய்திகள் விவாகரத்து பெறலாம் என்ற
எண்ணத்தை ஏற்படுத்தி விடுகின்றன.எனவே "மணந்தோம், மறந்து விடுவோம்' என
முடிவு எடுக்காமல் பொறுமையும், சிறந்த அணுகுமுறையையும் கடை பிடித்தால்
வாழ்க்கையில் சிக்கல் இருக்காது.
- தினமலர்
ஆர்வம் காட்டி வருவதால் கோவை குடும்ப கோர்ட்டில் கடந்த ஆண்டில் மட்டும்
1,759 விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.
"அதிகரித்து வரும் வழக்குகளால் தாமதத்தை தவிர்க்க கூடுதலாக ஒரு கோர்ட்
தேவை' என்கின்றனர், கோவை வக்கீல்கள்.
கலாசார சீரழிவு, யோசனை கூற உறவினர் இல்லாமை, தனிக்குடித்தன
கோரிக்கை, பொறாமை, கள்ளத் தொடர்பு, தாம்பத்ய உறவில் ஏமாற்றம், ஆடம்பரம்
இப்பிரச்னைகள் குடும்ப ஒற்றுமையை சீர்குலைக்கிறது. ஒரு சில குடும்பங்களில்
மட்டுமே வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்துகிறார் என்ற புகார் எழுகிறது.
"திருமணமாகி, ஒரு ஆண்டுக்கு பின்னரே விவாகரத்து' என சட்டத்தில் இடமுள்ளதால்
திருமணமான சில நாட்களிலேயே பிரிந்த தம்பதிகள் ஓராண்டு காத்திருந்து
கோர்ட்டுக்கு வருகின்றனர். விசாரணை துவங்கும் முன் விவாகரத்து கேட்கும்
கணவன், மனைவிக்கு தனித்தனியாகவும், சேர்ந்தும் கவுன்சிலிங் தரப்படுகிறது.
ஆனாலும், "வெட்டிக் கொள்வதை' விட்டுக் கொடுக்காமல் கோர்ட்டுக்கு வருவோர்
கவுன்சிலிங் நடக்கும் போதும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியான குற்றசாட்டையே
சுமத்திக் கொள்கின்றனர். வேறு வழியின்றி கோர்ட்டில் வழக்குப்பதிவு
செய்யப்படுகின்றன. விதிவிலக்காக ஒரு சிலர் மட்டுமே சேர்ந்து வந்து
"மியூச்சுவல் டைவர்ஸ்' கேட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் சென்னை (இரண்டு கோர்ட்கள்), மதுரை, கோவை
மற்றும் சேலத்தில் உள்ள குடும்ப கோர்ட்களில் பதிவாகும் வழக்குகள்
ஆயிரக்கணக்கில் அதிகரித்துள்ளன. இதற்கு, பெண்களிடம் ஏற்பட்டுள்ள
விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும் தான் காரணம் என்கின் றனர், வக்கீல்கள்.
தற்போது, குடும்ப கோர்ட்டில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் வழக்கு
தொடர்கின்றனர். குறிப்பாக ஐ.டி.,துறையினர் தான் அதிகம். பொதுவாக பெண்கள்
சொல்லும் காரணம்," தனிக்குடித்தனம் நடத்த விரும்பாமல், பெற்றோருடன்
கூட்டுக் குடும்பமாக வாழவே கணவர்கள் எதிர்பார்க்கின்றனர். சிலர்
கட்டாயப்படுத்துகின்றனர்' என்கின்றனர். கோவை கோர்ட்டில் நான்கு ஆண்டுகளில்
படிப்படியாக விவாகரத்து வழக்குகள் அதிகரித் துள்ளன. கடந்த 2009ல் 1,253
விவாகரத்து வழக்குகளும், 239 ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகின.
கடந்த ஆண்டு(2010) 1.429 விவாகரத்து வழக்குகளும், 330 ஜீவனாம்சம் கேட்பு
வழக்குகள் என 1,759 வழக்கு பதிவாகியுள்ளன. வழக்குகள் அதிகரிப்பால்
விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பல வழக்குகள் முடிக்கப்பட்டு
விவாகரத்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் 2010, டிச.,31ல் 1,339
விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருந்தன.
தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு மாதமும் 120 வழக்குகளுக்கும் கூடுதலாக
பதிவாகின்றன. "அடுத்து வரும் ஆண்டுகளில் இது பல மடங்கு உயரும்' என
வக்கீல்கள் தெரிவித்தனர். தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்கள்,
பத்திரிக்கைகளில் வெளியாகும் சில செய்திகள் விவாகரத்து பெறலாம் என்ற
எண்ணத்தை ஏற்படுத்தி விடுகின்றன.எனவே "மணந்தோம், மறந்து விடுவோம்' என
முடிவு எடுக்காமல் பொறுமையும், சிறந்த அணுகுமுறையையும் கடை பிடித்தால்
வாழ்க்கையில் சிக்கல் இருக்காது.
- தினமலர்
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
விட்டு கொடுக்கும் மன பக்குவம் இருந்தால் இந்த மாதிரி கேஸ் ஏன் வரப்போகுது..
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
விட்டு கொடுக்கும் மன பக்குவம் ரெம்ப இருக்கிறல தான் தப்பு..
அதுனால தான் தனுடய ஜோடியா வீட்டு கொடுதூறாக .......
அதுனால தான் தனுடய ஜோடியா வீட்டு கொடுதூறாக .......
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
prakash.lux wrote:விட்டு கொடுக்கும் மன பக்குவம் ரெம்ப இருக்கிறல தான் தப்பு..
அதுனால தான் தனுடய ஜோடியா வீட்டு கொடுதூறாக .......
அப்பான நீங்க ரொம்ப நல்லவனு சொல்லுங்க..
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
பேச்சுக்கு பேசு எதிர் பேச்சு
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
prakash.lux wrote:பேச்சுக்கு பேசு எதிர் பேச்சு
இப்படி யெல்லாம் பெர்போமென்ஸ் பண்ணலான உங்க கிட்ட உயிர் வாழ முடியுமா.
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
அருண் wrote:prakash.lux wrote:பேச்சுக்கு பேசு எதிர் பேச்சு
இப்படி யெல்லாம் பெர்போமென்ஸ் பண்ணலான உங்க கிட்ட உயிர் வாழ முடியுமா.
க க க போ
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|