புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
91 Posts - 63%
heezulia
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
1 Post - 1%
viyasan
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
1 Post - 1%
eraeravi
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
283 Posts - 45%
heezulia
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
19 Posts - 3%
prajai
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்


   
   
avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Thu Feb 10, 2011 11:50 am

முதல் பார்வை
---------------
ஒரு நாளில் அரைகுறையாய் வாழ்ந்ததில்
என்னுள் முழுதாய் மெல்ல உள்ளே வந்து விட்டாய்
என்னையும் அறியாமல் ,நீ வகுத்த வரையறை கண்டு
கால தேவனின் ஓட்டத்தை ,பன் முறை பெருக்க
எண்ணி அவன் பின் ஓட முயன்றேன் ,
அவனோ மோகம் கொண்ட காதலனாய்
வினாடிகளை ஸ்தம்பிக்க செய்து
என்னை கொள்ளாமல் கொள்கிறான்.

மௌனங்கள்
-------------
உனக்கான மௌனங்கள் சில மணி துளிகள் நீடிக்கும் போது ,
பிரளயம் மூண்டதாய் உணரும் நீ ,
என் எல்லையில்லா அன்பினை மட்டும் ,
மௌனத்தால் வரையறுக்க சொல்ல்வதேன் ?
உன் மௌனத்தின் உள்ளர்த்தம் புரியாமல் மனதை புரட்டுகிறேன் .


இடைவெளி
---------------
உனக்கும் எனக்குமான இடைவெளியில்
முன் பனி காலத்தின் மேக பனி
மூட்டங்கள் நிறைந்து உன்னை தழுவி இருபினும்
நீயே மையமென சுற்றிவரும் எனது ஒளி சிதறல்கள்.
என்றேனும் உன்னை வந்தடையும் என்றே எண்ணுகிறேன்
மூட்டங்கள் விலகும் அந்நாள்
நிலவற்ற வானாய் இருந்து விட கூடாதென்பதே
எனது வேண்டுதல் .


காதல் தோல்வி
----------------
வாழ்வின் எனக்கான
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
தனிமையில் கழிகின்றன,
கானல் நீராகி போன காதலை எண்ணி.

-------------------------
நிகழ்கால நிதர்சனங்களின் முன்
கடந்தகால நினைவுகள் அனைத்தும்
கட்டாயத்தின் பேரில் கல்லறைக்கு அனுப்ப படுகின்றன.
கால மாற்றத்தில் அற்புதங்கள் ,அர்பங்கலாகவும்
அர்பங்கள் அற்புதங்கலாகவும் உருமாறி கொள்கின்றன.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Feb 10, 2011 12:02 pm

உனக்கும் எனக்குமான இடைவெளியில்
முன் பனி காலத்தின் மேக பனி
மூட்டங்கள் நிறைந்து உன்னை தழுவி இருபினும்
நீயே மையமென சுற்றிவரும் எனது ஒளி சிதறல்கள்.
என்றேனும் உன்னை வந்தடையும் என்றே எண்ணுகிறேன்
மூட்டங்கள் விலகும் அந்நாள்
நிலவற்ற வானாய் இருந்து விட கூடாதென்பதே
எனது வேண்டுதல் .



...........இடைவெளி இங்கு அருமயாக சொல்லப்பட்டிருக்கிறது. செந்தில்குமாரின் இந்த காதல் கவிதை பாராட்டுக்குரியது. நளினமாக காதல் அரும்பி அது கானல் நீராகி நிகழ்கால நிதர்சங்களில் அதன் பயணிப்பை அழகாக சொல்லீறுகிறார் செந்தில் குமார் . வாழ்த்துக்கள். பாராட்டுகள்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 10, 2011 12:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



avatar
Guest
Guest

PostGuest Thu Feb 10, 2011 12:57 pm

ம்ம அது ஒரு கனாக்காலம் .... காதலித்த போதுசோகம்

கவி அருமை செந்தில் அண்ணே ... மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 12:59 pm

அருமை செந்தில்குமார் அண்ணே!



காதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Mon Feb 14, 2011 12:24 pm

அனைவருக்கும் மிக்க நன்றி தோழர்களே ,ஒரே ஒரு வருத்தம் என்ன அண்ணானு சொல்லி புட்டீக..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 12:40 pm

செந்தில்குமார் wrote:அனைவருக்கும் மிக்க நன்றி தோழர்களே ,ஒரே ஒரு வருத்தம் என்ன அண்ணானு சொல்லி புட்டீக..

மன்னிக்கவும் செந்தில்...

இனிமேல் அங்கிள் என்று அன்போடு அழைக்கிறோம்!



காதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Mon Feb 14, 2011 12:44 pm

[quote="செந்தில்குமார்"]
காதல் தோல்வி
----------------
வாழ்வின் எனக்கான
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
தனிமையில் கழிகின்றன,
கானல் நீராகி போன காதலை எண்ணி.

-------------------------
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Feb 14, 2011 1:34 pm

செந்தில்குமார் wrote:
இடைவெளி
---------------
உனக்கும் எனக்குமான இடைவெளியில்
முன் பனி காலத்தின் மேக பனி
மூட்டங்கள் நிறைந்து உன்னை தழுவி இருபினும்
நீயே மையமென சுற்றிவரும் எனது ஒளி சிதறல்கள்.
என்றேனும் உன்னை வந்தடையும் என்றே எண்ணுகிறேன்
மூட்டங்கள் விலகும் அந்நாள்
நிலவற்ற வானாய் இருந்து விட கூடாதென்பதே
எனது வேண்டுதல் .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காதல் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Feb 15, 2011 5:16 pm

அருமை செந்தில்குமார் அண்ணா !!!



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக