புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் தொகை கணக்கு எடுப்பு
Page 1 of 1 •
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இன்று முதல் இந்தியா முழுவதும் மக்கள்தொகை கணக்கு எடுப்பு தொடங்குகிறது ..
தமிழகத்தில் உள்ள நகங்களின் மக்கள் தொகையில் முக்கியமாக மதுரை 2ம இடதில் இருந்து நான்காம் இடத்தை அடையும் என எதிர்பார்க்கபடுகிறது
தமிழகத்தை பொறுத்த வரை
1.சென்னை -சுமார் 46 இலட்சம்
2.கோவை - சுமார் 10.5 இலட்சம்
3.சேலம் - சுமார் 9 இலட்சம்
4.மதுரை -சுமார் 8.8 இலட்சம்
5.திருச்சி - சுமார் 8.2 இலட்சம்
6.திருநெல்வேலி -சுமார் 4.6 இலட்சம்
7.திருப்பூர் -சுமார் 4.6 இலட்சம்
8.அம்பத்தூர் - 4.2 இலட்சம் (சென்னை அருகில் )
9.ஆவடி - 3.6 இலட்சம் (சென்னை அருகில் )
10.திருவொற்றியூர் - 2.8 இலட்சம் (சென்னை அருகில் )
என முதல் பத்து இடங்களை பிடிக்கும் என எதிபார்க்க படுகிறது
இந்தியா அளவில் அதிகம் நகங்களில் வசிக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது
ராம்
தமிழகத்தில் உள்ள நகங்களின் மக்கள் தொகையில் முக்கியமாக மதுரை 2ம இடதில் இருந்து நான்காம் இடத்தை அடையும் என எதிர்பார்க்கபடுகிறது
தமிழகத்தை பொறுத்த வரை
1.சென்னை -சுமார் 46 இலட்சம்
2.கோவை - சுமார் 10.5 இலட்சம்
3.சேலம் - சுமார் 9 இலட்சம்
4.மதுரை -சுமார் 8.8 இலட்சம்
5.திருச்சி - சுமார் 8.2 இலட்சம்
6.திருநெல்வேலி -சுமார் 4.6 இலட்சம்
7.திருப்பூர் -சுமார் 4.6 இலட்சம்
8.அம்பத்தூர் - 4.2 இலட்சம் (சென்னை அருகில் )
9.ஆவடி - 3.6 இலட்சம் (சென்னை அருகில் )
10.திருவொற்றியூர் - 2.8 இலட்சம் (சென்னை அருகில் )
என முதல் பத்து இடங்களை பிடிக்கும் என எதிபார்க்க படுகிறது
இந்தியா அளவில் அதிகம் நகங்களில் வசிக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது
ராம்
///இந்தியா அளவில் அதிகம் நகங்களில் வசிக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது//
இதுப் பெருமைப்படும் விடயமா? உங்களின் கருத்தறிய ஆவல்.
இதுப் பெருமைப்படும் விடயமா? உங்களின் கருத்தறிய ஆவல்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பொதுவாக பார்க்கும் போது தமிழ்நாடு, மற்ற மாநிலங்களை விட ஒரு படி மேல் என்றே கூறத் தோன்றுகிறது. புத்திக்கூர்மை மிக்கவர்கள் (intelectuals) இருக்கிறார்கள். அதே சமயத்தில் கோணல்/ குறுக்கு புத்திக்காரர்களும் (perverts) அதிகம். உழைப்பாளிகளும் உண்டு, மற்றவர்களின் உழைப்பில் உற்சாகம் அடையும் உதவாக்கரைகளும் உண்டு.
குறைந்த வருமானம் உள்ளவர்களும் மானம் மரியாதையுடன் வாழமுடியும்.
ஒரே ஒரு குறை. செல்வம், அதிகாரம், சினிமா , தொழில்கள் ,செய்தி ஊடகம்கள், ஒரே குடும்பத்தின் சொத்தாக இருக்கிறது. சினிமாக்களில் வருகின்ற மாதிரி, முதலீடு ஏதுமின்றி வேகமாக முன்னேறும் முன்னேற்றம் ஆச்சரியபட வைக்கிறது.
ரமணீயன்.
குறைந்த வருமானம் உள்ளவர்களும் மானம் மரியாதையுடன் வாழமுடியும்.
ஒரே ஒரு குறை. செல்வம், அதிகாரம், சினிமா , தொழில்கள் ,செய்தி ஊடகம்கள், ஒரே குடும்பத்தின் சொத்தாக இருக்கிறது. சினிமாக்களில் வருகின்ற மாதிரி, முதலீடு ஏதுமின்றி வேகமாக முன்னேறும் முன்னேற்றம் ஆச்சரியபட வைக்கிறது.
ரமணீயன்.
T.N.Balasubramanian wrote:பொதுவாக பார்க்கும் போது தமிழ்நாடு, மற்ற மாநிலங்களை விட ஒரு படி மேல் என்றே கூறத் தோன்றுகிறது. புத்திக்கூர்மை மிக்கவர்கள் (intelectuals) இருக்கிறார்கள். அதே சமயத்தில் கோணல்/ குறுக்கு புத்திக்காரர்களும் (perverts) அதிகம். உழைப்பாளிகளும் உண்டு, மற்றவர்களின் உழைப்பில் உற்சாகம் அடையும் உதவாக்கரைகளும் உண்டு.
குறைந்த வருமானம் உள்ளவர்களும் மானம் மரியாதையுடன் வாழமுடியும்.
ஒரே ஒரு குறை. செல்வம், அதிகாரம், சினிமா , தொழில்கள் ,செய்தி ஊடகம்கள், ஒரே குடும்பத்தின் சொத்தாக இருக்கிறது. சினிமாக்களில் வருகின்ற மாதிரி, முதலீடு ஏதுமின்றி வேகமாக முன்னேறும் முன்னேற்றம் ஆச்சரியபட வைக்கிறது.
ரமணீயன்.
மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள் ஐயா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
நிலைமையைதான் நான் கூறினேனே தவிர இதில் எனக்கு உடன்பாடு இல்லை .மற்ற மாநிலங்களில் பல கிலோ மீட்டர்களுக்கு ஊரே இல்லாமல் இருக்கும் ஆனால் தமிழகத்தில் மட்டுமே ஒவொரு 50 கி.மி க்கும் ஒரு பெரிய நகரத்தை காணலாம்
.இது நல்லதல்லதான் .
காவிரியின் இருபுறங்களும் மிக பெரிய தொழிற் சாலைகள் அம்மைகப்பட்டு அதன் கழிவு நீரே அதிகம் ஓடுகிறது
சென்னை எப்போதோ நரகமாக்கப்பட்டுவிட்டது
வேலூர் தோல் தொழிற்சாலைகளால் அசுத்தபட்டுவிட்டது
கடலூர் ,பாண்டிசேரி எல்லாம் கெமிக்கல் நிறுவனங்களால் அழிக்கபட்டுவிட்டன தமிழகத்தின் ஒரே வற்றாத நதியான தாமிரபரணிக்கூட காகித ஆலைகளால் மாசுபட ஆரம்பித்தாகிவிட்டது .தூதுக்குடி ,கோவை,திருப்பூர் ,சேலம் ,மதுரை பகுதி நதிகள் கழிவு நீரை வெளியேறவே பயன்படுகின்றன
என்ன செய்வது எல்லாம் முடிந்துவிட்டது .மக்கள் கிராமத்தில் இருந்தாலும் நகரம் சார்த்து வாழவே நினைக்கின்றனர் .கிராமம் மட்டுமே சர்ர்க்து வாழ்பவர்கள் மிக மிக குறைவு தமிழகத்தில் .இப்போதே அரிசிக்கு ஆந்திராவையும் ,கர்நாடகத்தையும் நாட வேண்டிய நிலமை .
மலைகளில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டு தேயிலையும் ,காபியும் ,உருளையும் ,கேரட்டும் பயிரிடவே பயன்படுகிறது .
எல்லா சிறு நகரங்களும் பிளாஸ்டிக் கழிவுகளால் தினருகிறது .
நிலைமை மிக மோசம்தான் .
வெகு விரைவில் தமிழ்கம் மிக மோசமாக பாதிக்கப்படுவதற்கான அறிகுறி தெரிகிறது
ஆனால் இந்தனை பற்றி சிந்திக்கக்கூட யாருக்கும் நேரம் இல்லை . 2 வருடம் மழை பொய்தால் சந்தி சிரித்து விடும் .
ராம்
.இது நல்லதல்லதான் .
காவிரியின் இருபுறங்களும் மிக பெரிய தொழிற் சாலைகள் அம்மைகப்பட்டு அதன் கழிவு நீரே அதிகம் ஓடுகிறது
சென்னை எப்போதோ நரகமாக்கப்பட்டுவிட்டது
வேலூர் தோல் தொழிற்சாலைகளால் அசுத்தபட்டுவிட்டது
கடலூர் ,பாண்டிசேரி எல்லாம் கெமிக்கல் நிறுவனங்களால் அழிக்கபட்டுவிட்டன தமிழகத்தின் ஒரே வற்றாத நதியான தாமிரபரணிக்கூட காகித ஆலைகளால் மாசுபட ஆரம்பித்தாகிவிட்டது .தூதுக்குடி ,கோவை,திருப்பூர் ,சேலம் ,மதுரை பகுதி நதிகள் கழிவு நீரை வெளியேறவே பயன்படுகின்றன
என்ன செய்வது எல்லாம் முடிந்துவிட்டது .மக்கள் கிராமத்தில் இருந்தாலும் நகரம் சார்த்து வாழவே நினைக்கின்றனர் .கிராமம் மட்டுமே சர்ர்க்து வாழ்பவர்கள் மிக மிக குறைவு தமிழகத்தில் .இப்போதே அரிசிக்கு ஆந்திராவையும் ,கர்நாடகத்தையும் நாட வேண்டிய நிலமை .
மலைகளில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டு தேயிலையும் ,காபியும் ,உருளையும் ,கேரட்டும் பயிரிடவே பயன்படுகிறது .
எல்லா சிறு நகரங்களும் பிளாஸ்டிக் கழிவுகளால் தினருகிறது .
நிலைமை மிக மோசம்தான் .
வெகு விரைவில் தமிழ்கம் மிக மோசமாக பாதிக்கப்படுவதற்கான அறிகுறி தெரிகிறது
ஆனால் இந்தனை பற்றி சிந்திக்கக்கூட யாருக்கும் நேரம் இல்லை . 2 வருடம் மழை பொய்தால் சந்தி சிரித்து விடும் .
ராம்
சிவா wrote:///இந்தியா அளவில் அதிகம் நகங்களில் வசிக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது//
இதுப் பெருமைப்படும் விடயமா? உங்களின் கருத்தறிய ஆவல்.
rarara wrote:நிலைமையைதான் நான் கூறினேனே தவிர இதில் எனக்கு உடன்பாடு இல்லை .மற்ற மாநிலங்களில் பல கிலோ மீட்டர்களுக்கு ஊரே இல்லாமல் இருக்கும் ஆனால் தமிழகத்தில் மட்டுமே ஒவொரு 50 கி.மி க்கும் ஒரு பெரிய நகரத்தை காணலாம்
.இது நல்லதல்லதான் .
காவிரியின் இருபுறங்களும் மிக பெரிய தொழிற் சாலைகள் அம்மைகப்பட்டு அதன் கழிவு நீரே அதிகம் ஓடுகிறது
சென்னை எப்போதோ நரகமாக்கப்பட்டுவிட்டது
வேலூர் தோல் தொழிற்சாலைகளால் அசுத்தபட்டுவிட்டது
கடலூர் ,பாண்டிசேரி எல்லாம் கெமிக்கல் நிறுவனங்களால் அழிக்கபட்டுவிட்டன தமிழகத்தின் ஒரே வற்றாத நதியான தாமிரபரணிக்கூட காகித ஆலைகளால் மாசுபட ஆரம்பித்தாகிவிட்டது .தூதுக்குடி ,கோவை,திருப்பூர் ,சேலம் ,மதுரை பகுதி நதிகள் கழிவு நீரை வெளியேறவே பயன்படுகின்றன
என்ன செய்வது எல்லாம் முடிந்துவிட்டது .மக்கள் கிராமத்தில் இருந்தாலும் நகரம் சார்த்து வாழவே நினைக்கின்றனர் .கிராமம் மட்டுமே சர்ர்க்து வாழ்பவர்கள் மிக மிக குறைவு தமிழகத்தில் .இப்போதே அரிசிக்கு ஆந்திராவையும் ,கர்நாடகத்தையும் நாட வேண்டிய நிலமை .
மலைகளில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டு தேயிலையும் ,காபியும் ,உருளையும் ,கேரட்டும் பயிரிடவே பயன்படுகிறது .
எல்லா சிறு நகரங்களும் பிளாஸ்டிக் கழிவுகளால் தினருகிறது .
நிலைமை மிக மோசம்தான் .
வெகு விரைவில் தமிழ்கம் மிக மோசமாக பாதிக்கப்படுவதற்கான அறிகுறி தெரிகிறது
ஆனால் இந்தனை பற்றி சிந்திக்கக்கூட யாருக்கும் நேரம் இல்லை . 2 வருடம் மழை பொய்தால் சந்தி சிரித்து விடும் .
ராம்
தூய்மையான காற்று, அமைதியான வாழ்வு, உண்மையான நட்பு என கிராம வாழ்க்கையைப் பற்றி நிறையக் கூறலாம்.
நகரமயமாதலின் விளைவுகளைப் பற்றி அழகாகக் கூறியுள்ளீர்கள்.
ஆனால் மக்கள் நகர வாழ்வை நோக்கி ஓடுவதன் மர்மம்தான் புரியவில்லை. திருமணமானவுடன் பெண்கள் தனியாக நகரங்களில் குடியேற ஆசைப்படுவது வினோதம்தான்! அவர்கள் கூறும் ஒரே காரணம் குழந்தையைப் படிக்க வைக்க வேண்டும். நான் கூறும் காரணம் சீரியலின் ஆதிக்கம், வேலை செய்ய சோம்பேறித்தனம், கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் ஆர்வமின்மை, நமக்கு என்ற எண்ணம் மாறி எனக்கு என்ற எண்ணம் இவைகள்தான் நகரவாழ்வை மக்கள் விரும்புவதன் முக்கிய நோக்கம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:
தூய்மையான காற்று, அமைதியான வாழ்வு, உண்மையான நட்பு என கிராம வாழ்க்கையைப் பற்றி நிறையக் கூறலாம்.
நகரமயமாதலின் விளைவுகளைப் பற்றி அழகாகக் கூறியுள்ளீர்கள்.
ஆனால்
மக்கள் நகர வாழ்வை நோக்கி ஓடுவதன் மர்மம்தான் புரியவில்லை. திருமணமானவுடன்
பெண்கள் தனியாக நகரங்களில் குடியேற ஆசைப்படுவது வினோதம்தான்! அவர்கள்
கூறும் ஒரே காரணம் குழந்தையைப் படிக்க வைக்க வேண்டும். நான் கூறும் காரணம்
சீரியலின் ஆதிக்கம், வேலை செய்ய சோம்பேறித்தனம், கூட்டுக் குடும்ப
வாழ்க்கையில் ஆர்வமின்மை, நமக்கு என்ற எண்ணம் மாறி எனக்கு என்ற எண்ணம்
இவைகள்தான் நகரவாழ்வை மக்கள் விரும்புவதன் முக்கிய நோக்கம்.
அருமை ...அழகாகக் கூறியுள்ளீர்கள் அண்ணா ...
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|