புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு! Poll_c10உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு! Poll_m10உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு! Poll_c10உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு! Poll_m10உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு! Poll_c10 
3 Posts - 7%
heezulia
உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு! Poll_c10உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு! Poll_m10உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு! Poll_c10உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு! Poll_m10உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு! Poll_c10உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு! Poll_m10உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 9:42 am

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் தொடங்கவே இல்லை. அதற்குள் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் ஜூரம் தொற்றிக்கொண்டுவிட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த உலகக்கோப்பை போட்டியை இம்முறை இந்தியா, இலங்கை வங்காள தேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்துவது உலக அரங்கில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 14 நாடுகளைச் சேர்ந்த அணிகள் இந்த கிரிக்கெட் திருவிழாவில் கலந்துகொள்கின்றன. மொத்தம் 49 போட்டிகள். இவற்றில் இந்தியாவில் மட்டும் 29 ஆட்டங்கள்.

அடுத்தமாதம் 19-ம் தேதி தொடங்கும் இத்திருவிழா ஏப்ரல் இரண்டாம் தேதி மும்பையில் நடக்கும் போட்டியோடு முடிவுக்கு வருகிறது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 13.5 கோடி பரிசுத்தொகை கிடைக்கப்போகிறது என்பது ஒரு பரபரப்பு. அதைவிட, இந்தப்போட்டியை ஒளிப்பரப்பும் உரிமையை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் 9 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது மேலும் பரபரப்பை அதிகமாக்கியுள்ளது.பிரபல கிரிக்கெட் விமர்சகரும், டெக்கான்கிரானிக்கல் ஆசிரியருமான ஆர்.மோகன், இந்த வாரம் அணித்தேர்வைப்ப ற்றியும், தென் ஆப்பிரிக்காவில் நமது அணி ஆடியதைப் பற்றியும் இங்கே விமர்சிக்கிறார்.

""உலகக் கோப்பையில் ஆடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் பியூஸ் சாவ்லாவைத் தவிர மற்ற 14 பேரும் தலைசிறந்த வீரர்கள். இதில் டோனியைச் சேர்த்து எட்டு பேட்ஸ்மேன்கள். நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள்.

ஸ்ரீசாந்தை ஏன் தேர்வு செய்யவில்லை என்று சிலர் குறைபட்டுக்கொள்கிறார்கள். அவர் ஒரு ஓவரில் சர்வ சாதாரணமான ஆறு ரன்களை கொடுத்துவிடுகிறார். இது பெரிய மைனஸ். ரன் ரேட்டை குறைத்து பந்து வீசுவதில்தான் ஒரு பந்து வீச்சாளரின் சிறப்பு இருக்கிறது. ஒரு மாதத்திற்கு 6 மேட்ச்சுகள்தான் நாம் ஆட வேண்டி உள்ளது. அதில் வெற்றி பெற்றால் மேற்கொண்டு 3 போட்டிகள் ஆட வேண்டும். ஒரு ஆட்டத்திற்கும் அடுத்த ஆட்டத்திற்கும் குறைந்தது 6 நாட்கள் இடைவெளி இருக்கிறது. அதனால் அணியில் ஒரே ஒரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்ததில் தவறு இல்லை. யுவராஜ்சிங் நம் ஊர் கண்டிஷனுக்கு கிளிக் ஆவார். அவர் மட்டும் கால் இறுதி மற்றும் அரை இறுதிப்போட்டியில் நன்றாக ரன் எடுத்தால் நாம்தான் சாம்பியன்.

நம் ஊர் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கின்றன. இதனால் நமது அணி வீரர்கள் நிறைய ரன்கள் எடுக்க பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. போட்டி பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது. அதற்குள் காயம் அடைந்த சீனியர் வீரர்களும் ஃபிட் ஆகி வந்து விடுவார்கள்.

சச்சினுக்கு இது கடைசி உலகக்கோப்பை. அதனால் "எப்படியும் ஜெயித்துக்கொடுக்கணும்' என்று அவர் ஆசைப்படுவார். 100 சதவிகிதம் ஃபிட்டாகி உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்ள வந்து விடுவார்.

தென் ஆப்பிரிக்கா பிட்ச் நல்ல பவுன்ஸி பிட்ச். அங்கு இரண்டு மேட்ச்சில் வெற்றி பெற்று இருக்கிறோம். இந்த அனுபவம் நமக்கு உலகக்கோப்பைக்கு கை கொடுக்கும். நாம் ஜெயித்த இடம் நம்ம ஊர் பிட்ச் மாதிரி இருக்கும். மற்ற இரண்டு பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்க புரி. இப்படி இரண்டு வெவ்வேறு விதமான ஆடுகளங்களில் ஆடியது நமக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்து இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஹர்பஜன் சிங் நல்ல முறையில் பந்து வீசினார்.

யூசுப் பதான் ஆடியதைப் பார்த்தால் அவரே தனி சேம்பியன் போல தெரிந்தது. 10 ஓவர் அல்லது 12 ஓவர் கொடுத்தால் போதும். அவர் நிச்சயம் 100 ரன்களை குவித்து விடுவார். நன்றாக ஆடுகிறாரே என்று நினைத்து அவர் பேட்டிங் ஆர்டரை மாற்றி அனுப்பினால் அது நமக்கு பெரிய சரிவாக மாறிவிடும். அவர் இப்பொழுது ஆடும் வரிசைதான் சிறந்தது. கடைசி பத்து ஒவர்களில் மேட்சின் போக்கையே தன் பேட்டிங்கால் மாற்றிவிடுவார்.

2003க்குப் பிறகு இப்பொழுது நமக்கு அமைந்ததுதான் சிறந்த உலகக் கோப்பை அணி. பேட்டிங்கில் தலைசிறந்த டீமும் கூட.

"ஒருநாள் போட்டி'யில் துவக்க ஆட்டம் ரொம்ப முக்கியம். ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கிறேன் என்று அவசரப்பட்டு ஆடி அவுட் ஆனால் அது பின்னால் வரும் பேட்ஸ்மெனை பாதிக்கும். அதனால் நன்றாக பாதுகாப்பாக ஆடி ரன் குவிக்க வேண்டும். அப்படி மட்டும் நமது வீரர்கள் செய்தால் இந்த உலகக்கோப்பை நம் வீரர்களுக்குத்தான் என்பதில் சந்தேகமில்லை. இந்திய உலகக்கோப்பை அணியிலேயே தற்போது தேர்வு செய்யப்பட்ட குழுதான் பெஸ்ட் காம்பினேஷன்''என்றார்.

குமுதம்



உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக