புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
25 Posts - 39%
heezulia
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
1 Post - 2%
Barushree
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
1 Post - 2%
M. Priya
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
7 Posts - 2%
prajai
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா.


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Feb 09, 2011 7:05 pm

இறைநேசச் செல்வனே..
இறைவன் உமக்களித்த
உன்னன்பான முத்துக்களை
அவனின் நாட்டத்தில்
பிரித்தெடுத்த துயரோடு
தாழாத்துன்பமுனை
நிலைகுலைக்கலாகாது..

மலர்ந்த மழலை...
செல்வமாயுன் கையில்த் தவள
தாயாய் நீமாறித்
தங்கமதை ஏந்திடு
தரணிவியக்கும் பாசமழையில்
தினமும் நனைத்திடு
சோகங்களின் சோர்வுகளை
சொந்தங்களின் நலன்களுக்காய்
என்றுமுரங்களாக்கிடு...

இக்காலம் பொன்னானதாய்
பொறுப்புகளின் சுமைகளோடு
எதிர்காலக்கேள்விகள்
உன்பாதையில் நிறைந்திருக்க
வடுவின் விளைவுகளோடு
வலம்வந்திழந்திடாதே....

நற்குலசீலனாய்....
பிறர்நலன் நோக்கினாய்
நண்மைகள் நோக்கிடா
உபகாரம் செய்திருந்தாய்
நல்லதோர் எதிர்காலம்
நலங்களோடிறைவன் தந்திடுவான்

இறைவன் வகுத்துத்தரும்
வாழ்க்கைப்பாதையில்
மேடுபள்ளங்களாய்த் தடங்கல்கள்
அத்தனையும் வென்றிடும்
ஆற்றலும் அவனளிக்கிறான்

நடந்தவைகளோடு தொடர்ந்திடாது
நடப்பவைகளோடு பயணித்து
உன்பாதையில் நிலைத்து
உளமதைப் பக்குவமாக்கிடு

நடப்பவை அத்தனையும்
இறைவனின் ஏற்பாடென்று
சாந்தியும் கொண்டு....
உன் பாதையில் வென்றிட
கரமேந்திப் பிரார்த்திக்கிறோம் ...

குறிப்பு: சசோதரர் அன்சீல்(இலங்கை) அட்டாளைச்சேனை பிரதேச சபைத்தவிசாளர். அண்மையில் இவருக்கு ஏற்பட்ட சோகச்சம்பவத்திற்கான(துணைவி குழந்தையின் மரணம்) அனுதாப வரிகள்




நேசமுடன் ஹாசிம்
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 09, 2011 8:42 pm

சோக வரிகள் படைத்து சம்பற்பித்த அண்ணனுக்கு மிக்க நன்றி...
நாங்களும் உங்கள் சோகத்தில் பயணிக்கிறோம் அண்ணா...
விலை மிக்க முடியாத இரண்டு உயிர்கள்.. சோகம் சோகம்
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Feb 10, 2011 1:30 pm

arun_vzp wrote:சோக வரிகள் படைத்து சம்பற்பித்த அண்ணனுக்கு மிக்க நன்றி...
நாங்களும் உங்கள் சோகத்தில் பயணிக்கிறோம் அண்ணா...
விலை மிக்க முடியாத இரண்டு உயிர்கள்.. சோகம் சோகம்

மிக்க நன்றி அருண் இறைவனின் நாட்டம் இடம்பெற்றுவிட்டது எம்மால் அனுதாபங்களை மட்டுமே வெளிப்படுத்த முடிகிறது



நேசமுடன் ஹாசிம்
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 2:14 pm

இணையை இழந்து பரிதவிக்கும் ஒரு உள்ளத்துக்கு இந்த அன்பும் ஆறுதலும் கொண்ட வரிகள் கண்டிப்பாக அவர் மனதை கரைக்கும்...

கவிதை என்றாலும் இதில் பொதிந்திருக்கும் அன்பினை ஆழமான பாசத்தை மிக அருமையான வரிகளால் உணர்த்தியமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் அன்புத்தம்பி ஹாசிம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. 47
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 10, 2011 2:23 pm

மனதை கனமாக்கிய ஒரு கவிதை



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Feb 12, 2011 9:49 am

மஞ்சுபாஷிணி wrote:இணையை இழந்து பரிதவிக்கும் ஒரு உள்ளத்துக்கு இந்த அன்பும் ஆறுதலும் கொண்ட வரிகள் கண்டிப்பாக அவர் மனதை கரைக்கும்...

கவிதை என்றாலும் இதில் பொதிந்திருக்கும் அன்பினை ஆழமான பாசத்தை மிக அருமையான வரிகளால் உணர்த்தியமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் அன்புத்தம்பி ஹாசிம்...

இந்தச் சம்பவம் எனது பிரதேச மக்களனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது என்றால் மிகையாகாது ஒரு பெண் பிரசவத்தின் போதுதான் செத்துப்பிழைக்கிறாள் என்பதை உணராத எத்தனை குழந்தைகளை காண்கிறோம் இந்தப்பெண்மணி ஒரு குழந்தை பிரசவத்தின் பின்னர் மயக்கநிலை அடைந்திருக்கிறார் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக அறுவைச்சிகிச்சை செய்திருக்கிறார்கள் வைத்தியர்கள் குழந்தை இறந்திருந்திருக்கிறது சற்று நேரத்தின் பின்னர் தாயின் மரணச்செய்தியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது சோகம் சோகம் மிகவும் கவலை நிறைந்ததாக அமைந்த செய்தி இது அதற்காகத்தான் இந்த அனுதாபம்
மிக்க நன்றி அக்கா



நேசமுடன் ஹாசிம்
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக