புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டிமன்றம்   Poll_c10பட்டிமன்றம்   Poll_m10பட்டிமன்றம்   Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
பட்டிமன்றம்   Poll_c10பட்டிமன்றம்   Poll_m10பட்டிமன்றம்   Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
பட்டிமன்றம்   Poll_c10பட்டிமன்றம்   Poll_m10பட்டிமன்றம்   Poll_c10 
2 Posts - 4%
heezulia
பட்டிமன்றம்   Poll_c10பட்டிமன்றம்   Poll_m10பட்டிமன்றம்   Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பட்டிமன்றம்   Poll_c10பட்டிமன்றம்   Poll_m10பட்டிமன்றம்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டிமன்றம்   Poll_c10பட்டிமன்றம்   Poll_m10பட்டிமன்றம்   Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
பட்டிமன்றம்   Poll_c10பட்டிமன்றம்   Poll_m10பட்டிமன்றம்   Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
பட்டிமன்றம்   Poll_c10பட்டிமன்றம்   Poll_m10பட்டிமன்றம்   Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பட்டிமன்றம்   Poll_c10பட்டிமன்றம்   Poll_m10பட்டிமன்றம்   Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டிமன்றம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jan 15, 2011 7:09 pm

பட்டிமன்றம்   Debate

ஊழல் சுரண்டல் பதுக்கல்
ஊடகங்களில் நிரம்பி வழியும்
பச்சையான உண்மைகள்

விஸ்வரூபத்தில் விலைவாசி
சிறை படும் உரிமைகள்
ஆமையின் வேகத்தில்
செயல்படும் வாக்குறுதிகள்

குருதியொழுகி உதிரும் உயிர்கள்
நித்தம் களவுபோகும் தணங்கள்
அவ்வபோது உயிர்த்தெழும்
இலவசங்களின் மேடை நாடகங்கள்

வலக்கரத்தின் உதவியை
இடக்கரம் அறிதலே தவறு
செய்யாக் கானல் கடமைக்கும்
சுயத்திற்காக செய்த கடமைக்கும்
தத்தம் புகழ் மாலைசூடல்


திருவிழா கொண்டாட்டங்களாக
மேடை அரங்கேற்றங்கள்
தாளத்திகு துள்ளும்
அதிகாரம் கையாளுபவர்களும்
சாயம் பூசிய கூத்தாடிகளும்

வறுமை அறியா மேல்வர்க்கமும்
அலங்கரித்த சிங்காரிகளாய் பொய்கள்
எல்லாக் கதை அறிந்தும்
அறியார்போல் நடுவர்க்கம்
என் செய்வறியாது
அகன்று நிற்கிறான் பாமரன்

இவை நேற்றுவரயிலான பதிவுகள்
வெற்றியாளனை நிர்னைத்து விட்டு
போட்டி நாடகம் வேண்டாம்

உயர்த்துவோம் ஒரு பட்டிமன்றம்
விவாதிக்கட்டும் குடிமக்கள்
தீர்ப்பு எழுதுவான் இறைவன்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Jan 16, 2011 4:35 pm

வறுமை அறியா மேல்வர்க்கமும்
அலங்கரித்த சிங்காரிகளாய் பொய்கள்
எல்லாக் கதை அறிந்தும்
அறியார்போல் நடுவர்க்கம்
என் செய்வறியாது
அகன்று நிற்கிறான் பாமரன் பட்டிமன்றம்   677196 பட்டிமன்றம்   677196 பட்டிமன்றம்   677196



பட்டிமன்றம்   Mபட்டிமன்றம்   Oபட்டிமன்றம்   Hபட்டிமன்றம்   Aபட்டிமன்றம்   N
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jan 16, 2011 5:15 pm

மோகன் wrote:வறுமை அறியா மேல்வர்க்கமும்
அலங்கரித்த சிங்காரிகளாய் பொய்கள்
எல்லாக் கதை அறிந்தும்
அறியார்போல் நடுவர்க்கம்
என் செய்வறியாது
அகன்று நிற்கிறான் பாமரன் பட்டிமன்றம்   677196 பட்டிமன்றம்   677196 பட்டிமன்றம்   677196

இரண்டு தினங்களுக்குமுன் தமிழ்த் தலைநகரில் நடந்த ஒரு பட்டிமன்றத்திற்காக எழுதப்பட்டது

உங்கள் புரிதலுக்கு நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 28, 2011 1:51 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 28, 2011 1:54 pm

அருமையான பட்டிமன்றம் நண்பா..... இந்த மாதிரி ஒரு பட்டிமன்றம் வராதான்னு மக்கள் ரொம்ப நாளா எதிர்பாக்குறாங்க அவங்க தரப்பு நியாயத்தை சொல்ல......

ஆனால் தீர்ப்பு சொல்றதுக்கு இறைவன் தான் வரனும்னு சொல்லிட்டீங்க அதுதான் கொஞ்சம் டவுட்டா இருக்கு எங்க போயி தேட




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 28, 2011 2:02 pm

Manik wrote:அருமையான பட்டிமன்றம் நண்பா..... இந்த மாதிரி ஒரு பட்டிமன்றம் வராதான்னு மக்கள் ரொம்ப நாளா எதிர்பாக்குறாங்க அவங்க தரப்பு நியாயத்தை சொல்ல......

ஆனால் தீர்ப்பு சொல்றதுக்கு இறைவன் தான் வரனும்னு சொல்லிட்டீங்க அதுதான் கொஞ்சம் டவுட்டா இருக்கு எங்க போயி தேட

பொதுமக்கள் தங்கள் நிறை குறைகளை விவாதம் செய்கையில்
சத்தியம் (உண்மை ) வெளிவரும் அதைதான் இறைவன் என்று சொன்னேன்
சத்தியமும் இறைவனும் ஒன்றுதானே நண்பா
சத்தியம் நம்முடன்தான் இருக்கிறது பிறகு ஏன் வெளியே தேடனும்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 28, 2011 2:03 pm

ஆமாம் நண்பா சரியா சொன்னீங்க........ பட்டிமன்றம்   677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Apr 28, 2011 3:42 pm

நல்ல ஒரு பதிவு



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பட்டிமன்றம்   Aபட்டிமன்றம்   Bபட்டிமன்றம்   Dபட்டிமன்றம்   Uபட்டிமன்றம்   Lபட்டிமன்றம்   Lபட்டிமன்றம்   Aபட்டிமன்றம்   H
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 28, 2011 3:49 pm

கண்டிப்பாக செய்தாக வேண்டிய வேண்டுகோள் அருமை நண்பா



நேசமுடன் ஹாசிம்
பட்டிமன்றம்   Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 30, 2011 11:01 am

akaleel wrote:நல்ல ஒரு பதிவு

நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக