Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)
+13
krishnaamma
சரவணன்
பிளேடு பக்கிரி
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
உதயசுதா
ஹாசிம்
அருண்
தமிழ்ப்ரியன் விஜி
அசோகன்
சிவா
srinihasan
17 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)
First topic message reminder :
ஈகரையில் இன்றோடு நான் சேர்ந்து ஒருவருடம் ஆகிவிட்டது. ஒரு வருடம் காலம் நீங்கள் அனைவரும் உறவாக பழகி வருவதில் மிக்க மகிழ்ச்சி. வேலை சூழ்நிலையால் சிலநேரங்களில் விருந்தினராகவும் சிலபதிவுகளை மட்டும் இடமுடிந்தாலும்... ஈகரையில் இணைந்திருப்பது என்றென்றும் ஆனந்தமாய்... விண்ணிலும் காற்றிலும் என்றோ கலந்திருக்க வேண்டியவன் மண்ணிலும் எழுத்திலும் நிலைக்க செய்து, மீண்டும் விண்ணில் பறக்க செய்த ஈகரைக்கும் ஈகரை உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி... [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
தஞ்சை.வாசன்
ஈகரையில் இன்றோடு நான் சேர்ந்து ஒருவருடம் ஆகிவிட்டது. ஒரு வருடம் காலம் நீங்கள் அனைவரும் உறவாக பழகி வருவதில் மிக்க மகிழ்ச்சி. வேலை சூழ்நிலையால் சிலநேரங்களில் விருந்தினராகவும் சிலபதிவுகளை மட்டும் இடமுடிந்தாலும்... ஈகரையில் இணைந்திருப்பது என்றென்றும் ஆனந்தமாய்... விண்ணிலும் காற்றிலும் என்றோ கலந்திருக்க வேண்டியவன் மண்ணிலும் எழுத்திலும் நிலைக்க செய்து, மீண்டும் விண்ணில் பறக்க செய்த ஈகரைக்கும் ஈகரை உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி... [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
தஞ்சை.வாசன்
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)
arun_vzp wrote:நீங்கள் எங்களோடு இணைந்திருப்பதிலே மிக்க மகிழ்ச்சி அண்ணா.... [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி அருண்.... என்றும் இணைந்து இருக்க ஆசைதான் ..இணைந்து இருப்போம்.... [You must be registered and logged in to see this image.]
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)
நன்றியும் வாழ்த்துக்களும். தமிழுக்காக உழைத்திடுங்கள். நிச்சயம் சாதனையாளர் ஆவீர்கள். அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)
ஹாசிம் wrote:வாழ்த்துகள் வாசன் உண்மையில் இந்த ஒரு வருடத்தினுள் எவ்வளு அன்னியோன்யமான நட்புகொண்டோம் நலம் விசாரி்த்தோம் சுகதுக்கங்களை பகிர்ந்து கொண்டோம் அத்தனை நாட்களும் எம் நட்பின் உன்னதமான நாட்களாக கழிந்தது இனியும் தொடர்ந்திடலாம் நன்றி நண்பா
நலம் பெறுக என்றும்.....
அடுத்து திருமண வாழ்த்திட வேண்டும் ஆகட்டும் சிக்கிரம்..... [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி நண்பா .... [You must be registered and logged in to see this image.]
உறவு என்னும் சொல் என் உதட்டில் இருந்து பிறக்கவில்லை என் உள்ளத்தில் இருந்து பிறக்கின்றது... இன்று மட்டும் இல்லை நண்பா நாம் என்றும் இப்படியே நட்போடு வாழ்க்கையில் பயணிப்போம்...
ஈகரை உறவுக்கு ஓர் பாலம் தான். நம் நட்பும் உதாரணமாய் அமையும்....
திருமணம் எல்லாம் இறைவன் அருள்.... [You must be registered and logged in to see this image.]
Last edited by srinihasan on Fri Feb 11, 2011 3:09 am; edited 1 time in total
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)
[quote="srinihasan"]ஈகரையில் இன்றோடு நான் சேர்ந்து ஒருவருடம் ஆகிவிட்டது. ஒரு வருடம் காலம் நீங்கள் அனைவரும் உறவாக பழகி வருவதில் மிக்க மகிழ்ச்சி. வேலை சூழ்நிலையால் சிலநேரங்களில் விருந்தினராகவும் சிலபதிவுகளை மட்டும் இடமுடிந்தாலும்... ஈகரையில் இணைந்திருப்பது என்றென்றும் ஆனந்தமாய்... விண்ணிலும் காற்றிலும் என்றோ கலந்திருக்க வேண்டியவன் மண்ணிலும் எழுத்திலும் நிலைக்க செய்து, மீண்டும் விண்ணில் பறக்க செய்த ஈகரைக்கும் ஈகரை உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி... [You must be registered and logged in to see this image.]
அன்புடன்குஓட்டே
என் அன்பிற்கினிய காதல் கவியராயரே தங்களுடன் நானும் இணைந்திருப்பதில் மிக்க ஆனந்தம் கொண்டாடுகிறேன்... [You must be registered and logged in to see this image.]
அன்புடன்குஓட்டே
என் அன்பிற்கினிய காதல் கவியராயரே தங்களுடன் நானும் இணைந்திருப்பதில் மிக்க ஆனந்தம் கொண்டாடுகிறேன்... [You must be registered and logged in to see this image.]
உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
இசையன்பன்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)
தேனி சூர்யாபாஸ்கரன் wrote: ஈகரையில் இணைந்தோம்...
ஈகரையில் வாழ்ந்தோம்..
ஈகரையில் இன்புற்றோம்..
ஈகரையில் பயனுற்றோம்..
ஈகரையோடு..பயணிப்போம்..
நட்பின் உள்ளத்தோடு... [You must be registered and logged in to see this image.]
(நண்பா..கவிதைல்லாம் சொல்லிருக்கேன்..ட்ரீட்...ஏதும் கிடையாதா..? [You must be registered and logged in to see this image.] )
மிக்க நன்றி நண்பா [You must be registered and logged in to see this image.] கவிதைக்கும் தங்களின் வாழ்த்திற்கும்...
உங்களுக்கு இல்லாத விருந்தா? கண்டிப்பா இந்தியா வந்தவுடன் உண்டு. தங்கையின் திருமணத்தில் சிறப்பு விருந்தும் உண்டு...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)
கலை wrote:உங்கள் அன்புக்கும் சேவைக்கும் மிக்க நன்றி வாசன்... இன்னும் பல்லாண்டுகள் இணைந்து இருந்து ஈகரையை சிறப்பிக்கவேண்டும்..!
வாழ்த்துகள் வாசன் அவர்களே...!
மிக்க நன்றி அண்ணா.... என்றென்றும் இணைந்திருக்கவே விரும்புகிறேன்.... இணைந்திருப்பேன்... [You must be registered and logged in to see this image.]
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)
என்னை உங்களோடு இணைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் தனியாக நன்றி சொல்ல விரும்பினாலும்... நேரமின்மையால் என்னால் இயலவில்லை.... மன்னிக்கவும்... இங்கு பதிவுகளை பதித்த அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி... [You must be registered and logged in to see this image.]
மீண்டு(ம்) வருவேன்.... என்றாவது....
அன்புடன்,
தஞ்சை.வாசன்
மீண்டு(ம்) வருவேன்.... என்றாவது....
அன்புடன்,
தஞ்சை.வாசன்
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
» ஈகரையின் இனிய உறவுகளுக்கு வணக்கம்......
» இஸ்லாமிய உறவுகளுக்கு ஈகரையின் ஈகைத்திருநாள் நல்வாழ்த்துகள்
» அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
» ஈகரையின் அன்பு உறவுகளுக்கு இனிய காலை வணக்கங்கள்
» ஈகரையின் இனிய உறவுகளுக்கு வணக்கம்......
» இஸ்லாமிய உறவுகளுக்கு ஈகரையின் ஈகைத்திருநாள் நல்வாழ்த்துகள்
» அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
» ஈகரையின் அன்பு உறவுகளுக்கு இனிய காலை வணக்கங்கள்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|