புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
26 Posts - 67%
heezulia
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
11 Posts - 28%
Geethmuru
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
1 Post - 3%
cordiac
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
153 Posts - 56%
heezulia
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
2 Posts - 1%
prajai
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
1 Post - 0%
cordiac
உன்னால் முடியும் தம்பி Poll_c10உன்னால் முடியும் தம்பி Poll_m10உன்னால் முடியும் தம்பி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னால் முடியும் தம்பி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 9:35 am

கணக்குப் பாடம் நடத்தி முடித்ததும், "பாடம் புரிந்ததா?'' என ஆசிரியர் கேட்க, அனைத்து மாணவ-மாணவிகளும் புரிந்தது என்பதாகத் தலையசைத்து தங்கள் பதிலைத் தெரிவித்தனர். ஆனால், மாரிமுத்து மட்டும் ஒப்புக்காகத் தலை அசைத்ததையும், அவனுக்குப் பாடம் புரியவில்லை என்பதையும் ஆசிரியர் தெரிந்து கொண்டார். ஒவ்வொரு தேர்விலும் அவன் கணிதத்தில் மிகக்குறைந்த மதிப்பெண் வாங்கியதோடு, மற்ற பாடங்களிலும் அவ்வளவாக மதிப்பெண்கள் எடுக்கவில்லை.

மாரிமுத்து கிராமத்தைச் சேர்ந்த மாணவன் என்பதால், அவனைத் தனியாக அழைத்து விவரம் கேட்டார். அவன் `ஓ...'வென அழுதான்.

"அய்யா, எனக்கு எதுவுமே புரியவில்லை. படித்தாலும் விளங்கவில்லை. அதுவும் கணிதம் எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது'' என்று கூறி மீண்டும் அழுதான்.

அவனை தேற்றியவர், "உன்னிலும் தவறு இருக்கிறது. நீ முந்தைய ஆண்டுகளில் கவனம் செலுத்தி பாடங்களைப் படிக்கவில்லை. அப்படி நீ படித்து புரியாதிருந்தால், உடனே ஆசிரியரிடம் கேட்டு விளக்கம் பெற்றிருக்க வேண்டும். அதிலும் நீ உன் கடமையை சரியாகச் செய்யவில்லை. இப்போது உனக்குத் தேவை தன்னம்பிக்கையும், லட்சியத்தை அடைய வேண்டும் என்ற பிடிப்புமே. அது வந்துவிட்டால் நீ தேர்வில் வெற்றி பெறுவது உறுதி. கவலைப்படாதே! குறிக்கோளில் எப்போதும் கண்ணும், கருத்துமாக இருந்து படி. நல்ல முடிவு தானாகவே கிடைக்கும்'' என்றார் ஆசிரியர்.

சில நாட்கள் சென்றன. அன்று ஆசிரி யரின் மகனுக்குப் பிறந்தநாள். தன்னுடைய வகுப்பிலுள்ள அனைத்து மாணவ-மாணவி களையும் வீட்டுக்கு அழைத்திருந்தார். மாரி முத்துவும் வந்திருந்தான். ஆசிரியர் ஒரு பெரிய அடுக்கு மாடியின் இரண்டாவது தளத்தில் குடி இருந்தார். விருந்து முடிந் ததும் பால்கனியில் அனைவரும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது ஆசிரியர் அங்கு வந்தர். ஒரு இடத்தில் நிறைய எறும்புக் கூட்டம் அங்கு சிந்தி யிருந்த இனிப்புப் பதார்த்தங்களை ருசித்துக் கொண்டிருந்தது.

"சார், இங்கு மொய்க்கும் எறும்புகளை அப்புறப்படுத்தலாமா?'' என்று சில மாணவர்கள் கேட்கவும், ஆசிரியர் யோசித்தார். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று உணர்ந்து மாரிமுத்துவை அழைத்தார்.

"இங்கே பார், நான் இருப்பது இரண்டாவது தளம். இந்த எறும்புகள் இனிப்பை மோப்பம் பிடித்து எப்படி மண்ணில் இருந்து இரண்டு தளம் ஏறி வந்திருக்கின்றன என்பதைக் கவனி. அதன் லட்சியம் இனிப்பை உண்பது. அதற்கு மோப்ப சக்தி இறைவன் கொடுத்த வரம். அதை வைத்து இனிப்பு இருக்கும் இடத்தை கண்டு பிடித்து, இரண்டு மாடிகள் விடாமுயற்சியுடன் ஏறி தன் இலக்கான இனிப்பை ரசித்து, ருசித்து உண்கின்றன.

அதேபோல் நமக்கு ஆண்டவன் கொடுத்த வரம், பகுத்து அறியும் மூளை. ஒரு சாதாரண சிறு எறும்பால் செய்ய முடிவதை ஆறறிவு படைத்த உன்னால் ஏன் செய்ய முடியாது? முயற்சி இருந்தால் மனிதன் எதையும் சாதிக்கலாம் அல்லவா! அதனால் மனம் தளராதே. குறிக்கோளை எட்டும் வரை விடாமுயற்சியுடன் இந்த சிறு எறும்பைப்போல் கடினமாக உழைத்து போராடு. அதற்கு இனிப்பு கிடைத்தது போல் உனக்கும் வெற்றி உறுதியாய் கிடைக்கும்'' என்றார் ஆசிரியர்.

மாரிமுத்துவின் மனதில் தன்னம்பிகை பிறந்தது. விடாமுயற்சியுடன் படித்தான். பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு விளக்கம் பெற்றான். சில மாதங்களுக்குப் பிறகு நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களின் பட்டியலில் மாரிமுத்துவின் பெயரும் இடம்பெற்றது.

ஜி. சுப்பிரமணியன்



உன்னால் முடியும் தம்பி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 10:07 am

உன்னால் முடியும் தம்பி 677196 உன்னால் முடியும் தம்பி 677196 உன்னால் முடியும் தம்பி 677196 உன்னால் முடியும் தம்பி 677196 உன்னால் முடியும் தம்பி 677196 உன்னால் முடியும் தம்பி 677196
பகிர்ந்தமைக்கு நன்றி தல



உன்னால் முடியும் தம்பி Uஉன்னால் முடியும் தம்பி Dஉன்னால் முடியும் தம்பி Aஉன்னால் முடியும் தம்பி Yஉன்னால் முடியும் தம்பி Aஉன்னால் முடியும் தம்பி Sஉன்னால் முடியும் தம்பி Uஉன்னால் முடியும் தம்பி Dஉன்னால் முடியும் தம்பி Hஉன்னால் முடியும் தம்பி A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக