புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
என் காதலே என் காதலே
ப்ளாக் படிக்கும் சிறுவயது நண்பன் அடிக்கடி கேட்பது: "ஏண்டா உன் காதல் பத்தியெல்லாம் எழுத மாட்டேங்குறே?" முதல் முறை என் காதல்களை இங்கு பகிர்கிறேன். இதனை கவிதை என்ற பேரில் வார்த்தைகளை மடித்து மடித்து கல்யாணத்துக்கு முன் எழுதினேன். இப்போ பார்த்தால் சிரிப்பாய் இருக்கு. டீப்பா யோசித்ததில் இதைவிட சுருக்கமாய் வேறு பார்மில் சொல்ல முடியாது என தோன்றியது. எனவே மடித்து எழுதாமல், வரி வரியாய் எழுதி உள்ளேன். கவிதையா அப்படின்னு கேள்வியெல்லாம் கேட்காம, மேட்டர் என்னன்னு மட்டும் பாருங்க!
எனது காதல்கள்
ஏழாவது படிக்கையில் வந்தது முதல் காதல் அல்ல.
முதல் காதலுக்கேவுரிய இனிய நினைவும் சோகமுமில்லை அக்காதலில்
முதல் ரேங்கிற்கு போட்டியிட்ட தோழியை நண்பர்கள் இணைத்து பேச
மகிழ்ச்சியாய் தான் இருந்தது மனசுக்குள்.
எனக்கு மீசை முளைக்கும் முன் மாற்றல் வந்தது அவள் தந்தைக்கு.
பதினைந்து வயதில் காதலென்றே உணராமல் காதலித்தேன்.
நான் நேசித்த பெண் என்னை நேசித்தது அந்த ஒரு முறை தான்
பள்ளிபருவம் முடியும்போது வந்த காதலே கவிதை எழுத வைத்தது
எத்தனை நாள் அந்த இரண்டெழுத்து மந்திரத்தை ஜெபித்திருப்பேன்
நான் பார்த்து வளர்ந்த எதிர்வீட்டுபெண் அலைக்கழித்தாள் கொஞ்சநாள்
மாமாவிடம் பெண்கேட்கும் யோசனை கை விடப்பட்டது வயசு வித்யாசத்தால்
கல்லூரியில் மலர்ந்த அறிவு பூர்வ நட்பு அடுத்த கட்டம் போக சொன்னது
இலக்கியமும் தூரத்தில் போகும் புகைவண்டியும் இருவருக்கும் பிடித்தது
பிறர் நம்பாவிடினும் என் மனமறியும்
அவள் நன்மைக்காகவே விலகினேன் அவளை விட்டு
வேலைக்கு சென்ற பின் தேடியது காதலியல்ல மனைவியை
சண்டையில் துவங்கி, உதவிகளில் கனிந்து தினப்புன்னகையில் வளர்ந்த
"என் காதலு"க்கு மரண அடி விழுந்தது அவள் காதலன் பெயர் அறிந்த போது
கூச்சங்களாலும் தயக்கங்களாலும் பெருமூச்சுகளாலும்
கடந்து போனது இளமையும் என் காதல்களும்.
(பிற்சேர்க்கை)
இருபத்தைந்து வயதில் மீண்டும் அந்த வஸ்து என்னை கடித்தது
அடுத்த இரண்டாவது மாதம் திருமணம்
சுபம்.
ப்ளாக் படிக்கும் சிறுவயது நண்பன் அடிக்கடி கேட்பது: "ஏண்டா உன் காதல் பத்தியெல்லாம் எழுத மாட்டேங்குறே?" முதல் முறை என் காதல்களை இங்கு பகிர்கிறேன். இதனை கவிதை என்ற பேரில் வார்த்தைகளை மடித்து மடித்து கல்யாணத்துக்கு முன் எழுதினேன். இப்போ பார்த்தால் சிரிப்பாய் இருக்கு. டீப்பா யோசித்ததில் இதைவிட சுருக்கமாய் வேறு பார்மில் சொல்ல முடியாது என தோன்றியது. எனவே மடித்து எழுதாமல், வரி வரியாய் எழுதி உள்ளேன். கவிதையா அப்படின்னு கேள்வியெல்லாம் கேட்காம, மேட்டர் என்னன்னு மட்டும் பாருங்க!
எனது காதல்கள்
ஏழாவது படிக்கையில் வந்தது முதல் காதல் அல்ல.
முதல் காதலுக்கேவுரிய இனிய நினைவும் சோகமுமில்லை அக்காதலில்
முதல் ரேங்கிற்கு போட்டியிட்ட தோழியை நண்பர்கள் இணைத்து பேச
மகிழ்ச்சியாய் தான் இருந்தது மனசுக்குள்.
எனக்கு மீசை முளைக்கும் முன் மாற்றல் வந்தது அவள் தந்தைக்கு.
பதினைந்து வயதில் காதலென்றே உணராமல் காதலித்தேன்.
நான் நேசித்த பெண் என்னை நேசித்தது அந்த ஒரு முறை தான்
பள்ளிபருவம் முடியும்போது வந்த காதலே கவிதை எழுத வைத்தது
எத்தனை நாள் அந்த இரண்டெழுத்து மந்திரத்தை ஜெபித்திருப்பேன்
நான் பார்த்து வளர்ந்த எதிர்வீட்டுபெண் அலைக்கழித்தாள் கொஞ்சநாள்
மாமாவிடம் பெண்கேட்கும் யோசனை கை விடப்பட்டது வயசு வித்யாசத்தால்
கல்லூரியில் மலர்ந்த அறிவு பூர்வ நட்பு அடுத்த கட்டம் போக சொன்னது
இலக்கியமும் தூரத்தில் போகும் புகைவண்டியும் இருவருக்கும் பிடித்தது
பிறர் நம்பாவிடினும் என் மனமறியும்
அவள் நன்மைக்காகவே விலகினேன் அவளை விட்டு
வேலைக்கு சென்ற பின் தேடியது காதலியல்ல மனைவியை
சண்டையில் துவங்கி, உதவிகளில் கனிந்து தினப்புன்னகையில் வளர்ந்த
"என் காதலு"க்கு மரண அடி விழுந்தது அவள் காதலன் பெயர் அறிந்த போது
கூச்சங்களாலும் தயக்கங்களாலும் பெருமூச்சுகளாலும்
கடந்து போனது இளமையும் என் காதல்களும்.
(பிற்சேர்க்கை)
இருபத்தைந்து வயதில் மீண்டும் அந்த வஸ்து என்னை கடித்தது
அடுத்த இரண்டாவது மாதம் திருமணம்
சுபம்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ரசித்த சில காதல் மொழிகள்!
காதல் கொண்ட நாய் கூட கவிதை பாடி ஊளையிடும்- பிளட்சர்
ஆணின் குறைகள் அனைத்தையும் தாங்க முடிந்தாலொழிய ஒரு போதும் அவன் மேல் காதல் கொள்ளாதே - தாமஸ் கேம்பியன்
தன் முதல் காதலில் மட்டுமே பெண் காதலனை காதலிக்கிறாள். மற்றெல்லா காதல்களிலும் அவள் காதலை தான் காதலிக்கிறாள் - பைரன்
கயவர்கள் கூட காதலிக்கும் போது இயல்புக்கு மாறாக இனிய பண்பு கொள்கின்றனர். - ஷேக்ஸ்பியர்
ஒருவன் மீது காதல் தோன்றி விட்டால் அவன் குளிக்காமலிருக்கும் போதே வெண்மையாய் தோன்றுவான். -ரஷ்ய பழமொழி
ஒரே பெண்ணையோ ஒரே பஸ்ஸையோ தொடர்ந்து ஓட வேண்டாம். பின்னால் வேறு கிடைக்கும் - இத்தாலிய பழமொழி
வெளி நாட்டுக்காரங்க சொன்னது இருக்கட்டும்; வாட் அபௌட் தமிழ்நாடு?
"காம்பிலேந்து பூ உதிர்ந்தா மறுபடி காம்புக்கு போகாது. அது மாதிரி மனசுல ஒரு தடவை காதல் வந்தா மறுபடி வராதுன்னு வசனம் பேசிய கொள்கை வேந்தன் வீராசாமிகூட நிஜத்தில் யாரையோ லவ் பண்ணிட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டார். " ஒரே காதல் ஊரில் இல்லையடா" அப்படிங்கறது தான் சரியான வரி. நம்ம கவுண்டர் பாஷையில சொல்லுணும்னா "லவ்சுக்கு வயசு வித்யாசம் கிடையாது. எந்த வயசில வேணா லவ்ஸ் வரலாம்" இதை சரியா காட்டிய படம் (சேரன் அழுகை தவிர்த்து) ஆட்டோ கிராப் தான்.
காதல் பற்றி தலைவர் சுஜாதா சிறுகதை
ஒரு கல்லூரியில் அழகு தேவதை ஒருத்தி சேர்கிறாள். அனைவரும் அவளை பார்த்து ஜொள்ளு விடுகின்றனர். சிலர் அவள் தன்னை காதலிப்பதாக சொல்லி திரிகின்றனர். " ஐ லவ் யூ" சொன்னவனை செருப்பால் அடித்தாள், கடிதம் தந்தவனை திட்டி விட்டு கடிதத்தை கிழித்து எறிந்தாள் என நாளும் பல செய்திகள். கடைசியில் அவள் பல விதத்திலும் சுமாரான ஒருத்தனை மணக்கிறாள். அவளிடம் ஒருவன் கேட்கிறான் " நீ ஏன் அவனை கல்யாணம் பண்ணிகிட்டே?" சுஜாதா பாணியில் கடைசி வரி: " அவன் ஒருத்தன் தான் என்கிட்டே வந்து ஐ லவ் யூ சொன்னான்".
காதல் கவிதைகள் இரண்டு
இரக்கப்படுகிறேன் புகையாய் தான்
உன் தலையில் சூடாமலும் நீ வந்தாய்
உன் காலடியில் மிதிபடும் என்னுள்
பாக்கியமின்றியும் சிலையாய் தங்கி போனாய் !
பூத்து உதிர்ந்திடும்
மலர்களையெண்ணி..
http://veeduthirumbal.blogspot.com
காதல் கொண்ட நாய் கூட கவிதை பாடி ஊளையிடும்- பிளட்சர்
ஆணின் குறைகள் அனைத்தையும் தாங்க முடிந்தாலொழிய ஒரு போதும் அவன் மேல் காதல் கொள்ளாதே - தாமஸ் கேம்பியன்
தன் முதல் காதலில் மட்டுமே பெண் காதலனை காதலிக்கிறாள். மற்றெல்லா காதல்களிலும் அவள் காதலை தான் காதலிக்கிறாள் - பைரன்
கயவர்கள் கூட காதலிக்கும் போது இயல்புக்கு மாறாக இனிய பண்பு கொள்கின்றனர். - ஷேக்ஸ்பியர்
ஒருவன் மீது காதல் தோன்றி விட்டால் அவன் குளிக்காமலிருக்கும் போதே வெண்மையாய் தோன்றுவான். -ரஷ்ய பழமொழி
ஒரே பெண்ணையோ ஒரே பஸ்ஸையோ தொடர்ந்து ஓட வேண்டாம். பின்னால் வேறு கிடைக்கும் - இத்தாலிய பழமொழி
வெளி நாட்டுக்காரங்க சொன்னது இருக்கட்டும்; வாட் அபௌட் தமிழ்நாடு?
"காம்பிலேந்து பூ உதிர்ந்தா மறுபடி காம்புக்கு போகாது. அது மாதிரி மனசுல ஒரு தடவை காதல் வந்தா மறுபடி வராதுன்னு வசனம் பேசிய கொள்கை வேந்தன் வீராசாமிகூட நிஜத்தில் யாரையோ லவ் பண்ணிட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டார். " ஒரே காதல் ஊரில் இல்லையடா" அப்படிங்கறது தான் சரியான வரி. நம்ம கவுண்டர் பாஷையில சொல்லுணும்னா "லவ்சுக்கு வயசு வித்யாசம் கிடையாது. எந்த வயசில வேணா லவ்ஸ் வரலாம்" இதை சரியா காட்டிய படம் (சேரன் அழுகை தவிர்த்து) ஆட்டோ கிராப் தான்.
காதல் பற்றி தலைவர் சுஜாதா சிறுகதை
ஒரு கல்லூரியில் அழகு தேவதை ஒருத்தி சேர்கிறாள். அனைவரும் அவளை பார்த்து ஜொள்ளு விடுகின்றனர். சிலர் அவள் தன்னை காதலிப்பதாக சொல்லி திரிகின்றனர். " ஐ லவ் யூ" சொன்னவனை செருப்பால் அடித்தாள், கடிதம் தந்தவனை திட்டி விட்டு கடிதத்தை கிழித்து எறிந்தாள் என நாளும் பல செய்திகள். கடைசியில் அவள் பல விதத்திலும் சுமாரான ஒருத்தனை மணக்கிறாள். அவளிடம் ஒருவன் கேட்கிறான் " நீ ஏன் அவனை கல்யாணம் பண்ணிகிட்டே?" சுஜாதா பாணியில் கடைசி வரி: " அவன் ஒருத்தன் தான் என்கிட்டே வந்து ஐ லவ் யூ சொன்னான்".
காதல் கவிதைகள் இரண்டு
இரக்கப்படுகிறேன் புகையாய் தான்
உன் தலையில் சூடாமலும் நீ வந்தாய்
உன் காலடியில் மிதிபடும் என்னுள்
பாக்கியமின்றியும் சிலையாய் தங்கி போனாய் !
பூத்து உதிர்ந்திடும்
மலர்களையெண்ணி..
http://veeduthirumbal.blogspot.com
///ஒருவன் மீது காதல் தோன்றி விட்டால் அவன் குளிக்காமலிருக்கும் போதே வெண்மையாய் தோன்றுவான். -ரஷ்ய பழமொழி///
இனிமேல் குளிப்பதில் அக்கறை செலுத்த வேண்டாம்....
இனிமேல் குளிப்பதில் அக்கறை செலுத்த வேண்டாம்....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சிவா wrote:///ஒருவன் மீது காதல் தோன்றி விட்டால் அவன் குளிக்காமலிருக்கும் போதே வெண்மையாய் தோன்றுவான். -ரஷ்ய பழமொழி///
இனிமேல் குளிப்பதில் அக்கறை செலுத்த வேண்டாம்....
அண்ணா அப்ப நீங்க கடை பிடிசுக்கிட்டு இருக்கீங்க நு சொல்லுங்க.
அருண் wrote:
அண்ணா அப்ப நீங்க கடை பிடிசுக்கிட்டு இருக்கீங்க நு சொல்லுங்க.
காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது எவ்வளவு கஷ்டம். இனிமேல்தான் கடைபிடிக்கப் போகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
maniajith007 wrote:
என்னது காலைல குளிக்கணுமா
இப்படித்தான் அனைவரும் சொல்கிறார்கள், ஆனால் அதில் பாதிப்பேர் குளிப்பதே இல்லை என்று சில ஆய்வுகள் கூறுகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சிவா wrote:maniajith007 wrote:
என்னது காலைல குளிக்கணுமா
இப்படித்தான் அனைவரும் சொல்கிறார்கள், ஆனால் அதில் பாதிப்பேர் குளிப்பதே இல்லை என்று சில ஆய்வுகள் கூறுகிறது!
மணி உங்களையும் சேர்த்து தான் இந்த ஆய்வு....
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|