புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை  பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!! I_vote_lcapமுதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை  பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!! I_voting_barமுதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை  பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!! I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
முதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை  பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!! I_vote_lcapமுதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை  பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!! I_voting_barமுதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை  பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!! I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
முதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை  பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!! I_vote_lcapமுதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை  பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!! I_voting_barமுதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை  பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!! I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
முதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை  பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!! I_vote_lcapமுதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை  பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!! I_voting_barமுதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை  பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!! I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
முதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை  பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!! I_vote_lcapமுதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை  பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!! I_voting_barமுதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை  பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 12, 2011 10:22 am

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’கடந்த 5 நாட்களாக பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தவிடு போன்ற கால்நடை தீவனங்களின் விலை உயர்வால் பால் விலையை உயர்த்தக் கோரி வருகின்றனர்.

திமுக அரசு இந்த போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து பரிகாரம் தேடுவதற்கு பதிலாக அவர்களின் போராட்டத்தை காவல்துறையை கொண்டு ஒடுக்க முற்படுவது கண்டனத்திற்குரியது.

பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்படும் பொழுது அதன் தரத்தையும், அளவையும் குறைவாக மதிப்பிடுகின்றனர். பணமும் காலதாமதமாக அனுப்பப்படுகிறது. இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பாதிக்கப்படுகின்றன.

பல தனியார் நிறுவனங்கள் குறிப்பாக ஆளும் கட்சியினரின் குடும்ப நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. அதற்கு ஆவின் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.

சங்கங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலின் விலையைவிட, ஆவின் விற்பனை செய்யும் பாலின் விலை இரு மடங்காக உள்ளது. இதில் நடைபெறும் ஊழலை அகற்றினாலே பால் விற்பனை வரியை உயர்த்தாமல் உற்பத்தியாளர்களுக்கு அதிக கொள்முதல் விலை தர இயலும்.

பால் விலை அதிகரிக்காமல் இருக்க மற்ற மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. குறிப்பாக கர்நாடகத்தில் ஒரு லிட்டர் பாலுக்கு 2 ரூபாயும், புதுச்சேரியில் ரூபாய் 2.50 காசும், கேரளாவில் 3 ரூபாயும் வழங்கப்படுகின்றன. குஜராத்தி்ல் கால்நடை தீவனங்களுக்கு மானியம் தந்து பால் விலை உயராமல் பார்த்துக் கொள்கின்றனர்.

எதற்கெடுத்தாலும் மற்ற மாநிலங்களை உதாரணம் காட்டும் முதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவைகளை பின்பற்ற மறுக்கிறார்?

தமிழ்நாட்டில் பால் விலை ஏறும் என்று சொல்லி கொள்முதல் விலையை உயர்த்தாமல், அதை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது.

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளை அரசு அழைத்துப் பேசி பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் அவர்களை போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட தூண்டி வருகிறது. மாடுகளுடன் சிறைநிரப்பு போராட்டம் செய்யப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலைக்கு சாதாரண விவசாயிகள் செல்லாத வகையில் அவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.

எவ்வாறு மலிவான விலையில் அரிசி வழங்கப்படுகிறதோ, அதே போன்று அனைவரும் பயன்படுத்தும் பாலுக்கும் அரசே மானியம் அளித்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

நக்கீரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 12, 2011 10:56 am

அவருக்கு குடும்பதிற்காக சிந்திபதற்கே நேரம் சரியாக இருக்கிறது இதில் எப்படி பொதுமக்களை பற்றி சிந்திக்க போகிறார் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Feb 12, 2011 10:58 am

என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Feb 12, 2011 12:12 pm

SK wrote:அவருக்கு குடும்பதிற்காக சிந்திபதற்கே நேரம் சரியாக இருக்கிறது இதில் எப்படி பொதுமக்களை பற்றி சிந்திக்க போகிறார் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இதுக்கெல்லாம் இப்படி முட்டிக்கிட்டா எப்படி பாஸ்.....இன்னும் பாக்க வேண்டிய,கேட்க வேண்டிய கன்றாவியெல்லாம் எவ்வளவோ இருக்கு......................................

mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Sat Feb 12, 2011 12:16 pm

தலைவர் இப்ப ஏதாவது கதை வசனம் எழுதிக்கீட்டு இருப்பார்



-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக