Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்
+5
உதயசுதா
mmani15646
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
சிவா
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்
First topic message reminder :
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் அந்த விபத்து நடந்தது. அதில் பலியானவரின் உடலை தூக்கிச் செல்ல எந்த வாகனமும் வரவில்லை. போலீசார் அழைத்தும் வாடகை வாகன ஓட்டிகள் தயக்கம் காட்டினர். அப்போது `நான் வருகிறேன்` என்று வந்தார் ராஜகோபால். அவர் டெம்போ வேன் டிரைவர்.
விபத்து நடந்த இடத்தில் டெம்போவை கொண்டு வந்து நிறுத்தினார். பின்பு பிணத்தை அதில் தூக்கி வைக்க ஆளில்லை. போலீசார் தலையை சொறிந்தனர். "போங்க சார் நீங்களும் உங்க வேலையும்" என்று நொந்து கொண்ட ராஜகோபால், தான் ஒற்றை ஆளாக முன்வந்து பிணத்தை தூக்கி டெம்போவில் போட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜகோபால் இப்படி செய்தபோது ஊராரும், சக வாகன ஓட்டிகளும் அவரை ஏதோ ஒருமாதிரியாக பார்த்தனர். ஆனால் அதை சேவையாக நினைத்த ராஜகோபால் இன்று, வீரதீர செயலுக்காக முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் அறிஞர் அண்ணா பதக்கம் பெற்ற மாமனிதராகி விட்டார்.
இப்படி ஒரு சேவை எண்ணம் அவருக்குள் எப்படி ஏற்பட்டது?
"எஸ்.எஸ்.எல்.சி.யில் நான் பெயில் ஆகிவிட்டேன். குடும்பத்தில் மிகவும் கஷ்டம். இதனால் வாடகை டெம்போக்களில் கிளீனராக வேலைக்கு போனேன். நாளடைவில் டிரைவிங் கற்றுக்கொண்டு, சொந்தமாக டெம்போ வாங்கினேன். அப்போதுதான், ரோட்டில் விபத்தில் சிக்கி இறப்பவர்களின் உடல்களை தூக்க நானாக முன்வந்தேன். விபத்தில் சிக்கியவர்கள் மட்டும் அல்ல. குளம், ஆறுகளில் விழுந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் உடல் களையும் போலீஸ் உத்தரவின்பேரில் நானே தூக்கி கரை சேர்த்திருக்கிறேன். இன்று வரை 500-க்கும் மேற்பட்ட உடல்களை என் கையால் தூக்கி சுமந்திருக்கிறேன்"
இவரது கண்முன்னே ஏதாவது விபத்து நடந்தால், எதைப்பற்றியும் யோசிக்கமாட்டார். உடனே மீட்பு பணிகளில் இறங்கி விடுவார். உயிருக்கு போராடுபவர்களாக இருந்தால் அதிவேகமாக செயல்பட்டு அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தபிறகே மறுவேலை பார்ப்பார். இந்த வகையில் 50-க்கும் மேற்பட்ட உயிர்களை அவர் காப்பாற்றியுள்ளார்.
இவரது சேவைக்கு உறுதுணையாக இருப்பவர் மனைவி கலா.
"திருமணம் ஆன புதிதில் என் மனைவி கலா, உயிரிழந்தவர்களின் உடல்களை நான் தூக்கும் செயலை சற்று வெறுக்கவே செய்தார். ஆனால் சமூக சேவைக்காக பல அமைப்புகள் என்னை அழைத்து பாராட்டி கவுரவிக்கும். அந்த விழாக்களுக்கு என் மனைவியை அழைத்துச் செல்வேன். சான்றோர் நிறைந்த ஒரு சபையில் கணவன் பாராட்டப்படும்போது மகிழாத மனைவி யார் உண்டு? என்னவளும் அப்படியே மகிழ்ந்தாள். இதனால் காலப்போக்கில் எனது மனப்பக்குவம் அவளிடமும் வந்துவிட்டது.
ஆண்டவன் புண்ணியத்தில் குழந்தைகளும் என்னை மாதிரியே உள்ளனர். சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்க என் மகன் மற்றும் மகளையும் அழைத்துச் சென்றேன். விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலை நான் தூக்கும்போது மகனும் உதவினான்.
மகன் அஸ்வின் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படித்து வருகிறான். மகள் அபிராமி 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
உடல்களை தூக்கிக் கொண்டுபோக யாரிடமும் ஒரு காசுகூட வாங்க மாட்டேன். ஆண்டவன் தந்த கையும், காலும் நன்றாகவே இருக்கு. யாரும் காசு தந்தால்கூட நான் திருப்பித் தந்துவிடுவேன். நீ நல்லா இருக்க வேண்டும் என்று சிலர் என்னை வாழ்த்து வார்கள். அதுவே எனக்கு புண்ணியம். அந்த புண்ணியத்தால் ஒரு குறையும் இன்றி நானும், எனது குடும்பத்தினரும் வாழ்ந்து வருகிறோம்.
இந்த சேவைப் பணிக்கு அண்ணா பதக்கம் கிடைத்தது பற்றி?
"ஒரு ஆண்டுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு நான் சவாரி சென்றேன். பார்வதிபுரம் பகுதியில் நான் சென்றபோது எனது வாகனத்தை கடந்து ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சின் பின்புற இரட்டைச் சக்கரங்களில் ஒன்றை காணவில்லை. அதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். பஸ் டிரைவரிடம் சொல்லலாம் என்றால், பஸ் அதிவேகத்தில் சென்றதால் சொல்ல முடியவில்லை. இதனால் நானும் எனது வாகனத்தை அதிவேகமாக ஓட்டினேன். அப்போது பஸ் டயர்கள் கன்னாபின்னாவென்று சுழன்றன. நெஞ்சம் பதை பதைக்க எனது வாகனத்தை ஓட்டிச்சென்று நாகர்கோவிலில் அரசு பஸ்சை மடக்கினேன். டிரைவரிடம் விவரத்தை கூறினேன். இறங்கி பார்த்தபோது அந்த பஸ்சின் அனைத்து சக்கரங்களும் சரியாக பிணைக்கப்படாமல் இருந்தன. 2 சக்கரங்கள் வழியில் கழன்று விட்டதாக கூறப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த பஸ்சில் இருந்தனர். என்னால் அவர்கள் காப்பாற்றப்பட்டதாக எனக்கு நன்றி கூறினார்கள். இந்த சம்பவத்தை பாராட்டி அரசு எனக்கு விருது வழங்கியுள்ளது.
முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் இருந்து பதக்கம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் அந்த விபத்து நடந்தது. அதில் பலியானவரின் உடலை தூக்கிச் செல்ல எந்த வாகனமும் வரவில்லை. போலீசார் அழைத்தும் வாடகை வாகன ஓட்டிகள் தயக்கம் காட்டினர். அப்போது `நான் வருகிறேன்` என்று வந்தார் ராஜகோபால். அவர் டெம்போ வேன் டிரைவர்.
விபத்து நடந்த இடத்தில் டெம்போவை கொண்டு வந்து நிறுத்தினார். பின்பு பிணத்தை அதில் தூக்கி வைக்க ஆளில்லை. போலீசார் தலையை சொறிந்தனர். "போங்க சார் நீங்களும் உங்க வேலையும்" என்று நொந்து கொண்ட ராஜகோபால், தான் ஒற்றை ஆளாக முன்வந்து பிணத்தை தூக்கி டெம்போவில் போட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜகோபால் இப்படி செய்தபோது ஊராரும், சக வாகன ஓட்டிகளும் அவரை ஏதோ ஒருமாதிரியாக பார்த்தனர். ஆனால் அதை சேவையாக நினைத்த ராஜகோபால் இன்று, வீரதீர செயலுக்காக முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் அறிஞர் அண்ணா பதக்கம் பெற்ற மாமனிதராகி விட்டார்.
இப்படி ஒரு சேவை எண்ணம் அவருக்குள் எப்படி ஏற்பட்டது?
"எஸ்.எஸ்.எல்.சி.யில் நான் பெயில் ஆகிவிட்டேன். குடும்பத்தில் மிகவும் கஷ்டம். இதனால் வாடகை டெம்போக்களில் கிளீனராக வேலைக்கு போனேன். நாளடைவில் டிரைவிங் கற்றுக்கொண்டு, சொந்தமாக டெம்போ வாங்கினேன். அப்போதுதான், ரோட்டில் விபத்தில் சிக்கி இறப்பவர்களின் உடல்களை தூக்க நானாக முன்வந்தேன். விபத்தில் சிக்கியவர்கள் மட்டும் அல்ல. குளம், ஆறுகளில் விழுந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் உடல் களையும் போலீஸ் உத்தரவின்பேரில் நானே தூக்கி கரை சேர்த்திருக்கிறேன். இன்று வரை 500-க்கும் மேற்பட்ட உடல்களை என் கையால் தூக்கி சுமந்திருக்கிறேன்"
இவரது கண்முன்னே ஏதாவது விபத்து நடந்தால், எதைப்பற்றியும் யோசிக்கமாட்டார். உடனே மீட்பு பணிகளில் இறங்கி விடுவார். உயிருக்கு போராடுபவர்களாக இருந்தால் அதிவேகமாக செயல்பட்டு அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தபிறகே மறுவேலை பார்ப்பார். இந்த வகையில் 50-க்கும் மேற்பட்ட உயிர்களை அவர் காப்பாற்றியுள்ளார்.
இவரது சேவைக்கு உறுதுணையாக இருப்பவர் மனைவி கலா.
"திருமணம் ஆன புதிதில் என் மனைவி கலா, உயிரிழந்தவர்களின் உடல்களை நான் தூக்கும் செயலை சற்று வெறுக்கவே செய்தார். ஆனால் சமூக சேவைக்காக பல அமைப்புகள் என்னை அழைத்து பாராட்டி கவுரவிக்கும். அந்த விழாக்களுக்கு என் மனைவியை அழைத்துச் செல்வேன். சான்றோர் நிறைந்த ஒரு சபையில் கணவன் பாராட்டப்படும்போது மகிழாத மனைவி யார் உண்டு? என்னவளும் அப்படியே மகிழ்ந்தாள். இதனால் காலப்போக்கில் எனது மனப்பக்குவம் அவளிடமும் வந்துவிட்டது.
ஆண்டவன் புண்ணியத்தில் குழந்தைகளும் என்னை மாதிரியே உள்ளனர். சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்க என் மகன் மற்றும் மகளையும் அழைத்துச் சென்றேன். விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலை நான் தூக்கும்போது மகனும் உதவினான்.
மகன் அஸ்வின் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படித்து வருகிறான். மகள் அபிராமி 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
உடல்களை தூக்கிக் கொண்டுபோக யாரிடமும் ஒரு காசுகூட வாங்க மாட்டேன். ஆண்டவன் தந்த கையும், காலும் நன்றாகவே இருக்கு. யாரும் காசு தந்தால்கூட நான் திருப்பித் தந்துவிடுவேன். நீ நல்லா இருக்க வேண்டும் என்று சிலர் என்னை வாழ்த்து வார்கள். அதுவே எனக்கு புண்ணியம். அந்த புண்ணியத்தால் ஒரு குறையும் இன்றி நானும், எனது குடும்பத்தினரும் வாழ்ந்து வருகிறோம்.
இந்த சேவைப் பணிக்கு அண்ணா பதக்கம் கிடைத்தது பற்றி?
"ஒரு ஆண்டுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு நான் சவாரி சென்றேன். பார்வதிபுரம் பகுதியில் நான் சென்றபோது எனது வாகனத்தை கடந்து ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சின் பின்புற இரட்டைச் சக்கரங்களில் ஒன்றை காணவில்லை. அதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். பஸ் டிரைவரிடம் சொல்லலாம் என்றால், பஸ் அதிவேகத்தில் சென்றதால் சொல்ல முடியவில்லை. இதனால் நானும் எனது வாகனத்தை அதிவேகமாக ஓட்டினேன். அப்போது பஸ் டயர்கள் கன்னாபின்னாவென்று சுழன்றன. நெஞ்சம் பதை பதைக்க எனது வாகனத்தை ஓட்டிச்சென்று நாகர்கோவிலில் அரசு பஸ்சை மடக்கினேன். டிரைவரிடம் விவரத்தை கூறினேன். இறங்கி பார்த்தபோது அந்த பஸ்சின் அனைத்து சக்கரங்களும் சரியாக பிணைக்கப்படாமல் இருந்தன. 2 சக்கரங்கள் வழியில் கழன்று விட்டதாக கூறப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த பஸ்சில் இருந்தனர். என்னால் அவர்கள் காப்பாற்றப்பட்டதாக எனக்கு நன்றி கூறினார்கள். இந்த சம்பவத்தை பாராட்டி அரசு எனக்கு விருது வழங்கியுள்ளது.
முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் இருந்து பதக்கம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
deva darshni- புதியவர்
- பதிவுகள் : 23
இணைந்தது : 12/10/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அதிசய மனிதர்
» மின்சார மோகன், அதிசய மனிதர்
» 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
» அதிசய மனிதர் (Miracle Man) ஜி.டி. நாயுடு
» பாம்புடன் விளையாடும் பலே மனிதர் - அதிசய படங்கள்...
» மின்சார மோகன், அதிசய மனிதர்
» 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
» அதிசய மனிதர் (Miracle Man) ஜி.டி. நாயுடு
» பாம்புடன் விளையாடும் பலே மனிதர் - அதிசய படங்கள்...
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|