ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்!

Go down

ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Empty ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்!

Post by azeezm Thu Feb 10, 2011 12:17 pm

ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்!


ஸ்பெக்ட்ரம் 2ஜி பூதத்தின் ஆணிவேர்களைக் கண்டுபிடிக்கும் பணி



தீவிரமடைந்து
இருக்கும் நேரத்தில், 4ஜி என்ற இன்னொரு பூதத்தின் வால்
கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது! தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன்களின்
இயக்கத்துக்குப் பயன்படக்கூடிய ‘எஸ் பேண்ட்’ எனப்​படும் இந்த
அலைக்கற்றைகளின் விஷயத்தில், 2ஜி ஊழலையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு
முறைகேடுகள் நடந்திருப்பது, வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதைக்
கண்டுபிடித்தது, 2ஜி ஊழலை ஊரறியவைத்த அதே (சிஏஜி) காம்ப்ட்ரோலர் அண்ட்
ஆடிட் ஜெனரல் ஆஃப் இந்தியாதான்!

2ஜி ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Rupee_symbol 1 லட்சத்து 76 ஆயிரம் கோடிகள் என்றால், இந்தப் புதிய ஊழலால் ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Rupee_symbol 2 லட்சம் கோடிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சிஏஜி சுட்டிக்காட்டி உள்ளது!

ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! P12
இந்த
ஊழலில் சம்பந்தப்பட்டு இருப்பது, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி
ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற அரசு
நிறுவனம். இது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் 70 மெகாஹெட்ஸ் அலைவரிசைக்
கற்றையை ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Rupee_symbol
1000 கோடிக்கு தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார்
நிறுவனத்துக்கு 20 வருடக் குத்தகைக்குக் கொடுத்து இருக்கிறது. இதில்
விநோதம் என்னவென்றால், தேவாஸ் மல்ட்டி மீடியா பிரைவேட் லிமிடெட் தொழில்
செய்வதற்கு ஏதுவாக விண்வெளித் துறை ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Rupee_symbol
2 ஆயிரம் கோடி செலவழித்து, ஜி சாட் – 6 மற்றும் ஜி சாட் – 6 ஏ என்று
இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வேண்டும். இதில் ஒரு
சாட்டிலைட்டுக்கு தலா 10 டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தி தேவாஸ் மல்ட்டி
மீடியா பணம் சம்பாதித்துக்கொள்ளும் என்பதுதான் ஒப்பந்தத்தின் சாராம்சம்!

இதில்
அப்பட்டமாக வெளியான இன்னொரு குட்டு என்னவென்றால், வெகு சமீபத்தில்
பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.எஸ்.என்.எல். ஆகிய அரசு சம்பந்தப்பட்ட
நிறுவனங்களே வெறும் 20 மெகா ஹெர்ட்ஸை ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Rupee_symbol 12 ஆயிரத்து 847 கோடி கொடுத்துப் பெற்றன என்பதுதான்!


ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! P13
அதைவிட சமீப உதாரணம், அண்மையில் நடைபெற்ற 3ஜி அலைக்கற்றை ஏலம். இதில் வெறும் 15 மெகா ஹெர்ட்ஸை அரசு ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Rupee_symbol 67 ஆயிரத்து 719 கோடிக்கு ஏலம் விட்டது!
இதிலும்
2ஜி-யைப் போலவே முறையான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்படாமல், காதும் காதும்
வைத்த மாதிரிதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இதை தேவாஸ் மல்ட்டி
மீடியா நிறுவனத்துக்குத் தாரை வார்த்து இருக்கிறது. பொதுவாக, இப்படி ஓர்
ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது ஒப்பந்தப் புள்ளியை பெறும் நிறுவனம், இதை சப்
லீஸுக்கு விட்டு காசு பார்க்கக் கூடாது என்ற ஒரு விதியும் கட்டாயம்
இருக்கும். ஆனால், மேற்கண்ட நிறுவனத்துடன் செய்யப்பட்டு இருக்கும்
ஒப்பந்தத்தில் விண்வெளி ஆராய்ச்சித் துறை இப்படி ஒரு விதியைத் தவிர்த்து
இருக்கிறது!

சரி,
அரசுப் பணத்தை அப்படியே சுவாகா செய்ய முற்பட்ட அந்த நிறுவனம் யாருக்கு
சொந்தம்? இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் எம்.ஜி.சந்திரசேகர். இவர்
இஸ்ரோவின் செயலாளராக வேலை செய்தவர். இந்த நிறுவனத்தின் இயக்குநர்களின்
பட்டியலைப் பார்த்தால்… அதில் ராமச்சந்திரன், வேணுகோபால், முருகப்பன் என்று
ஏராளமான நம் ஊர்ப் பெயர்கள்தான் இடம்பெற்று இருக்கின்றன!

இந்தியாவின்
சட்ட அமைச்சரகம், தேவாஸ் மல்ட்டி மீடியா நிறுவனத்துடன் செய்யப்​பட்ட
ஒப்பந்தத்தையே ரத்து செய்துவிடலாம் என்று செய்த பரிந்துரையையும், இஸ்ரோ
இதுவரை கண்டுகொள்ளவில்லை. நமது நாட்​டின் பெருமைகளை அவ்வப்போது விண்
முட்டச் செய்கிறது எனும் பெயர் வாங்கிய இஸ்ரோ, இப்படி விண் முட்டும் அளவு
ஒரு முறைகேட்டுக்கு வழி வகுத்தது ஏன்?

இந்தத் துறைக்குப் பொறுப்பேற்று இருக்கும் அமைச்சரான மன்மோகன் சிங்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்!
ரெடிமேட் பதில்!

ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! P12a
இதுபற்றி
எம்.ஜி.சந்திரசேகரிடம் கேட்டபோது, ”கிராமப்​புறங்​களுக்கு பிராட் பேண்ட்
சேவைகளை கொடுக்கவே நாங்கள் இந்த முயற்சி​யில் ஈடுபட்டு வருகிறோம். இது
வியாபாரரீதியாக எதிரிகள் கிளப்பி​யிருக்கும் சர்ச்சை. எஸ் பேண்ட் என்ற
பெயர் வெகுவாக அறியப்படாத நாளில் இருந்தே அதாவது, 2003-ல் இருந்தே
இஸ்ரோவோடு இதுபற்றி நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகி​றோம். மிகப் பெரிய
முதலீடும் செய்துள்ளோம். எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை
அரசு ரத்து செய்யும் என்று வரும் செய்திகளில் உண்மை இருப்பதாகத்
தெரியவில்லை!” என்று சாதாரணமாக பதில் சொல்கிறார்!

ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! End_bar
நன்றி:- - வேல்ஸ்
நன்றி:- ஜூ.வி
ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! Jv_logo

http://azeezahmed.wordpress.com/



ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்! End_bar
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum