புதிய பதிவுகள்
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
by ayyasamy ram Today at 9:40
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...?
Page 1 of 1 •
பெண்ணுரிமை, பெண்கள் சுதந்திரம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு இவ்வாறான கருத்துக்கள் பரபரப்பான விவாதத்தில் இருக்க, மறுபுறம் பெரிய பதவிகள் தொடங்கி பெட்ரோல் பங்குகள் வரை பெண்கள் சாதனை படைத்துக்கொண்டிருக்க, மற்றொரு புறமோ சத்தமின்றி பெண்களின் பிறப்பு விகிதத்தை குறைக்கும் காரியங்கள் நடைபெறுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன.
பெண் குழந்தை பிறந்துவிட்டால், அதற்கு கள்ளிப்பால் ஊற்றியும், நெல்லை வாயில் திணித்தும் கொல்லும் கொடுமை சுமார் பத்து ஆடுகளுக்கு முன் தேனி மாவட்டம் உள்ளிட்ட சில தென்மாவட்டங்களில் தலைவிரித்து ஆடியபோது, அதை தடுக்கும் நோக்கில்,அன்றைய ஆட்சியாளர் 'தொட்டில் குழந்தை திட்டம்' கொண்டுவந்ததையும் , அரசின் கடும் நடவடிக்கைக்குப் பின் பெண் சிசுக்கொலை குறைந்ததையும் நாமறிவோம்.
மேலும் கருவுற்றிருக்கும் தாயின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா- பெண்ணா என கண்டறிந்து, கருவிலேயே சமாதியாக்கும் காட்டுமிராண்டித்தனத்தை தடுக்க அரசு, ஸ்கேன் சென்டர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தபோதிலும்,சங்கேத பாஷையில் ஆண்-பெண் என ஸ்கேன் சென்டர்கள் சிலவற்றில் அடையாளம் காட்டப்படுவதாகவும் பரவலான கருத்து நிலவுகிறது.
அடுத்து கருக்கலைப்பு நாளுக்கு நல நவீனமாகி வருகிறது. கருவுற்ற பெண்ணின் கருவைக் கலைக்க, பழங்காலத்து கிராமத்து வைத்திச்சிகள் எருக்கலங்குச்சியை பயன்படுத்துவர். பின்னர் கருக்கலைப்பு மாத்திரைகள்; அந்த அவ்ரிசையில் தற்போது கோழிக்குழம்பு மூலம் கருக்கலைப்பு செய்யும் நவீன யுத்தி பரவி வருகிறதாம்.
கோழிக்குஞ்சை பிடித்து, வழக்கத்தை விட அதிகமாக மிளகு, காரம், எண்ணெய், சீயக்காய் மற்றும் உள்ளூர் மறுத்துவர்கள் தரும் இரு மாத்திரைகள் சேர்த்து குழம்பாக்கி, ஒருநாள் விட்டு மறுநாள் சாப்பிட்டால், கர்ப்பிணிக்கு அபார்ஷன் ஆகிவிடுமாம். என்ன கொடுமை இது!
இந்த நவீன யுகத்திலும் பெண் குழந்தை பிறப்பை தடுக்க பெற்றோர் நினைப்பதை வெறும் சட்டங்கள் போட்டு தடுத்திட இயலாது. மாறாக நாட்டில் நிலவும் வரதட்சனை உள்ளிட்ட பென்களுக்கெதிரான கொடுமைகள் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட்டு , பெண் குழந்தை விஷயத்தில் பெற்றோருக்கு நம்பிக்கையூட்டும் வழியை அரசு கண்டறிந்து அதை செயல்படுத்த முன்வரவேண்டும். அதை விடுத்து வெறுமனே கர்ப்பிணிப் பெண் உதவித்தொகை- திருமண உதவித்தொகை போன்ற சில உதவிகள் குறைந்துவரும் பெண்களின் விகிதாசாரத்தை உயர்த்தி விடாது என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேலும், இன்றைய நவீன காலத்தையெல்லாம் விஞ்சும் வண்ணம் இறைத்தூதர்[ஸல்] அவர்கள், இஸ்லாத்தை எடுத்தியம்பத் தொடங்கிய காலத்தில் பெண்குழந்தையை உயிரோடு புதைக்கும் நடைமுறை அறியாமைக்கால மக்களிடம் இருந்தது. அப்படிப்பட்ட மக்களை இஸ்லாம் எனும் போதனை மூலம் மாற்றியமைத்து, பெண் குழந்தையை போட்டி போட்டு வளர்க்கும் நிலையை ஏற்படுத்தினார்கள் நபியவர்கள். அதற்கு ஒரே ஒரு சான்று;
ஹுதைஃபியா உடன்படிக்கையின் போது நடந்த சம்பவம்; நபி(ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா(ரலி) அவர்களின் (அனாதை) மகள், 'என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!" என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ (ரலி) அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளுடைய கையைப் பிடித்தார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை (இடுப்பில்) சுமந்து கொள்" என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ (ரலி) அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் (ஒவ்வொருவரும், 'அவளை நானே வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக் கொண்)டனர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்" என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத்தின்) கீழ் இருக்கிறாள்" என்று கூறினார்கள். ஸைத்(ரலி), '(இவள்) என் சகோதரரின் மகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், 'சிற்றன்னை தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்" என்று கூறினார்கள். [புகாரி]
எனவே இஸ்லாம் ஒன்றே பெண் சிசுக்கொலைக்கு அன்றே சாவுமணியடித்து, பெண்ணிற்கு பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து உரிமையும் வழங்கியுள்ளது என்பதை எவரால்தான் மறுக்கமுடியும்..? கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...?
-அபூ ஸைஃப்
பெண் குழந்தை பிறந்துவிட்டால், அதற்கு கள்ளிப்பால் ஊற்றியும், நெல்லை வாயில் திணித்தும் கொல்லும் கொடுமை சுமார் பத்து ஆடுகளுக்கு முன் தேனி மாவட்டம் உள்ளிட்ட சில தென்மாவட்டங்களில் தலைவிரித்து ஆடியபோது, அதை தடுக்கும் நோக்கில்,அன்றைய ஆட்சியாளர் 'தொட்டில் குழந்தை திட்டம்' கொண்டுவந்ததையும் , அரசின் கடும் நடவடிக்கைக்குப் பின் பெண் சிசுக்கொலை குறைந்ததையும் நாமறிவோம்.
மேலும் கருவுற்றிருக்கும் தாயின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா- பெண்ணா என கண்டறிந்து, கருவிலேயே சமாதியாக்கும் காட்டுமிராண்டித்தனத்தை தடுக்க அரசு, ஸ்கேன் சென்டர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தபோதிலும்,சங்கேத பாஷையில் ஆண்-பெண் என ஸ்கேன் சென்டர்கள் சிலவற்றில் அடையாளம் காட்டப்படுவதாகவும் பரவலான கருத்து நிலவுகிறது.
அடுத்து கருக்கலைப்பு நாளுக்கு நல நவீனமாகி வருகிறது. கருவுற்ற பெண்ணின் கருவைக் கலைக்க, பழங்காலத்து கிராமத்து வைத்திச்சிகள் எருக்கலங்குச்சியை பயன்படுத்துவர். பின்னர் கருக்கலைப்பு மாத்திரைகள்; அந்த அவ்ரிசையில் தற்போது கோழிக்குழம்பு மூலம் கருக்கலைப்பு செய்யும் நவீன யுத்தி பரவி வருகிறதாம்.
கோழிக்குஞ்சை பிடித்து, வழக்கத்தை விட அதிகமாக மிளகு, காரம், எண்ணெய், சீயக்காய் மற்றும் உள்ளூர் மறுத்துவர்கள் தரும் இரு மாத்திரைகள் சேர்த்து குழம்பாக்கி, ஒருநாள் விட்டு மறுநாள் சாப்பிட்டால், கர்ப்பிணிக்கு அபார்ஷன் ஆகிவிடுமாம். என்ன கொடுமை இது!
இந்த நவீன யுகத்திலும் பெண் குழந்தை பிறப்பை தடுக்க பெற்றோர் நினைப்பதை வெறும் சட்டங்கள் போட்டு தடுத்திட இயலாது. மாறாக நாட்டில் நிலவும் வரதட்சனை உள்ளிட்ட பென்களுக்கெதிரான கொடுமைகள் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட்டு , பெண் குழந்தை விஷயத்தில் பெற்றோருக்கு நம்பிக்கையூட்டும் வழியை அரசு கண்டறிந்து அதை செயல்படுத்த முன்வரவேண்டும். அதை விடுத்து வெறுமனே கர்ப்பிணிப் பெண் உதவித்தொகை- திருமண உதவித்தொகை போன்ற சில உதவிகள் குறைந்துவரும் பெண்களின் விகிதாசாரத்தை உயர்த்தி விடாது என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேலும், இன்றைய நவீன காலத்தையெல்லாம் விஞ்சும் வண்ணம் இறைத்தூதர்[ஸல்] அவர்கள், இஸ்லாத்தை எடுத்தியம்பத் தொடங்கிய காலத்தில் பெண்குழந்தையை உயிரோடு புதைக்கும் நடைமுறை அறியாமைக்கால மக்களிடம் இருந்தது. அப்படிப்பட்ட மக்களை இஸ்லாம் எனும் போதனை மூலம் மாற்றியமைத்து, பெண் குழந்தையை போட்டி போட்டு வளர்க்கும் நிலையை ஏற்படுத்தினார்கள் நபியவர்கள். அதற்கு ஒரே ஒரு சான்று;
ஹுதைஃபியா உடன்படிக்கையின் போது நடந்த சம்பவம்; நபி(ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா(ரலி) அவர்களின் (அனாதை) மகள், 'என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!" என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ (ரலி) அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளுடைய கையைப் பிடித்தார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை (இடுப்பில்) சுமந்து கொள்" என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ (ரலி) அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் (ஒவ்வொருவரும், 'அவளை நானே வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக் கொண்)டனர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்" என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத்தின்) கீழ் இருக்கிறாள்" என்று கூறினார்கள். ஸைத்(ரலி), '(இவள்) என் சகோதரரின் மகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், 'சிற்றன்னை தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்" என்று கூறினார்கள். [புகாரி]
எனவே இஸ்லாம் ஒன்றே பெண் சிசுக்கொலைக்கு அன்றே சாவுமணியடித்து, பெண்ணிற்கு பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து உரிமையும் வழங்கியுள்ளது என்பதை எவரால்தான் மறுக்கமுடியும்..? கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...?
-அபூ ஸைஃப்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ஒரு உயிரை கொன்னு
கரிக்குழம்பு வைகரங்க நு பாத்தா
அந்த கரிக்குழம்பை வைத்து
ஒரு உயிரை கொல்த்ராங்களே!!
கரிக்குழம்பு வைகரங்க நு பாத்தா
அந்த கரிக்குழம்பை வைத்து
ஒரு உயிரை கொல்த்ராங்களே!!
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
அய்யா மருத்துவ ஆராய்ச்சியாளர்களே எங்க ஊருக்கு வாங்க!இலவசமா மருந்து தர்ரோம்!நாங்கெல்லாம் கடவுளுக்கே கருக்கலைக்கும் வித்தையை கற்றுக் கொடுப்போம் என்று போர்டு வச்சு பிரச்சாரம் கூட செய்வாங்க ப்பொலிருக்குது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|