ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..! ( படங்களோடு எனது கவிதையும்.)

+8
அருண்
sureshtuticorin
SK
பிரகாசம்
ரஞ்சித்குமார்
திவா
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Empty எது உயர்வானது..? காதலா..! பாசமா..! ( படங்களோடு எனது கவிதையும்.)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 11, 2011 9:32 am

எனக்கு கிடைத்த படங்களை..இங்கு கொஞ்சம் பகிர்கிறேன்..
(அழுகையின் விம்மல்களை அடக்கிய படியே..
கலங்கிய கண்களை துடைத்த படியே..)

எது காதல்? எது பாசம்.? என்று
இன்னும் அறியா தேடுகின்ற நெஞ்சமே...!
இது தான் காதல்..இதுதான் பாசம்..என
இப்படங்கள் உரைத்திடுமே..!


எது காதல்..?
உடலின் உணர்ச்சிகளை உணர்ந்து புரிவதல்ல..காதல்..
உள்ளத்தின் உணர்வுகளை..அறிந்து புரிவதே காதல்.
உடல் அழிந்து, உதிரம் நீர்த்துப்போனாலும்..
உண்மை காதல் உணர்விழந்து போகாது.

வாழ்வின் ஒருபகுதியில் காதல் நுழைந்தாலும்
மீதத்தின் பகுதிக்குள் முழுதாய் நிரம்பிடும்..
நேசத்தில் மிகுதியை என்றும்..வழங்கிடும்.
பாசத்தின் ஊற்றாய் மாறி..வாழ்வின் பாதை
எங்கும் பூவைத் தூவிடும்.


எது பாசம்..?

தாயன்பு என்று தவறாகிப் போகின்றதோ..
அன்று இறையன்பு மட்டுமல்ல..
இவ்வுலகமும் இல்லாமல் போய்விடும்.
என்பதால் தானோ..இயலா தாயின்
உள்ளத்திலும் இந்த அன்பு உருவானதோ..?

தன்னிலை என்னவென்று தெரிந்தாலும்
தான் இன்னல்கள் பட்டாலும் தன் மழலை
பராமரிப்பில் முகத்தில் மகிழ்ச்சி காண்கிறாள்..
இது தான் பாசத்தின் உயர் நிலையோ..?

தாயின் நிலைதனை அறிந்த மழலைகள்
பாச மழைதனிலே மூழ்க வைக்கின்றனர்.தாயை.
இவர்களின் முகத்தினிலே..எங்கும் மகிழ்ச்சி பரவினும்
அகத்தில் உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில்
அழுகை வெடித்து கொண்டுதானிருக்கும்..


அழுகைஅவர்களின் உள்ளத்தில் மட்டுமல்ல..
படங்களை காண்கின்ற நம் உள்ளத்திலும் தான்..
கண்கள் குளமாக காரணம் தேவையில்லை.
நெஞ்சில் ஒருதுளி அன்பு இருந்தால் போதும்.


எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00on053s7jz

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00oy053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00oo053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00ot053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00ow053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00ou053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00ox053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00os053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00op053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00oq053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00or053s7jz


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Empty Re: எது உயர்வானது..? காதலா..! பாசமா..! ( படங்களோடு எனது கவிதையும்.)

Post by சிவா Fri Feb 11, 2011 9:46 am



வாழ்வின் ஒருபகுதியில் காதல் நுழைந்தாலும்
மீதத்தின் பகுதிக்குள் முழுதாய் நிரம்பிடும்..
நேசத்தில் மிகுதியை என்றும்..வழங்கிடும்.
பாசத்தின் ஊற்றாய் மாறி..வாழ்வின் பாதை
எங்கும் பூவைத் தூவிடும்.


படங்களும் கவிதையும் என்னைச் சில வினாடிகள் பிரமிக்க வைத்துவிட்டது பாஸ்!

மிகவும் புதிய வழியில் கவிதை வழங்க முயற்சித்திருக்கும் உங்கள் திறமைக்கு பாராட்டுகள்!


எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Empty Re: எது உயர்வானது..? காதலா..! பாசமா..! ( படங்களோடு எனது கவிதையும்.)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 11, 2011 10:28 am

சிவா wrote:

வாழ்வின் ஒருபகுதியில் காதல் நுழைந்தாலும்
மீதத்தின் பகுதிக்குள் முழுதாய் நிரம்பிடும்..
நேசத்தில் மிகுதியை என்றும்..வழங்கிடும்.
பாசத்தின் ஊற்றாய் மாறி..வாழ்வின் பாதை
எங்கும் பூவைத் தூவிடும்.


படங்களும் கவிதையும் என்னைச் சில வினாடிகள் பிரமிக்க வைத்துவிட்டது பாஸ்!

மிகவும் புதிய வழியில் கவிதை வழங்க முயற்சித்திருக்கும் உங்கள் திறமைக்கு பாராட்டுகள்!
தங்களின் வாழ்த்துக்கு என் நன்றிகள்... எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Empty Re: எது உயர்வானது..? காதலா..! பாசமா..! ( படங்களோடு எனது கவிதையும்.)

Post by திவா Fri Feb 11, 2011 1:21 pm

சிறப்பான பதிவு , இவாறான பல நிகல்வுகளை பார்க்கயில் சிறிது நேரம் இவைகளோடு மனம் ஒன்றி நின்றாலும் , சிலமணி நேரம் களித்து அனைத்தும் மறந்து சுயநலங்கள் வெளிவந்துவிடும் இதுவே உண்மை


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Empty Re: எது உயர்வானது..? காதலா..! பாசமா..! ( படங்களோடு எனது கவிதையும்.)

Post by ரஞ்சித்குமார் Fri Feb 11, 2011 2:15 pm

சூர்யா பாஸ்கருக்கு,
உங்களது கவிதை எண்ணுடியாய கண்களை கலங்க வைத்துவிட்டது .



தன்னிலை என்னவென்று தெரிந்தாலும்
தான் இன்னல்கள் பட்டாலும் தன் மழலை
பராமரிப்பில் முகத்தில் மகிழ்ச்சி காண்கிறாள்..
இது தான் பாசத்தின் உயர் நிலையோ..?

என்ன ஒரு ஆழமான வரிகள்.
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Empty Re: எது உயர்வானது..? காதலா..! பாசமா..! ( படங்களோடு எனது கவிதையும்.)

Post by பிரகாசம் Fri Feb 11, 2011 2:24 pm

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 677196 அருமை நண்பா


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Empty Re: எது உயர்வானது..? காதலா..! பாசமா..! ( படங்களோடு எனது கவிதையும்.)

Post by SK Fri Feb 11, 2011 2:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Empty Re: எது உயர்வானது..? காதலா..! பாசமா..! ( படங்களோடு எனது கவிதையும்.)

Post by sureshtuticorin Fri Feb 11, 2011 2:59 pm

அழுகை கண்கலங்கி சிலிர்துவிட்டேன்....


சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Back to top Go down

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Empty Re: எது உயர்வானது..? காதலா..! பாசமா..! ( படங்களோடு எனது கவிதையும்.)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 11, 2011 5:37 pm

திவா wrote:சிறப்பான பதிவு , இவாறான பல நிகல்வுகளை பார்க்கயில் சிறிது நேரம் இவைகளோடு மனம் ஒன்றி நின்றாலும் , சிலமணி நேரம் களித்து அனைத்தும் மறந்து சுயநலங்கள் வெளிவந்துவிடும் இதுவே உண்மை
நன்றி..திவா.. எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 உண்மை தான் திவா..இருப்பினும்...
அக்கணத்தில் நம் மனதில் மாற்றம்.. உண்டானால் போதுமே... எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Empty Re: எது உயர்வானது..? காதலா..! பாசமா..! ( படங்களோடு எனது கவிதையும்.)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 1:26 pm

ரஞ்சித்குமார் wrote:சூர்யா பாஸ்கருக்கு,
உங்களது கவிதை எண்ணுடியாய கண்களை கலங்க வைத்துவிட்டது .



தன்னிலை என்னவென்று தெரிந்தாலும்
தான் இன்னல்கள் பட்டாலும் தன் மழலை
பராமரிப்பில் முகத்தில் மகிழ்ச்சி காண்கிறாள்..
இது தான் பாசத்தின் உயர் நிலையோ..?

என்ன ஒரு ஆழமான வரிகள்.
நெஞ்சின் ஈரத்தை
வெளிகாட்டியமைக்கு மிக்க நன்றி..நண்பா... எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Empty Re: எது உயர்வானது..? காதலா..! பாசமா..! ( படங்களோடு எனது கவிதையும்.)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum