புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு Poll_c10ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு Poll_m10ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு Poll_c10ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு Poll_m10ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு Poll_c10ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு Poll_m10ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 3:09 pm

ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு Anbalagan

சென்னை, பிப். 10: ஜெயலலிதா ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாக நிதியமைச்சர் க. அன்பழகன் தெரிவித்த கருத்துக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவைக் குறிப்பில் இருந்து அந்த வாசகங்களை நீக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

இந்த கோரிக்கை மறுக்கப்படவே, அதிமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வியாழக்கிழமை வெளிநடப்புச் செய்தனர்.

சட்டப் பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் க. அன்பழகன் வியாழக்கிழமை பதிலளித்தார். அப்போது நடைபெற்ற விவாதம்:

க.அன்பழகன்: எதிர்க்கட்சி துணைத் தலைவர் தனது பேச்சை வழிபாட்டில் தொடங்கி கோரஸில் முடிப்பது வழக்கமான ஒன்று. அடுத்து அமைய உள்ள பேரவையில் திமுக எதிர்க்கட்சி வரிசையிலும், ஜெயலலிதா முதல்வர் இருக்கையிலும் அமர்வார் என்று கூறி தனது ஆசையுடன் பேச்சை முடித்திருக்கிறார். ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பவர் முதல்வராக வர வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

(இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினர்.)

ஜெயலலிதாவுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவருக்கு பூரண ஓய்வு தேவை என்று அவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை வைத்துத்தான் சொன்னேன். தீர்மானத்தில் வாசகம் இல்லாவிட்டால் எனது வாசகத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

(அன்பழகனின் பேச்சுக்கு அதிமுகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர்.)

பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன்:
தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள வாசகத்தைத்தான் கூறியுள்ளார். அதில் தவறில்லை.

அமைச்சர் துரைமுருகன்: அதிமுகவினர் பேசும் போது காரசாரமாகப் பேசினார்கள். திமுக ஆட்சியை ரௌடிகள் ஆட்சி எனக் கூறினர். அமைதியாக இருந்தோம். அவர்களது தலைவர் ஓய்வு எடுக்கிறார் எனக் கூறுவது தவறா? அது பேரவைக்கு உகந்த வார்த்தைதான்.

(அதிமுகவினர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.)

பேரவைத் தலைவர் ஆவுடையப்பன்: உழைத்தவர்கள் ஓய்வு எடுப்பார்கள். அதுதான் உண்மை. ஓய்வு எடுக்கிறார் எனக் கூறியதில் என்ன தவறு அனைவரும் உட்காருங்கள்.

(பேரவைக்கு ஜெயலலிதா வராததற்காக, பேரவையில் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பேரவைத் தலைவர் வாசித்தார். அப்போது, திமுகவினர் மேசையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.)

அமைச்சர் க.அன்பழகன்: பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், ஓய்வுக்காக அனுமதி கேட்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கூறியுள்ளனர். உங்களுக்கு (அதிமுக) அவர் தலைவராக இருக்கலாம். எனக்கு அவர் பேரவையின் உறுப்பினர் தான்.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி: எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு மணி நேரம் வரை பேசினார். அதன்பின் இப்போது, அவையை நடத்த விட முடியாத அளவுக்கு திட்டமிட்டு சதி செய்கிறார்கள்.

பேரவைத் தலைவர்: இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிறைவேற்ற வேண்டும். கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கள். ஓய்வு எடுக்கிறார் எனக் கூறியதில் என்ன தவறு?

பேரவைத் தலைவரின் இந்த வேண்டுகோளை ஏற்று, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், தனது கட்சியினரை சமாதானப்படுத்தி இருக்கையில் அமரும்படி கூறினார்.

ஓ.பன்னீர் செல்வம்: உடல் நலக்குறைவால் இந்த கூட்டத் தொடருக்கு வரமுடியாத காரணத்துக்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது, இந்த கூட்டத் தொடர் முடியும் வரை ஒரு தாற்காலிக ஏற்பாடுதான். ஆனால், இதை அரசியல் ஆக்குகிற மாதிரி நிதியமைச்சர் பேசுகிறார்.

அமைச்சர் க.அன்பழகன்: எதிர்க்கட்சித் தலைவரை குறைபடுத்தி பேசவில்லை. இந்த அவையில் முதல்வர் இருக்கையில் ஜெயலலிதா அமரும் நிலை வரும் என்றார் எதிர்க்கட்சி துணைத் தலைவர். ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பவர் முதல்வர் என்ற நிலையை அடையும் போது, செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒருவர் அந்த நிலையை காப்பாற்றிக் கொள்ள முடியாதா?

ஓ.பன்னீர்செல்வம்: 2001-ம் ஆண்டில் இருந்து 2006-ம் வரை சட்டப் பேரவைக்கு முதல்வர் வரவில்லை. அவர் இப்போது முதல்வராகி உள்ளார். அப்படி இருக்கும் போது, ஜெயலலிதா முதல்வராக மாட்டாரா?

இதைத் தொடர்ந்து, நிதியமைச்சர் க. அன்பழகன் ஜெயலலிதா குறித்து கூறிய பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது பேசிய எதிர்க்கட்சி கொறடா கே.ஏ. செங்கோட்டையன், எதிர்க்கட்சி வலியுறுத்தியும் கூட, அமைச்சரின் கருத்துகள் வாபஸ் பெறப்படவில்லை. சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது என்பதைச் சுட்டிக் காட்ட வெளிநடப்புச் செய்வதாகக் கூறினார். அவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளியேறினர். பேரவை நிகழ்வுகள் முடியும் வரை அவர்கள் பேரவைக்குத் திரும்பவில்லை.

தினமணி



ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 11, 2011 3:18 pm

உங்க பிரச்சனைல ஜனங்களுக்கு நல்லது பண்றதுக்கு மறந்துடாறீங்க அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Feb 11, 2011 4:50 pm

பேரசிரியர்க்கு தமிழ்நாடு கடனில் மூழ்குவதைப் பற்றி கவலையில்லை. ஜெயலலிதாவைப் பற்றி தான் பெரும் கவலை போல ....



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 4:57 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:பேரசிரியர்க்கு தமிழ்நாடு கடனில் மூழ்குவதைப் பற்றி கவலையில்லை. ஜெயலலிதாவைப் பற்றி தான் பெரும் கவலை போல ....

நெத்தியடி! சிரி



ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Fri Feb 11, 2011 8:44 pm

இவங்க ஏதாவது நாட்டுக்கு செஞ்சதானே
இவங்க ஊலல்ல கொளுத்து கழைதவர்கள்
ஒரு விக்கிபீடியா வே ஓபன் பண்ணலாம் ஊலல் செய்வது எப்படி என்று




-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Fri Feb 11, 2011 8:47 pm

லோகே சபா ராஜசபா சட்டசபா இதுவரைஉம் எவனும் மக்கலபத்தி பேசவேய்ல்லபோலயே



-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக