புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
89 Posts - 38%
heezulia
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
3 Posts - 1%
manikavi
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
2 Posts - 1%
Guna.D
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
340 Posts - 48%
heezulia
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
24 Posts - 3%
prajai
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
3 Posts - 0%
manikavi
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_m10*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்*


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 09, 2011 11:14 am

*தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்* Images?q=tbn:ANd9GcTc1663YTkroAYpugLOs9vhDFGAcpzamtKiEz3La6gYiBd1-NPx
நாம் அத்தனை பேரும் குற்றவாளிக் கூண்டிலே நின்று கொண்டிருக்கிறோம். காரணம் முத்துக்குமார் இந்த வீர வணக்க நாளை தமிழ்நாடு நடத்தும் என்று ஆசைப்படவில்லை. தன்னை தமிழ்நாடு முழுவதும் வீரவணக்கம் செலுத்தி வணங்குவார்கள். தன் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்துவார்கள் என்று அவன் ஆசைப்படவிலலை.

அவன் ஆசைப்பட்டதெல்லாம் லட்சக்கணக்கான தமிழீழ மக்களை, தமிழ்நாடு மக்கள் காப்பாற்ற வேண்டும் என்றுதான், தன்னுயிரை தானே நெருப்புக்கு இரையாக்கிக் கொண்டான்.

முத்துக்குமார் ஒன்றும் கோழையில்லை. அவன் தற்கொலை செய்வதற்கோ, தீக்குளிப்பதற்கோ அவன் மனநோயாளி அல்ல. அவன் 32 பக்கத்திற்கு தமிழ்நாட்டிற்கு, உலக மக்களுக்கு, அய்.நா. மன்றத்திற்கு, இங்குள்ள காவல் துறைக்கு, மருத்துவர்களுக்கு, மாணவர்களுக்கு என ஒவ்வொருவருக்குமான செய்திகளை பதிவு செய்து, அந்த ஆவணத்தை மக்களிடம் அளித்துவிட்டு தீக்கிரையாக்கிக் கொண்டான் என்று சொன்னால், அவன் எவ்வளவு மன உறுதி படைத்தவனாக இருந்திருப்பான். அவன் எவ்வளவு வேதனைப்பட்டிருந்தால் வேறு யாரும் தமிழ்நாட்டிலே, தமிழ்நாட்டு மக்கள், இந்திய அரசை தட்டிக் கேட்கவில்லை. இந்திய அரசை தடுத்து நிறுத்தவில்லையே, தமிழ்நாட்டு மக்கள் முன் வரவில்லையே என்ற ஆதங்கத்திலேதான் முத்துக்குமார் தன் உயிரை தீக்கிரையாக்கிக் கொண்டான்.

தமிழ்நாட்டில் நாம் அத்தனை பேரும் திரண்டு போயிருந்தால் அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வு இயக்கங்களும் ஒன்றுபட்டு 2009 பிப்ரவரி மாதத்திற்கு முன்னர் குறைந்தது 10000 பேர் தெருவில் நின்றிருந்தால் முத்துக்குமார் இறந்திருக்க மாட்டார். நம்மோடு போர்க்களத்தில் நின்றிருப்பான். யாரும் போராடவில்லையே! எல்லோரும் பதிவு செய்வதோடு அடையாளப்படுத்துவதோடு நிறுத்திக் கொண்டார்களே, முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார் என்று சொன்னால் மற்ற தலைவர்கள் அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள் என்ற வேதனையில் தான் தன் சாவுக்கு பின்னாலாவது இந்த செய்தியை தாங்கிக் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் ஒன்றாக திரள மாட்டார்களா, தெருவுக்கு வந்து போராட மாட்டார்களா என்று தன்னை அழித்துக் கொண்டான்.

கோவை கு.இராமகிருட்டிணன், பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

வன்னி ஆன்லைன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக