புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யோகா பயிற்சியால் சர்க்கரை நோயைத் தடுக்கலாம்
Page 1 of 1 •
Last Updated :
ஆரோக்கிய சித்த மருத்துவமனை, பெங்களூர் யோகா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய சர்க்கரை நோய் தடுப்பு யோகா முகாம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதசென்னை,ஜன.23: முறையான யோகா பயிற்சி, முறையான உணவுப்பழக்கம் உள்ளிட்டவற்றின் மூலம் சர்க்கரை நோய் வராமல் 80 சதவீதம் தடுக்கலாம் என தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கே.மாணிக்கவாசகம் கூறினார்.
ஆரோக்கியா சித்த மருத்துவமனை, பெங்களூர் யோகா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய சர்க்கரை நோய் தடுப்பு யோகா முகாம் மற்றும் ஏழாம் சுவை நூல் வெளியீட்டு விழா சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கே.மாணிக்கவாசகம் பேசியது:
இன்றை உலகில் பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதனைப் போக்குவதற்கு வாழ்வியல் மாற்றம் தேவை. மேலும் தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
அமைதி, மனதை ஒருநிலைப்படுத்துதல் ஆகியவையே தியானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அவ்வாறு தியானம் செய்வதன் மூலம் நரம்பு மண்டலம் சீர்படும். உலகில் ஏற்படும் பெரும்பாலான இறப்புகளுக்கு சர்க்கரை நோய்தான் மூலகாரணம்.
உலகில் ஏற்படும் 60 சதவீத உயிரிழப்புகளுக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்று அல்லாத நோய்கள்தான் காரணம். இந்திய மக்கள் தொகையில் சுமார் பாதி பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. சரியான நேரத்தில் நோய் கண்டறிதல், மருத்துவம் ஆகியவை இல்லாவிட்டால், பல்வேறு பிரச்னைகளை உடலில் ஏற்படுத்தும்.
உடலில் இன்சூலின் சுரக்காததால் முதல் வகை சர்க்கரை நோய் ஏற்படும். இதனை யோகா உள்ளிட்ட தியான முறைகளால் குணப்படுத்த முடியாது. பெரியவர்களுக்கு ஏற்படும் இரண்டாவது வகை சர்க்கரை நோய் வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் சம்பந்தப்பட்ட கோளாறுகளால் ஏற்படுவது. இத்தகைய சர்க்கரை நோய்க்கு யோகா சிறந்த மருத்துவமாகும்.
முறையான யோகா பயிற்சி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல் உள்ளிட்டவற்றை குறைக்கும். சரியான உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி, நல்ல சுற்றுச்சூழல் ஆகியவற்றால் இரண்டாவது வகை சர்க்கரை நோய் வராமல் 80 சதவீதம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.தணிகாசலம் பேசுகையில் "" யோகா என்பது இந்து சமயத்தினருக்கு மட்டும்தான் என்ற தவறான கருத்து உள்ளது. யோகா என்பது அனைத்து மதத்தினருக்கும் உரியது. இன்று அமெரிக்காவில் சுமார் 150 மையங்களில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. யோகாவின் பயனை அனைத்து நாட்டினரும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். என்றார்.
ஆரோக்கியா சித்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் கு.சிவராமன் பேசியது: ஒரு நோயாளிக்கு மருந்துச் சீட்டு எழுதிக் கொடுப்பதால் மட்டும் டாக்டர்களின் கடமை முடிந்து விடுவதில்லை. நோயாளியின் நோய்க்கு காரணம் என்ன என்பதை டாக்டர்கள் கண்டறிந்து சிகிச்சையளிக்க வேண்டும்.
தொற்று அல்லாத நோய்களுக்கு பெரும்பாலான காரணம் உணவும், மனதும்தான். இது இரண்டும் சரியாக இருந்தால் பெரும்பாலான நோய்கள் மனிதனைத் தாக்காது. பொது மக்களில் பலர் புற மகிழ்ச்சியோடு காணப்படுகின்றனர்; ஆனால் அவர்களுக்கு அகமகிழ்ச்சி இருப்பதில்லை.
மனதில் மகிழ்ச்சி இல்லாததால் உணவில் மாற்றம் ஏற்படுகிறது. காலப்போக்கில் இது பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கிறது. யோகா என்பது முதலில் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து உருவாக்கப்பட்டது. யோகா என்பது இந்தியத் தத்துவம். மனதைச் செம்மைப்படுத்தும் பயிற்சியாகும் என்றார் அவர். ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் த.உதயசந்திரன், நடிகையும் சமூக ஆர்வலருமான ரோகிணி, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் டி.ஆனந்தன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
ஆரோக்கிய சித்த மருத்துவமனை, பெங்களூர் யோகா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய சர்க்கரை நோய் தடுப்பு யோகா முகாம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றத
ஆரோக்கியா சித்த மருத்துவமனை, பெங்களூர் யோகா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய சர்க்கரை நோய் தடுப்பு யோகா முகாம் மற்றும் ஏழாம் சுவை நூல் வெளியீட்டு விழா சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கே.மாணிக்கவாசகம் பேசியது:
இன்றை உலகில் பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதனைப் போக்குவதற்கு வாழ்வியல் மாற்றம் தேவை. மேலும் தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
அமைதி, மனதை ஒருநிலைப்படுத்துதல் ஆகியவையே தியானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அவ்வாறு தியானம் செய்வதன் மூலம் நரம்பு மண்டலம் சீர்படும். உலகில் ஏற்படும் பெரும்பாலான இறப்புகளுக்கு சர்க்கரை நோய்தான் மூலகாரணம்.
உலகில் ஏற்படும் 60 சதவீத உயிரிழப்புகளுக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்று அல்லாத நோய்கள்தான் காரணம். இந்திய மக்கள் தொகையில் சுமார் பாதி பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. சரியான நேரத்தில் நோய் கண்டறிதல், மருத்துவம் ஆகியவை இல்லாவிட்டால், பல்வேறு பிரச்னைகளை உடலில் ஏற்படுத்தும்.
உடலில் இன்சூலின் சுரக்காததால் முதல் வகை சர்க்கரை நோய் ஏற்படும். இதனை யோகா உள்ளிட்ட தியான முறைகளால் குணப்படுத்த முடியாது. பெரியவர்களுக்கு ஏற்படும் இரண்டாவது வகை சர்க்கரை நோய் வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் சம்பந்தப்பட்ட கோளாறுகளால் ஏற்படுவது. இத்தகைய சர்க்கரை நோய்க்கு யோகா சிறந்த மருத்துவமாகும்.
முறையான யோகா பயிற்சி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல் உள்ளிட்டவற்றை குறைக்கும். சரியான உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி, நல்ல சுற்றுச்சூழல் ஆகியவற்றால் இரண்டாவது வகை சர்க்கரை நோய் வராமல் 80 சதவீதம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.தணிகாசலம் பேசுகையில் "" யோகா என்பது இந்து சமயத்தினருக்கு மட்டும்தான் என்ற தவறான கருத்து உள்ளது. யோகா என்பது அனைத்து மதத்தினருக்கும் உரியது. இன்று அமெரிக்காவில் சுமார் 150 மையங்களில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. யோகாவின் பயனை அனைத்து நாட்டினரும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். என்றார்.
ஆரோக்கியா சித்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் கு.சிவராமன் பேசியது: ஒரு நோயாளிக்கு மருந்துச் சீட்டு எழுதிக் கொடுப்பதால் மட்டும் டாக்டர்களின் கடமை முடிந்து விடுவதில்லை. நோயாளியின் நோய்க்கு காரணம் என்ன என்பதை டாக்டர்கள் கண்டறிந்து சிகிச்சையளிக்க வேண்டும்.
தொற்று அல்லாத நோய்களுக்கு பெரும்பாலான காரணம் உணவும், மனதும்தான். இது இரண்டும் சரியாக இருந்தால் பெரும்பாலான நோய்கள் மனிதனைத் தாக்காது. பொது மக்களில் பலர் புற மகிழ்ச்சியோடு காணப்படுகின்றனர்; ஆனால் அவர்களுக்கு அகமகிழ்ச்சி இருப்பதில்லை.
மனதில் மகிழ்ச்சி இல்லாததால் உணவில் மாற்றம் ஏற்படுகிறது. காலப்போக்கில் இது பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கிறது. யோகா என்பது முதலில் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து உருவாக்கப்பட்டது. யோகா என்பது இந்தியத் தத்துவம். மனதைச் செம்மைப்படுத்தும் பயிற்சியாகும் என்றார் அவர். ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் த.உதயசந்திரன், நடிகையும் சமூக ஆர்வலருமான ரோகிணி, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் டி.ஆனந்தன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
யோகா மூலம் நீரழிவு நோயைத் தடுக்கலாம் என்பது மகிழ்ச்சியான செய்தி. இப்பொழுது 40 வயதுக்கும் மேற்பட்ட மக்களில் 70% பேரை இந்த நீரழிவு நோய் தாக்கியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
யோகா என்பது பொதுவாகவே பல நோய்களை தீர்க்க கூடிய மருந்து . மற்றும் இளமையாகவும் ,அழ்காகவும் இருக்க உதவுகிறது . பகிர்வுக்கு நன்றி :suspect:
thiva
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
பயனுள்ள தகவல் சிவா அண்ணா யோக பண்ணுவீங்களா தினமும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|