Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளை - சில தகவல்கள்
4 posters
Page 1 of 1
மூளை - சில தகவல்கள்
மூளை நலமே நமது வாழ்க்கை நலம் என்றால் மிகையில்லை. ஒருவர் அறிஞர் ஆவதும், கலைஞர் ஆவதும், கயவர் ஆவதும் அவரது மூளையின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்துதான். மூளை ஆராய்ச்சி சமீப காலமாகத்தான் விரிவடைய ஆரம்பித்திருக்கின்றன. இருந்தாலும் அதன்மூலம் கண்டுபிடிக்கப்பட்ட வியப்பூட்டும் விஷயங்கள் ஏராளம். ஒருவர் சிரிப்பதற்கு மூளையின் எந்த செல்கள் வேலை செய்கின்றன... பொறாமை எண்ணம் எங்கே உதிக்கிறது... கொலை எண்ணத்தால் மூளை எப்படி கொதிக்கிறது என்பது போன்ற விஷயங்கள் வெளியாகத் தொடங்கின.
1985-ம் ஆண்டு எம்.ஆர்.ஐ. (மேக்னடிக் ரெசோனன்ஸ் இமேஜிங்) ஸ்கேனர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் மூளை ஆராய்ச்சி வேகம் பிடித்தது. அதற்கு முன்புவரை இறந்தவர்களின் மூளையை சோதனை செய்தே சில முடிவுகளை வெளியிட்டனர். பல விஷயங்கள் யூகங்களாக இருக்கும். இப்போதெல்லாம் ஒருவரை இருக்கையில் அமர வைத்து அவரது மூளை செயல்படுவதை அவரே பார்க்கும் வகையில் விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. ஸ்கேனர், மரபணு ஆய்வுகள் மூளை பற்றிய பல உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளன.
மூளைக்கு ஒரு சிறப்புத்தன்மை இருக்கிறது. மூளை அதன் வெளிப்புறச் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை வடிவமைத்துக் கொள்கிறதாம். அதாவது பார்வை ஒளி, மொழி (ஒலி), மணம், தசைக்கட்டுப்பாடு மற்றும் காரணம் அறிதல் போன்ற தூண்டுதல் உணர்வுகளால் மூளையின் நியூரான் செல்கள் புதுவடிவம் பெறுகின்றன. ஐம்புலன்களின் உணர்வுகளையும் புறச்சூழலில் இருந்து துளித்துளியாக ஏற்றுக்கொண்டு உணர்வு மண்டலத்தில் சேர்த்து மூளை தானாகவே புதிய பரிமாணத்திற்கு மாறுகிறது.
கர்ப்பப்பையில் சில நியூரான் செல்கள் வளர்ந்து ஒருங்கிணைந்து மூளை உருவாகிறது. சில மாதங்களில் கருவிற்கு 20 ஆயிரம் கோடி நியூரான்கள் உருவாகி மூளையாகிறது. இவை வளரும்போதே மற்ற உறுப்புகளோடு தொடர்பு கொள்கிறது. 12 வயது வரை மூளை வளர்ச்சி துரிதமாக நடப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்தப்பருவ குழந்தைகளே புதிய விஷயங்களை எளிமையாகக் கற்றுக்கொள்வார்கள். 4 வயது வரை மொழி, காட்சி, மனப்பான்மை, கற்கும் ஆர்வத்திற்கான மூளைக்களம் துல்லியமாக செயல்படுகிறது. அதன் பிறகு அறிவுப் பலகணி மூடிக்கொள்கிறது. பிறகு கட்டமைப்பு நிறைவடைந்து செயல்பாடுகளே தொடர்கிறது.
உணர்வுகளால் மூளையில் அனேக மாற்றங்கள் நிகழும். அதனால் வாழ்க்கையும் மாறக்கூடும். அதாவது தாயானவள் தன் குழந்தையிடம் கொஞ்சிப் பேசி மகிழ்விக்க வேண்டும். இதனால் குழந்தையின் மொழி அறிவும், பேச்சுத்திறனும் வளர்ச்சி அடைகின்றன. இவ்வாறு பழகாவிட்டால் குழந்தை மந்தமானதாக இருக்கும். வளர்ந்த பிறகும் கற்கும் திறன் குறைந்துவிடும். இதேபோல பல காட்சிகளை காட்டி ஊக்கப்படுத்தினால்தான் காட்சி சார்ந்த பகுதி சிறப்பாக இயங்கும். இல்லாவிட்டால் காட்சிப் பணி நியூரான்கள் வேறு பணிக்கு தானாக மாறிவிடும்.
இளம் பருவத்தில் மன அழுத்தம், மனத்துயர் மற்றும் வன்முறை நிகழ்வுகள் போன்ற சுற்றுச்சூழல் தீங்குகள் மூளையில் ஏற்படுத்தும் விளைவுகளால் குழந்தைகள் வன்மையானவர்களாக வளரும் சூழல் ஏற்படுகிறது. அதேபோல கர்ப்பிணி தொடர்ந்து மன அழுத்தச் சீர்கேட்டுக்கு ஆளானால் அவளது கருவில் வளரும் குழந்தையின் மூளையில் பதட்டம், தவிப்பு போன்ற மன எழுச்சிப் பண்புகள் உருவாகிவிடுகின்றன. இந்தப் பண்புகளை குழந்தை பிறந்தபின் தாயின் அன்பும், சீரான வளர்ப்பு முறையும் ஓரளவுக்கு மாற்றுகின்றன. தொடர்ந்து மோசமான சூழல் இருந்தால் குழந்தை வன் குணத்துடனே வளரும்.
1985-ம் ஆண்டு எம்.ஆர்.ஐ. (மேக்னடிக் ரெசோனன்ஸ் இமேஜிங்) ஸ்கேனர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் மூளை ஆராய்ச்சி வேகம் பிடித்தது. அதற்கு முன்புவரை இறந்தவர்களின் மூளையை சோதனை செய்தே சில முடிவுகளை வெளியிட்டனர். பல விஷயங்கள் யூகங்களாக இருக்கும். இப்போதெல்லாம் ஒருவரை இருக்கையில் அமர வைத்து அவரது மூளை செயல்படுவதை அவரே பார்க்கும் வகையில் விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. ஸ்கேனர், மரபணு ஆய்வுகள் மூளை பற்றிய பல உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளன.
மூளைக்கு ஒரு சிறப்புத்தன்மை இருக்கிறது. மூளை அதன் வெளிப்புறச் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை வடிவமைத்துக் கொள்கிறதாம். அதாவது பார்வை ஒளி, மொழி (ஒலி), மணம், தசைக்கட்டுப்பாடு மற்றும் காரணம் அறிதல் போன்ற தூண்டுதல் உணர்வுகளால் மூளையின் நியூரான் செல்கள் புதுவடிவம் பெறுகின்றன. ஐம்புலன்களின் உணர்வுகளையும் புறச்சூழலில் இருந்து துளித்துளியாக ஏற்றுக்கொண்டு உணர்வு மண்டலத்தில் சேர்த்து மூளை தானாகவே புதிய பரிமாணத்திற்கு மாறுகிறது.
கர்ப்பப்பையில் சில நியூரான் செல்கள் வளர்ந்து ஒருங்கிணைந்து மூளை உருவாகிறது. சில மாதங்களில் கருவிற்கு 20 ஆயிரம் கோடி நியூரான்கள் உருவாகி மூளையாகிறது. இவை வளரும்போதே மற்ற உறுப்புகளோடு தொடர்பு கொள்கிறது. 12 வயது வரை மூளை வளர்ச்சி துரிதமாக நடப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்தப்பருவ குழந்தைகளே புதிய விஷயங்களை எளிமையாகக் கற்றுக்கொள்வார்கள். 4 வயது வரை மொழி, காட்சி, மனப்பான்மை, கற்கும் ஆர்வத்திற்கான மூளைக்களம் துல்லியமாக செயல்படுகிறது. அதன் பிறகு அறிவுப் பலகணி மூடிக்கொள்கிறது. பிறகு கட்டமைப்பு நிறைவடைந்து செயல்பாடுகளே தொடர்கிறது.
உணர்வுகளால் மூளையில் அனேக மாற்றங்கள் நிகழும். அதனால் வாழ்க்கையும் மாறக்கூடும். அதாவது தாயானவள் தன் குழந்தையிடம் கொஞ்சிப் பேசி மகிழ்விக்க வேண்டும். இதனால் குழந்தையின் மொழி அறிவும், பேச்சுத்திறனும் வளர்ச்சி அடைகின்றன. இவ்வாறு பழகாவிட்டால் குழந்தை மந்தமானதாக இருக்கும். வளர்ந்த பிறகும் கற்கும் திறன் குறைந்துவிடும். இதேபோல பல காட்சிகளை காட்டி ஊக்கப்படுத்தினால்தான் காட்சி சார்ந்த பகுதி சிறப்பாக இயங்கும். இல்லாவிட்டால் காட்சிப் பணி நியூரான்கள் வேறு பணிக்கு தானாக மாறிவிடும்.
இளம் பருவத்தில் மன அழுத்தம், மனத்துயர் மற்றும் வன்முறை நிகழ்வுகள் போன்ற சுற்றுச்சூழல் தீங்குகள் மூளையில் ஏற்படுத்தும் விளைவுகளால் குழந்தைகள் வன்மையானவர்களாக வளரும் சூழல் ஏற்படுகிறது. அதேபோல கர்ப்பிணி தொடர்ந்து மன அழுத்தச் சீர்கேட்டுக்கு ஆளானால் அவளது கருவில் வளரும் குழந்தையின் மூளையில் பதட்டம், தவிப்பு போன்ற மன எழுச்சிப் பண்புகள் உருவாகிவிடுகின்றன. இந்தப் பண்புகளை குழந்தை பிறந்தபின் தாயின் அன்பும், சீரான வளர்ப்பு முறையும் ஓரளவுக்கு மாற்றுகின்றன. தொடர்ந்து மோசமான சூழல் இருந்தால் குழந்தை வன் குணத்துடனே வளரும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மூளை - சில தகவல்கள்
உணர்வுகளால் மூளையில் அனேக மாற்றங்கள் நிகழும். அதனால் வாழ்க்கையும் மாறக்கூடும். அதாவது தாயானவள் தன் குழந்தையிடம் கொஞ்சிப் பேசி மகிழ்விக்க வேண்டு
ஒவ்வொரு குழந்தயும் அன்புக்காக தான் ஏங்கி நிற்கின்றன...
நன்றி அண்ணா..
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Similar topics
» மூளை குறித்த தகவல்கள்.
» நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !!
» கணினியின் மூளை Microprocessor - பயனுள்ள தகவல்கள்...
» கணினி மூளை - மனித மூளை
» மூளை வேணுமா மூளை...
» நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !!
» கணினியின் மூளை Microprocessor - பயனுள்ள தகவல்கள்...
» கணினி மூளை - மனித மூளை
» மூளை வேணுமா மூளை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|