புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
48 Posts - 60%
heezulia
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
1 Post - 1%
Guna.D
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
43 Posts - 60%
heezulia
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
1 Post - 1%
Guna.D
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan


   
   
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Feb 14, 2011 12:24 pm

இது ஏற்கனவே பதிந்தது தான் இருந்தாலும் மீண்டும் பதிகின்றேன்
இந்த காதலர் தினத்துக்காக.....

காதலின் கதை!

பல நூரூ ஆண்டுகளுக்கு முன்னால்....

கண்ணனும், கவிதாவும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொண்டிருந்தனர், பல முறை தனிமையில் சந்தித்து பேசிக்கொள்வதும் உண்டு.
ஆணும் பெண்ணும் அவ்வாறு பழகுதல் அந்தத் காலத்தில் தவறு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அந்த்தக் காதல் ஜோடி,
தங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு காட்டிற்குள் சென்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவரும் உணர்ச்சி வசப்பட்டு
ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். அந்த நிலையில் அவர்களை ஒருவர் பார்த்துவிட்டு ஊராரிடம் சொல்லிவிடுகிறார்,
பஞ்சாயத்து கூடுகிறது...
அப்போது இந்தப் பிரச்சினையை எப்படி ஆரம்பிப்பது என்று அனைவரும் தயங்கிக் கொண்டிருந்தனர், ஏனென்றால், காதல் என்ற சொல்
அப்போது வழக்கத்தில் இல்லை அல்லவா? அதனால் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தனர் என்று சொல்ல கூச்சப்பட்டனர்...
பஞ்சாயத்தாரிடம் இதை எப்படி சொல்வது என்று தயங்கினர்.....

சில நேரங்களுக்கு பின் இலக்கியம் படித்த பண்பாளர் ஒருவர் அங்கு வந்தார், நடந்ததை கேட்டு தெரிந்தது கொண்டு பேசத்தொடங்கினார்
அதாவது காடு அல்லது சோலை என்பதை தமிழில் "கா" என்று சொல்வதுண்டு, தழுவுதல் என்பதில் உள்ள விகுதி "தல்"
(இந்த இரண்டையும் சேர்த்து கா+தல் = காதல் என்று உருவாக்கினார்) எனவே கண்ணனும், கவிதாவும் "காட்டிற்குள் கட்டித்தழுவிக்
கொண்டிருந்தனர்" என்பதை சுருக்கி, சபை நாகரீகம் கருதி, கண்ணனும், கவிதாவும் " காதல் " கொண்டிருந்தனர் என்று கூறினார்.
அப்போதுதான் "காதல்" என்ற சொல் பிறந்ததது! இதை அங்கிருந்த சபை பெரியவர்கள் புரிந்து கொண்டனர்.

அதன் பிறகு இருவரையும் பிரித்து வைத்தனர். கண்ணனை காட்டிற்குள்ளேயே தனித்து இருக்க வேண்டும் என்று தண்டனை கொடுத்தனர்....
கண்ணனும் காட்டிற்கு சென்று கவிதாவையே மனதிற்குள் நினைத்துக்கொண்டிருந்தான்....
தண்டனைக்காலம் முடிந்தது கண்ணன் வரும் வரை அவனுக்காக கவிதாவும் காத்துக்கொண்டிருந்தாள்....

இருவரது பிடிவாதத்தையும் அறிந்த பெரியவர்கள் வேறு வழியின்றி இருவரையும் சேர்த்து வைத்தனர். அதன் பிறகு இருவரும் சந்தோசமாக வாழ்ந்தனர்.

உணர்ச்சிக்கு அடிமை பட்டு தவறு செய்ய முற்பட்ட போது பிரிந்த காதல், மனதை மட்டுமே நினைத்துகொண்டு
காத்திருந்த போது இணைந்ததது. எது உண்மையான காதல் என்பதும் இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.


வாழ்க காதல்! வளர்க காதலர்கள்!!

காதல் செய்யும் அனைவருக்கும் எனது காதலைச்சொல்லிக் கொள்கிறேன். மன்னிக்கவும் "காதலர் தின" வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்!

" அந்தப்பார்வை "




சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக