ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

+11
ஸ்ரீஜா
இசையன்பன்
பிரகாசம்
அன்பு தளபதி
SK
அசோகன்
அருண்
சிவா
உதயசுதா
ஹாசிம்
Aathira
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! - Page 3 Empty தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by Aathira Sat Feb 12, 2011 1:26 am

First topic message reminder :

தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!


தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! - Page 3 NT_095515000000

வெயில் படத்தில் இடம்பெற்ற உருகுதே உருகுதே..., மதராசப்பட்டினம் படத்தில்
இடம்பெற்ற பூக்கள் பூக்கும் தருணம்..., பையாவில் இடம்பெற்ற அடடா மழைடா
அடைமழைடா உள்ளிட்ட எக்கச்சக்க ஹிட் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரரான
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தனக்குத்தானே ஆப்பு வைத்துக்
கொண்டிருக்கிறார். கோடம்பாக்கத்தின் ஹாட் அண்ட் ஹிட் பாடலாசிரியர் என்று
மூத்த பாடலாசிரியர்களே புகழும் அளவுக்கு வார்த்தை ஜாலங்களால் ரசிகர்களை
கவர்ந்து வருபவர் ந.முத்துக்குமார். பதவியும், புகழும் கிடைத்தால் தானாகவே
தலைக்கேறும் தலைக்கணத்துக்கு இவர் மட்டும் விதிவிலக்கா என்ன? சமீபத்தில்
ஏவி.எம். தயாரித்து வரும் முதல் இடம் என்ற படத்திற்கு பாட்டு எழுத வருமாறு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுத்தவர் படத்தின் அறிமுக
இயக்குனரான குமரன். ஏவி.எம்.முக்கெல்லாம் வர முடியாது. முடிஞ்சா என்
அலுவலகத்துக்கு வாங்க என்று கூறியிருக்கிறார், முத்துக்குமார்.

விஷயம் ஏவி.எம். சரவணன் காதுகளுக்கு எட்ட..., அவர் எழுதும் பாட்டே
நமக்கு வேண்டாம். நமது நிறுவனத்திற்கு என்று ஒரு பெயர் இருக்கிறது. அதை
எந்த காலத்திலும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று
கூறியதுடன், நா.முத்துக்குமாருக்கு பதிலாக அறிவுமதி, கபிலன், யுகபாரதி
ஆகிய மூவரையும் அழைக்கும்படி ஆலோசனை சொன்னாராம். டி.இமான் இசையில் குமரன்
நினைத்த மாதிரியே பாடல் கம்போசிங் நடந்து வருகிறது ஏவி.எம் வளாகத்திற்குள்.
மூத்த நடிகர்களும், முன்னணி பாடலாசிரியர்களும் மிகவும் மதிக்கும்
நிறுவனத்தை அவமதிக்கும் வகையில் ஏவி.எம். அழைப்புக்கு செவி சாய்க்காமல்
மறுஅழைப்பு விடுத்த முத்துக்குமாரின் கதை தனக்குத்தானே ஆப்பு வைத்துக்
கொண்ட கதையாகி விட்டது என்று கதைக்கிறது கோடம்பாக்கம்! இப்படியொரு
தலைக்கணத்தாலும், மறுப்பாலும் நஷ்டம் என்னவோ தனக்குத்தான் என்பதையும்,
எத்தனை உயரத்துக்குப் போனாலும் தன்னடக்கம் தேவை என்பதையும் முத்துக்குமார்
புரிந்து கொண்டால் சரிதான்!

நன்றி தினமலர்.


தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! - Page 3 Aதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! - Page 3 Aதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! - Page 3 Tதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! - Page 3 Hதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! - Page 3 Iதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! - Page 3 Rதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! - Page 3 Aதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! - Page 3 Empty Re: தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!

Post by krishnaamma Tue Feb 15, 2011 12:45 pm

prakash.lux wrote:திறமை + பணிவு = வெற்றி புன்னகை

எனக்கும் இது தான் நல்ல ஃபார்முலா வாக தோணுது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum