Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1
+4
முரளிராஜா
உதயசுதா
சிவா
R.R.ராஜாராம்
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1
First topic message reminder :
நான் :- இறைவா "நீ என்னை பூமிக்கு அனுப்பபோவதாக சொல்கிறார்கள் .நான் இவ்வளவு சிறியவன் ஆகவும் உதவி அற்றவனாகவும் இருக்கின்றேன். நான் அங்கு எப்படி வாழப்போகிறேன் ?
கடவுள் :- பல தேவதைகளில் உனக்கென்ன இரண்டு தேவதைகளை தேர்ந்துஎடுத்துளேன்.அவர்கள் உனக்காக காத்திருப்பார்கள்.அவர்கள் உன்னை நன்றாக பார்துகொள்வார்கள் "..
நான் :- இங்கே சொர்க்கத்தில் நன் ஆடி பாடி மகிழ்கிறேன்.எனக்கு அங்கு அது கிடைக்குமா? ..
கடவுள்:- உன் தேவதைகள் உனக்காக ஆடுவார்கள் பாடுவார்கள்.நீ மகிழ்ச்சியாக அங்கு இருப்பாய்...
நான் :- எனக்கு மனிதர்கள் பேசும் வார்த்தைகள் புரியாதே.அவர்கள் பேசும் மொழி எனக்கு தெரியாதே?...
கடவுள் :- அது மிக சுலபம். உன் தேவதைகள் உனக்கு பேச கற்றுத்தருவார்கள்.நீ கேட்டறியாத வார்த்தைகளை கற்று தருவார்கள்.
நான் :- (கடவுளை பார்த்து கேட்டேன் ).நன் உன்னுடன் பேச விரும்பினால் என்ன செய்வது?.
கடவுள்:- (சிரித்தபடி சொன்னார்).உன் தேவதைகள் உன் இராண்டு கரங்களையும் சேர்த்து என்னை எப்படி பிரார்த்திப்பது என்று கற்றுத்தருவார்கள்.
நான் (வருத்ததுடன் ).நான் இனி உன்னை காணமுடியாது. அதனால் வருத்தமாக இருப்பேன்.
கடவுள்:- (என்னை அணைத்தபடி கூறினார் ).நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன்.உன் தேவதைகள் என்னைப்பற்றி பேசுவார்கள்...என்னை காணும் வழியை உனக்கு கற்று தருவார்கள்.. (அந்த வினாடியில் சொர்க்கத்தில் அமைதி நிலவியது.அனால் பூமியிலி இருந்து குரல்கள் நெருக்கத்தில் கேட்டது)
நான் :- ( அவசரமாக கேட்டேன் ).ஒ இறைவா நான் இந்த இடத்தைவிட்டு நீங்கப்போகிறேன்.எனது தேவதைகளின் பெயர்களை சொல்லுங்கள்..
கடவுள்:- உன் தேவதைகளின் பெயர்கள் உனக்கு முக்கியமல்ல. ஆனால் நீ அவர்களை ...."அம்மா அப்பா".....என்று அழைப்பாய்.....
(நான் உலகில் பிறக்க தயாரானேன் ..அதற்கு முன் நான் கடவுளை கேட்டேன் ..... )
நான் :- இறைவா "நீ என்னை பூமிக்கு அனுப்பபோவதாக சொல்கிறார்கள் .நான் இவ்வளவு சிறியவன் ஆகவும் உதவி அற்றவனாகவும் இருக்கின்றேன். நான் அங்கு எப்படி வாழப்போகிறேன் ?
கடவுள் :- பல தேவதைகளில் உனக்கென்ன இரண்டு தேவதைகளை தேர்ந்துஎடுத்துளேன்.அவர்கள் உனக்காக காத்திருப்பார்கள்.அவர்கள் உன்னை நன்றாக பார்துகொள்வார்கள் "..
நான் :- இங்கே சொர்க்கத்தில் நன் ஆடி பாடி மகிழ்கிறேன்.எனக்கு அங்கு அது கிடைக்குமா? ..
கடவுள்:- உன் தேவதைகள் உனக்காக ஆடுவார்கள் பாடுவார்கள்.நீ மகிழ்ச்சியாக அங்கு இருப்பாய்...
நான் :- எனக்கு மனிதர்கள் பேசும் வார்த்தைகள் புரியாதே.அவர்கள் பேசும் மொழி எனக்கு தெரியாதே?...
கடவுள் :- அது மிக சுலபம். உன் தேவதைகள் உனக்கு பேச கற்றுத்தருவார்கள்.நீ கேட்டறியாத வார்த்தைகளை கற்று தருவார்கள்.
நான் :- (கடவுளை பார்த்து கேட்டேன் ).நன் உன்னுடன் பேச விரும்பினால் என்ன செய்வது?.
கடவுள்:- (சிரித்தபடி சொன்னார்).உன் தேவதைகள் உன் இராண்டு கரங்களையும் சேர்த்து என்னை எப்படி பிரார்த்திப்பது என்று கற்றுத்தருவார்கள்.
நான் (வருத்ததுடன் ).நான் இனி உன்னை காணமுடியாது. அதனால் வருத்தமாக இருப்பேன்.
கடவுள்:- (என்னை அணைத்தபடி கூறினார் ).நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன்.உன் தேவதைகள் என்னைப்பற்றி பேசுவார்கள்...என்னை காணும் வழியை உனக்கு கற்று தருவார்கள்.. (அந்த வினாடியில் சொர்க்கத்தில் அமைதி நிலவியது.அனால் பூமியிலி இருந்து குரல்கள் நெருக்கத்தில் கேட்டது)
நான் :- ( அவசரமாக கேட்டேன் ).ஒ இறைவா நான் இந்த இடத்தைவிட்டு நீங்கப்போகிறேன்.எனது தேவதைகளின் பெயர்களை சொல்லுங்கள்..
கடவுள்:- உன் தேவதைகளின் பெயர்கள் உனக்கு முக்கியமல்ல. ஆனால் நீ அவர்களை ...."அம்மா அப்பா".....என்று அழைப்பாய்.....
R.R.ராஜாராம்- புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011
Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1
அய்யய்யோ , எங்க போனாலும் அடிக்கறாங்களே.
உண்மையாவே கட்டதுரைக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்.
உண்மையாவே கட்டதுரைக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1
அடிகடா ...... அடிகடா .... வளச்சு வளச்சு அடிங்க
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1
மதுரக்கார நண்பா .....என்னை முரளிராஜாவிடம் இருந்துக் காப்பாத்துங்க...
"'ஊருல...பத்துபதினஞ்சி பிரண்டு வெச்சுருக்கிறவனெல்லாம்,...சந்தோஷமா இருக்கானுங்க....இந்த ஒரு பிரண்ட வெச்சுகக்கிட்டு நான் படுகிறபாடு இருக்கே.....ஐயையையையோ...!!!!
"'ஊருல...பத்துபதினஞ்சி பிரண்டு வெச்சுருக்கிறவனெல்லாம்,...சந்தோஷமா இருக்கானுங்க....இந்த ஒரு பிரண்ட வெச்சுகக்கிட்டு நான் படுகிறபாடு இருக்கே.....ஐயையையையோ...!!!!
R.R.ராஜாராம்- புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011
Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1
R.R.ராஜாராம் wrote:மதுரக்கார நண்பா .....என்னை முரளிராஜாவிடம் இருந்துக் காப்பாத்துங்க...
"'ஊருல...பத்துபதினஞ்சி பிரண்டு வெச்சுருக்கிறவனெல்லாம்,...சந்தோஷமா இருக்கானுங்க....இந்த ஒரு பிரண்ட வெச்சுகக்கிட்டு நான் படுகிறபாடு இருக்கே.....ஐயையையையோ...!!!!
அதனால்தான் சொல்றேன், இவரை விரட்டிவிடுவோம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1
[quote="R.R.ராஜாராம்"]மதுரக்கார நண்பா .....என்னை முரளிராஜாவிடம் இருந்துக் காப்பாத்துங்க...குஓட்டே
இந்த மாத்ரி பிரச்சண வரும் போது சிவா சித்தபு மதிரே கண்டும் காணாத மாத்ரி இருகனும்
இத பத்தீ ஒரு புக் போடலாம்னு நம்ம சங்கத்து சார்பா சிவா அவர்கலை கேட்டு கொள்கிறோம்
இந்த மாத்ரி பிரச்சண வரும் போது சிவா சித்தபு மதிரே கண்டும் காணாத மாத்ரி இருகனும்
இத பத்தீ ஒரு புக் போடலாம்னு நம்ம சங்கத்து சார்பா சிவா அவர்கலை கேட்டு கொள்கிறோம்
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1
R.R.ராஜாராம் wrote:(நான் உலகில் பிறக்க தயாரானேன் ..அதற்கு முன் நான் கடவுளை கேட்டேன் ..... )
நான் :- இறைவா "நீ என்னை பூமிக்கு அனுப்பபோவதாக சொல்கிறார்கள் .நான் இவ்வளவு சிறியவன் ஆகவும் உதவி அற்றவனாகவும் இருக்கின்றேன். நான் அங்கு எப்படி வாழப்போகிறேன் ?
கடவுள் :- பல தேவதைகளில் உனக்கென்ன இரண்டு தேவதைகளை தேர்ந்துஎடுத்துளேன்.அவர்கள் உனக்காக காத்திருப்பார்கள்.அவர்கள் உன்னை நன்றாக பார்துகொள்வார்கள் "..
நான் :- இங்கே சொர்க்கத்தில் நன் ஆடி பாடி மகிழ்கிறேன்.எனக்கு அங்கு அது கிடைக்குமா? ..
கடவுள்:- உன் தேவதைகள் உனக்காக ஆடுவார்கள் பாடுவார்கள்.நீ மகிழ்ச்சியாக அங்கு இருப்பாய்...
நான் :- எனக்கு மனிதர்கள் பேசும் வார்த்தைகள் புரியாதே.அவர்கள் பேசும் மொழி எனக்கு தெரியாதே?...
கடவுள் :- அது மிக சுலபம். உன் தேவதைகள் உனக்கு பேச கற்றுத்தருவார்கள்.நீ கேட்டறியாத வார்த்தைகளை கற்று தருவார்கள்.
நான் :- (கடவுளை பார்த்து கேட்டேன் ).நன் உன்னுடன் பேச விரும்பினால் என்ன செய்வது?.
கடவுள்:- (சிரித்தபடி சொன்னார்).உன் தேவதைகள் உன் இராண்டு கரங்களையும் சேர்த்து என்னை எப்படி பிரார்த்திப்பது என்று கற்றுத்தருவார்கள்.
நான் (வருத்ததுடன் ).நான் இனி உன்னை காணமுடியாது. அதனால் வருத்தமாக இருப்பேன்.
கடவுள்:- (என்னை அணைத்தபடி கூறினார் ).நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன்.உன் தேவதைகள் என்னைப்பற்றி பேசுவார்கள்...என்னை காணும் வழியை உனக்கு கற்று தருவார்கள்.. (அந்த வினாடியில் சொர்க்கத்தில் அமைதி நிலவியது.அனால் பூமியிலி இருந்து குரல்கள் நெருக்கத்தில் கேட்டது)
நான் :- ( அவசரமாக கேட்டேன் ).ஒ இறைவா நான் இந்த இடத்தைவிட்டு நீங்கப்போகிறேன்.எனது தேவதைகளின் பெயர்களை சொல்லுங்கள்..
கடவுள்:- உன் தேவதைகளின் பெயர்கள் உனக்கு முக்கியமல்ல. ஆனால் நீ அவர்களை ...."அம்மா அப்பா".....என்று அழைப்பாய்.....
எத்தனை அற்புதமான விஷயம்... கடவுள் வேறு யாருமில்லை நம் அம்மையப்பனே தான்.... இரண்டு தேவதைகளை அம்மா அப்பா என்று நீ அழைப்பாய் என்று முத்தாய்ப்பாய் சொன்னது மிக அருமை...
அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ராஜாராம்....ஈகரைக்கு என் அன்பு வரவேற்புகள்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1
அய்யய்யோ சிவா,
கையில துப்பாக்கியா?
யார் யாரோட கூட்டு சேர்ந்தாலும்
சிங்கம் சிங்கிலாத்தான் வரும்.
கையில துப்பாக்கியா?
யார் யாரோட கூட்டு சேர்ந்தாலும்
சிங்கம் சிங்கிலாத்தான் வரும்.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1
யாருபா? இந்த கூட்டத்துல சிங்கம்?
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1
கடவுள்:- உன் தேவதைகளின் பெயர்கள் உனக்கு முக்கியமல்ல. ஆனால் நீ அவர்களை ...."அம்மா அப்பா".....என்று அழைப்பாய்..
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1
முரளி, எங்கப்பா ராஜாராம்?
முதல் நாளே விரட்டி விட்டீர்களே!
முதல் நாளே விரட்டி விட்டீர்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பா.ராஜாராம் கவிதைகள்
» தமிழனும் சினிமாவும் - எஸ். ராஜாராம்
» குழந்தைக் குருவி-பா.ராஜாராம்
» அம்மா கிறுக்கிய கவிதை
» கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம்
» தமிழனும் சினிமாவும் - எஸ். ராஜாராம்
» குழந்தைக் குருவி-பா.ராஜாராம்
» அம்மா கிறுக்கிய கவிதை
» கிறுக்கிய' டாக்டர்களுக்கு ரூ.5,000 அபராதம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|