புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_lcapதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_voting_barதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_lcapதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_voting_barதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_lcapதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_voting_barதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_lcapதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_voting_barதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_lcapதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_voting_barதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_lcapதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_voting_barதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_lcapதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_voting_barதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_lcapதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_voting_barதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_lcapதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_voting_barதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_lcapதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_voting_barதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பூர்................. தீருமா பிரச்சனை ..........


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Feb 12, 2011 12:23 pm

எல்லா ஊர்லயும் "வேலை காலி இல்லை"ங்கிர போர்டுதான் கம்பெனி வாசலில் தொங்கும்! இங்க மட்டும்தான் கரண்டுகம்பம்,கட்சி கொடிகம்பம்,பஸ்டாப் பில்லர்-னு சகல இடத்திலயும் "ஆட்கள் தேவை"-னு போன்நம்பர் போட்ட போர்டு தொங்கும்...

திருப்பூர் வெறும் பனியன் ஏற்றுமதி செய்கிற நகரமாகவும்,டாலர்களை குவிக்கும் தொழிநகரமாகவும்தான் நமக்கு பார்த்து பழக்கம்!...

ஆனா திருப்பூர் நகரம் தமிழகத்தின் "பஞ்சம்தாங்கி நகரம்" என்பது நம்மில் பலருக்கும்,அரசுக்கும் தெரியுமா?....
திருப்பூர்ல ஒரு பத்துநாள் தங்கி பார்த்தீங்கனா தெரியும்,மொத்த தமிழ்நாட்டின் சகல ஏரியா ஜனங்களையும் அங்க நீங்க சந்திக்கலாம்....

அவர்களிடம் பேசிபார்த்தால் தெரியும். நீங்க திருப்பூருக்கு எப்படி வந்தீங்க?-னு ஒரு கேள்வி கேட்டுபாருங்க....

"ஊர்ல மழை,தண்ணி இல்லை.வயக்காடு எல்லாம் காஞ்சுபோச்சு!தோட்டத்தில பயிரு பச்சை எதுவும் விதைப்பு இல்ல்!மொத்தத்தில இன்னு ஆறுமாசம் ஒரு வருஷம் அங்க வேலை வெட்டி எதுவும் இல்லை.வேலை இல்லைனாலு வயிறுனு ஒன்னு இருக்குல!அதான் குடும்பத்தோட கெளம்பி வந்துட்டோம்!"

பெரும்பாலும் மேற்கூறிய பதிலே உங்களுக்கு கிடைக்கும்....

ஆம் பெரும்பாலும் வைகை,காவிரி,தாமிரபரனி,பாலாறு போற நதிகரையோர விவசாய கிராமங்கள் இயற்கை பொய்த்து வறட்ச்சியின் பிடியில் சிக்கும்போது, அங்கிருக்கும் விவசாய தொழிலாளர் குடும்பங்கள் வறுமையில் சிக்குகிறது.வயிற்று பிழைப்பே சவாலாகி விடும் வேளையில் அவர்களின் ஒரே நம்பிக்கை "திருப்பூர்"-தான்..

மற்ற நகரங்களில் தொழில் கூடங்கள் இருந்தாலு அவற்றில் பணிபுரிய குறைந்த பட்ச கல்விதகுதி, தொழில்சம்பந்தமான தனி திறன் பெற்றிருப்பது (Skill) அவசியமாகிறது.ஆனால் திருப்பூரில் துவக்க கட்டத்தில் வேலைதேடுவோறுக்கு எவ்வித கல்விதகுதியோ,தனிதிறனோ தேவையில்லை என்பது சிறப்பம்சம்.இதனாலேயே பெரும்பாலான குடும்பங்கள் திருப்பூரை தங்களின் "பஞ்சகாலத்தில் தஞ்சம்புகும்"இடமாக தேர்வு செய்கின்றனர்.

இப்படி தமிழகத்தின் வறட்சி காலத்தில் கூட தங்களை நம்பி வருபவர்களுக்கு வாய்ப்பளித்து வாழ்க்கையளிக்கும் திருப்பூர் நகருக்கு சமீபத்தில் வந்தது சோதனை..

அங்கிருக்கும் சாயபட்டரை ஆலைகளுக்கு எதிரான வழக்கு ஒன்றில் நீதிமன்றம் சாயகழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் சாயபட்டறைகளை உடனடியாக மூடும்படி உத்தரவு பிறப்பித்தது.தீர்ப்பு சரியானதுதான்...

ஆனால் துரதிருஷ்ட வசமாக அங்கிருக்கும் பெரும்பாலான (தோராயமாக 70%) சாயபட்டரைகள் இவ்வசதியை செய்யவில்லை.காரணம் சுத்திகரிப்பு பிளாண்ட் அமைப்பது மிகுந்த பொருட்செலவு பிடிக்க கூடியதாக இருப்பதுதான்.பெரும்பாலான சாயபட்டரைகள் சிறிய அளவிலேயே (Small Scale) இயங்கி வருவதால் சுத்திகரிப்பு வசதியை செய்யமுடியவில்லை...

இப்பிரச்சிணை கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்தாலும் நீதிமன்றம் காலகெடுவை நீட்டித்து வந்தது....ஆனால் அங்கிருக்கும் பிண்ணலாடை தொழில்துறையினர்,இப்பிரச்சினையில் தமிழக அரசு அக்கறையோடு அனுகி தீர்வை ஏற்படுத்தும் என்று நம்பி இருந்தனர்.

உதாரணமாக "திருப்பூரிலிருந்து சாய கழிவுநீரை குழாய் மூலம் எடுத்துசென்று கடலில் கலப்பது" நிரந்தர தீர்வாக அமையும்.அதணை தமிழக,மத்திய அரசுகள் செயல்படுத்தும் என எண்ணியிருந்த வேளையில் அதை தமிழக அரசோ,பலமுறை திருப்பூர் வந்து சென்ற துனைமுதல்வர் ஸ்டாலினோ கூட கண்டுகொள்ளவில்லை...

விளைவு,இப்போது சாயபட்டறைகளை பூட்டும்படி நீதிமண்றம் உத்தரவிட திருப்பூரே திகைத்து நிற்கிறது.பணியன் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட,திருப்பூரில் இருந்து குடும்பம்,குடும்பமாக மக்கள் தங்களின் இருப்பிடங்களுக்கு கண்ணீருடனும்,கவலைகளுடனும் வெளியேறி வருகிறார்கள்...

வக்கணையாக வரி வசூல் செய்யும் அரசு,தொழில் நடத்துவதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கிதரும் தனது கடமையிலிருந்து தவறியது மிகப்பெரிய குற்றம் என்பதை இனியாவது உணர்ந்து செயல்படுமா?....

ஏனெனில் திருப்பூர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாவிட்டால் விளைவுகள்,தமிழகம் முழுவதும் பல குடும்பங்கள் பசி பட்டிணியால் தவிக்கும் நிலை உருவாகும்.எந்த அப்பனும் தன் பிள்ளைகள்,குடும்பம் பசியால் துடிப்பதை பார்த்துகொண்டு சும்மாயிருக்க மாட்டான்.விளைவு தமிழகத்தின் சட்ட-ஒழுங்கு எட்டனாவிற்கு எத்தனை கிலோ என கேட்குமளவுக்கு சீர்குலைந்துவிடும்....திருந்துமா அரசு..!

பி.எம்.சரவணன்





துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 12:31 pm

எங்க என்னங்க இது அநியாயமா இருக்கு தொழில் நடத்தி லாபம் பார்க்குர தொழில் அதிபர்கள் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைச்சுக்கணும்ன்னு அரசு சொல்றது தப்பா? எல்லாத்தையும் அரசாங்கமே செய்து கொடுக்கணும்னா லாபத்துல பாதிய இவங்க
அரசுக்கு கொடுப்பாங்களா



திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Uதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Dதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Aதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Yதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Aதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Sதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Uதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Dதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Hதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... A
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Feb 12, 2011 12:43 pm

அட திருப்பூர்ல இருக்குற பண முதலைங்க எல்லாம் எப்படியோ இத்தன நாளா அரசியல்வாதிகளோட நிழல்ல ஒளிஞ்சிட்டு இருந்தாங்க........................இப்ப அவங்களுக்கு நல்ல பாடம் புகட்டுது நீதிமன்றம்..........................சுதா அக்கா நீங்க சொன்ன மாதிரி பயன் ப்றுகிறவன் ஒருத்தன் ஆனா அதுக்கு அரசாங்க வரிப்பணத்துல சுத்திகரிப்பு நிலையம் கட்டணுமாம்........................நல்லா இருக்கு நியாயம்..........................இதில் வருத்தப் பட வேண்டிய,கவனிக்கப் பட வேண்டிய விஷயம் வேலையிழந்த தொழிலாளர்கள்.........................

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Feb 12, 2011 1:09 pm

உங்களுக்கு விவரம் தெரியவில்லை .எல்லா பெரிய நிறுவனங்களும் தனி தனியாக சுத்திகரிப்பு நிலையங்கள் வைத்துள்ளன . தமிழக அரசு தனியாக ஏழு பொது சுகாதார நிலையங்கள் அமைக்க 25 சதம் மீதி 50 சதம் மத்திய அரசும் கொடுத்து விட்டன .மீதி 25 சத தொகையை குடுக்க இவர்களுக்கு வலிக்கிறதா .15 வருடமாக நீதிமன்றம் எத்தனை முறை கூறியும் இதனை அம்மாள் படுத்த மறுப்பது ஏன்? 30 வருடமாக ஓரத்து பாலயம் அணையை நிர்மூலமாக்கி இன்னும் திருந்தவில்லையா ?

குறை சாய பட்டறை உரிமையாளர்கள் மேல்தான்

ராம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 12, 2011 1:31 pm

உதயசுதா wrote:எங்க என்னங்க இது அநியாயமா இருக்கு தொழில் நடத்தி லாபம் பார்க்குர தொழில் அதிபர்கள் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைச்சுக்கணும்ன்னு அரசு சொல்றது தப்பா? எல்லாத்தையும் அரசாங்கமே செய்து கொடுக்கணும்னா லாபத்துல பாதிய இவங்க
அரசுக்கு கொடுப்பாங்களா

objection sustain

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக