புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
52 Posts - 61%
heezulia
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
viyasan
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
244 Posts - 43%
heezulia
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
13 Posts - 2%
prajai
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழைத்தது எவரோ? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 10, 2011 4:52 am

அழைத்தது எவரோ? (கவிதை) Theerrrr

(இது ஒரு கற்பனை! பயந்துவிடாதீர்கள்.
மரணத்தின் மடியில் தலைவைத்துப் படுத்திருப்பவனின் இதயகீதம் எப்படி இருக்கும்
என கற்பனை செய்தேன்.அதை கவிதையாக்கினேன்.)

தேவன் கோவில்மணி ஒலிகின்றது- ஒரு
தீபம் அசைவதங்கு தெரிகின்றது
பாவம் கணக்கெழுதி முடிக்கின்றது= ஒரு
பாலம் விழி எதிரில் பிறக்கின்றது

வாவென்றிரு கரங்கள் அழைக்கின்றது- ஒரு
வாசல் திறப்பதங்கு தெரிகின்றது
போவென் றெனைவாழ்வு சினக்கின்றது- நான்
போகும் பாதை விளக் கொளிர்கின்றது

பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது

கூடி இருந்த உடல் துடிக்கின்றது -அதன்
கோலம் எதை நினைத்து சிரிகின்றது
ஏடும் கதை தொடரும் எழுதியதை- புள்ளி
இட்டே முழுதும் என முடிக்கின்றது

ஓடும்நதி கடலில் கலக்கின்றது- அதன்
ஓசைஅடங் கமைதி பிறக்கிறது
வாடும் மனது இனி வசந்தம்மென- தனை
வாட்டும் கடும்துயரைப் பழிக்கின்றது

சேரத் திரிந்தநிழல் பிரிகின்றது- தினம்
செய்யும் மணியொலியும் சிதைகின்றது
தேரும் வழியில் தடம் புரள்கின்றது- சென்ற
திக்கில் தெருமுடிந்து கிடக்கின்றது



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 7:07 am

அழைத்தது எவரோ? (கவிதை) 154550 ///பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது///
அழைத்தது எவரோ? (கவிதை) 154550

கடைசி நிமிடங்களின் நிகழ்வுகளை அழகாகக் கவிதையாக்கியுள்ளீர்கள் அண்ணா!



அழைத்தது எவரோ? (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 4:11 pm

உயிர்மூச்சு இறுதியில் துடித்து அடங்குமும் நினைக்கும் நினைவலைகளை இதை விட அழகாய் சொல்லிவிட முடியாது...

அன்பு நன்றிகள் ஐயா அருமையான கவிதைக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அழைத்தது எவரோ? (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 10, 2011 5:34 pm

சிவா wrote:அழைத்தது எவரோ? (கவிதை) 154550 ///பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது///
அழைத்தது எவரோ? (கவிதை) 154550

கடைசி நிமிடங்களின் நிகழ்வுகளை அழகாகக் கவிதையாக்கியுள்ளீர்கள் அண்ணா!
மஞ்சுபாஷிணி wrote:உயிர்மூச்சு இறுதியில் துடித்து அடங்குமும் நினைக்கும் நினைவலைகளை இதை விட அழகாய் சொல்லிவிட முடியாது...

அன்பு நன்றிகள் ஐயா அருமையான கவிதைக்கு...

நன்றிகள் பாராட்டுதலுக்கு. சுடலை ஞானம் என்று சொல்வார்களே வேறு ஒருவரின் இறுதி கிரியைகளுக்காக சுடலைக்கு போகும்போது மட்டும் புத்தி வருமாம். அட நாமும் இப்படி ஒரு நாளைக்கு ஆகப்போறோம். இதென்ன, நிலையற்ற வாழ்வு! இனிமேல் தான தர்மம் செய்து நல்லவனா வாழ்ந்திடவேணும் என்று. வீடுதிரும்பி வந்தா பழைய குணம் தொத்திக்கொள்ளுமாம்.

எனக்கும் அப்படித்தான் அப்பப்போ ஞானம் ஏற்பட்டா இப்படி கவிதையா எழுதிவிடுவேன் புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக