புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி
Page 1 of 1 •
உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி
உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி மாயாவதி அணிந்திருந்த காலணியை பொதுமக்கள் மத்தியிலேயே கைக்குட்டையால் பாதுகாப்பு அதிகாரி துடைத்து சுத்தம் செய்தார். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஹெலிகாப்டர் புழுதி
உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, முதல்-மந்திரியாக இருக்கிறார். அவர் மீது அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்புவது வழக்கம். இந்த முறை வித்தியாசமான ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி இருக்கிறார். அந்த மாநிலத்தில் உள்ள அவுரையா மாவட்டத்துக்கு கடந்த ஞாயிறன்று மாயாவதி சுற்றுப்பயணம் செய்தார்.
அங்குள்ள நவுனிபுர் கிராமத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக ஹெலிகாப்டர் மூலமாக மாயாவதி சென்றார். ஹெலிகாப்டர் தரையில் இறங்கியதும் எழும்பிய புழுதி காரணமாக, மாயாவதி அணிந்திருந்த காலணி (ஷூ) முழுவதும் தூசி படர்ந்தது. எனவே, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியதும் மாயாவதியை நோக்கி அவருடைய தனி பாதுகாவலர் பதம்சிங் விரைந்து வந்தார்.
டி.வி.யில் ஒளிபரப்பு
தனது கைக்குட்டையை எடுத்து மாயாவதி அணிந்திருந்த ஷூவை நன்றாக துடைத்து சுத்தம் செய்தார். மிக பொறுமையாக இரண்டு ஷூக்களையும் அவர் துடைத்தார். இந்த சம்பவம் நடந்தபோது, அதை மாயாவதி தடுக்கவில்லை. மாறாக, எதுவுமே நடைபெறாதது போல தன்னை வரவேற்ற அவுரையா மாவட்ட உயர் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால், இந்த காட்சியை தனியார் தொலைக்காட்சியினர் படம் பிடித்து விட்டனர். அந்த காட்சிகள் நேற்று டி.வி.யில் ஒளிபரப்பானது. மாயாவதி ஷூக்களை துடைத்த பிறகு, அந்த கைக்குட்டையை தனியாக கொண்டு சென்று தண்ணீர் வைத்து அலசுவது வரை அனைத்து காட்சிகளையும் தொலைக்காட்சி குழுவினர் படம் பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தை டி.வி.யில் பார்த்த பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ``முதல்-மந்திரி மாயாவதியின் செயல்பாடு வெட்கக்கேடானது. அவருடைய காலணிகளை தனி பாதுகாப்பு அதிகாரி துடைத்தது வேதனையான சம்பவம். இந்த ஆட்சி தொடர்ந்தால், அரசு அதிகாரிகள் அனைவரும் இதே செயலை செய்ய வேண்டியது இருக்கும். அரசியலில் புதிய வழக்கத்தை மாயாவதி ஆரம்பித்து வைத்துள்ளார்'' என தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் கல்நாத் மிஸ்ரா, ``அரசு அதிகாரிகளை அடிமைகள் போல மாயாவதி நடத்துகிறார்'' என கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங், ``முதலாளித்துவ கொடுமையை எதிர்ப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த மாயாவதி, அதே முதலாளித்துவ கலாச்சாரத்தை பின்பற்றுகிறார். சுய மரியாதையை அடகு வைத்து இத்தகைய செயல்களை பாதுகாப்பு அதிகாரிகள் செய்வது கண்டிக்கத்தக்கது'' என்றார்.
மாயாவதி கட்சி விளக்கம்
இதற்கிடையே, மாயாவதியின் காலணிகளை துடைத்த அதிகாரியின் பெயர் பதம் சிங் என்பது தெரிய வந்துள்ளது. போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது பதவி நீட்டிப்பில் மாயாவதியின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மாயாவதி மற்றும் அவருடைய அரசியல் குரு கன்சிராம் ஆகியோருடன் நீண்டகாலமாக பழக்கம் உடையவர் பதம் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து மாயாவதி கட்சி எம்.எல்.ஏ. நவாப் சையது கூறுகையில், ``உண்மையிலேயே இதை ஒரு பிரச்சினை என்று என்னால் கருத முடியவில்லை. தனது ஷூக்களை துடைக்குமாறு முதல்-மந்திரி மாயாவதி கூறி இருக்க மாட்டார். இப்போது, நான் ஒரு கிராமத்துக்கு செல்வதாக வைத்துக் கொள்வோம். அங்கு சேறு நிறைந்த இடத்தில் நான் காலை வைத்து விட்டால், கண்டிப்பாக எனது காலணிகளை சுத்தம் செய்வதற்காக கிராம மக்களில் சிலர் கண்டிப்பாக முன் வருவார்கள். அதில் எப்படி தவறு காண முடியும்?'' என்றார்.
தினதந்தி
உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி மாயாவதி அணிந்திருந்த காலணியை பொதுமக்கள் மத்தியிலேயே கைக்குட்டையால் பாதுகாப்பு அதிகாரி துடைத்து சுத்தம் செய்தார். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஹெலிகாப்டர் புழுதி
உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, முதல்-மந்திரியாக இருக்கிறார். அவர் மீது அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்புவது வழக்கம். இந்த முறை வித்தியாசமான ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி இருக்கிறார். அந்த மாநிலத்தில் உள்ள அவுரையா மாவட்டத்துக்கு கடந்த ஞாயிறன்று மாயாவதி சுற்றுப்பயணம் செய்தார்.
அங்குள்ள நவுனிபுர் கிராமத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக ஹெலிகாப்டர் மூலமாக மாயாவதி சென்றார். ஹெலிகாப்டர் தரையில் இறங்கியதும் எழும்பிய புழுதி காரணமாக, மாயாவதி அணிந்திருந்த காலணி (ஷூ) முழுவதும் தூசி படர்ந்தது. எனவே, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியதும் மாயாவதியை நோக்கி அவருடைய தனி பாதுகாவலர் பதம்சிங் விரைந்து வந்தார்.
டி.வி.யில் ஒளிபரப்பு
தனது கைக்குட்டையை எடுத்து மாயாவதி அணிந்திருந்த ஷூவை நன்றாக துடைத்து சுத்தம் செய்தார். மிக பொறுமையாக இரண்டு ஷூக்களையும் அவர் துடைத்தார். இந்த சம்பவம் நடந்தபோது, அதை மாயாவதி தடுக்கவில்லை. மாறாக, எதுவுமே நடைபெறாதது போல தன்னை வரவேற்ற அவுரையா மாவட்ட உயர் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால், இந்த காட்சியை தனியார் தொலைக்காட்சியினர் படம் பிடித்து விட்டனர். அந்த காட்சிகள் நேற்று டி.வி.யில் ஒளிபரப்பானது. மாயாவதி ஷூக்களை துடைத்த பிறகு, அந்த கைக்குட்டையை தனியாக கொண்டு சென்று தண்ணீர் வைத்து அலசுவது வரை அனைத்து காட்சிகளையும் தொலைக்காட்சி குழுவினர் படம் பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தை டி.வி.யில் பார்த்த பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ``முதல்-மந்திரி மாயாவதியின் செயல்பாடு வெட்கக்கேடானது. அவருடைய காலணிகளை தனி பாதுகாப்பு அதிகாரி துடைத்தது வேதனையான சம்பவம். இந்த ஆட்சி தொடர்ந்தால், அரசு அதிகாரிகள் அனைவரும் இதே செயலை செய்ய வேண்டியது இருக்கும். அரசியலில் புதிய வழக்கத்தை மாயாவதி ஆரம்பித்து வைத்துள்ளார்'' என தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் கல்நாத் மிஸ்ரா, ``அரசு அதிகாரிகளை அடிமைகள் போல மாயாவதி நடத்துகிறார்'' என கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங், ``முதலாளித்துவ கொடுமையை எதிர்ப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த மாயாவதி, அதே முதலாளித்துவ கலாச்சாரத்தை பின்பற்றுகிறார். சுய மரியாதையை அடகு வைத்து இத்தகைய செயல்களை பாதுகாப்பு அதிகாரிகள் செய்வது கண்டிக்கத்தக்கது'' என்றார்.
மாயாவதி கட்சி விளக்கம்
இதற்கிடையே, மாயாவதியின் காலணிகளை துடைத்த அதிகாரியின் பெயர் பதம் சிங் என்பது தெரிய வந்துள்ளது. போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது பதவி நீட்டிப்பில் மாயாவதியின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மாயாவதி மற்றும் அவருடைய அரசியல் குரு கன்சிராம் ஆகியோருடன் நீண்டகாலமாக பழக்கம் உடையவர் பதம் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து மாயாவதி கட்சி எம்.எல்.ஏ. நவாப் சையது கூறுகையில், ``உண்மையிலேயே இதை ஒரு பிரச்சினை என்று என்னால் கருத முடியவில்லை. தனது ஷூக்களை துடைக்குமாறு முதல்-மந்திரி மாயாவதி கூறி இருக்க மாட்டார். இப்போது, நான் ஒரு கிராமத்துக்கு செல்வதாக வைத்துக் கொள்வோம். அங்கு சேறு நிறைந்த இடத்தில் நான் காலை வைத்து விட்டால், கண்டிப்பாக எனது காலணிகளை சுத்தம் செய்வதற்காக கிராம மக்களில் சிலர் கண்டிப்பாக முன் வருவார்கள். அதில் எப்படி தவறு காண முடியும்?'' என்றார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
அகீல்
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
விசுவ்வசம்னா இதான்.............நம்ம பாலு,பொன்முடி போல ஹி ஹிஹ் இ
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- kamuthikarthickபுதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 02/02/2011
அந்த ஆள் இந்த வேலை செய்றதுக்கு போய் நாலு வீட்ல பிட்சை எடுக்கலாம்.விசுவாசம்னு சொல்லி இந்த மாதிரி அசிங்கம் பண்றவான செருப்பாளாயே அடிக்கணும் . நம்ம நட்ல பணதுக்கா எது வேண்டுமானாலும் செய்வங்கணு ப்ரூஃப் பண்ணிட்டான் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kamuthikarthick
- Sponsored content
Similar topics
» பெண் பாதுகாப்பு அதிகாரி, அழகிகளுடன் இத்தாலி பிரதமர் “குரூப் செக்ஸ்
» சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
» பிரதமராக மாயாவதி விருப்பம்
» துணை முதல்வர் காலில் தூசி :துடைத்த அதிகாரியால் சர்ச்சை
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
» பிரதமராக மாயாவதி விருப்பம்
» துணை முதல்வர் காலில் தூசி :துடைத்த அதிகாரியால் சர்ச்சை
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|