புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
58 Posts - 64%
heezulia
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
17 Posts - 19%
mohamed nizamudeen
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
dhilipdsp
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
53 Posts - 65%
heezulia
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
15 Posts - 18%
dhilipdsp
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Guna.D
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
கா(தல்)மம்   - Page 2 I_vote_lcapகா(தல்)மம்   - Page 2 I_voting_barகா(தல்)மம்   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கா(தல்)மம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 08, 2011 5:53 pm

First topic message reminder :

கா(தல்)மம்   - Page 2 Sunset_thumb%5B10%5D

காளைப் பருவத்தில் அவன்
கன்னிப் பருவத்தில் அவள்
காமன் அவன் வருகையால்
காதல் பிறக்கிறது
அவர்களின் உள்ளத்தில்


காதல் எங்களுக்குச் சொந்தம்
உரிமை கொண்டாடுகிறார்கள்
காளைப் பருவம் சுமக்கும்
ஆணும் பெண்ணும்


வயது எனும் வேலிக்குள்
ஒருபோதும் சிறைபடாதது
காதலும் காமமும்


காமம் கலக்காத காதலில்லை
காதலில் காமம் இல்லையென்றால்
அது காதலில் சேர்வதில்லை


எல்லா உறவிலும் காதலுண்டு
காமத்தை சிறை இடும்
உறவுகளும் உண்டு


காமத்தை புசித்துவிட்டு
காதலை புறம் தள்ளுபவர்கள்
உடல் தின்னும் மனிதர்கள்


காதலை புசித்துவிட்டு
காமத்தை புறம் தள்ளுபவர்கள்
உணர்ச்சியை கொல்லும் மனிதர்கள்




காதலையும் காமத்தையும்
பேதமின்றி புசித்தாலே
சுவையின் மகத்தும் உணரமுடியும்


தனக்கு உரிமையுள்ளவர்களிடம்
காதலையும் காமத்தையும்
மனிதர்கள் தேடிக் கொள்கையில்
புனிதமாகிறது அவ்வுறவுகள்


காதலை ஒருவரிடத்திலும்
காமத்தை மற்றோருவரிடத்திலும்
மனிதர்கள் தேடிக் கொள்கையில்
சீர்குலைந்து சிதைகிறது அவ்வுறவுகள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

Yamini Devi
Yamini Devi
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

PostYamini Devi Mon Apr 25, 2011 8:36 pm

கா(தல்)மம்   - Page 2 677196

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 8:44 pm

காதலும் காமமும் ஒன்றாய் சம அளவில் புசிக்கும்போதே ருசி தெரியும்... மிக அருமையான சிந்தனை.....

உடலுக்கும் காமத்துக்கும் முக்கியத்துவம் தருபவர்களால் காதலின் மேன்மை உணரமுடியாமல் போகிறது....

காதலை உயர்வாக்கி காமத்தை மிதமாக்கி மனதோடு ஒன்றும்போது அங்கே காதலுடன் காமம் சேர்ந்து சங்கமமாகிறது....

உறவு எப்போது இணைகிறது? உண்மைக்காதலில்....
உறவு எப்போது சிதைகிறது? உடலழகில் காமம் மட்டுமே காணும்போது....

தலைப்பும் அழகு சிந்தித்து தேர்ந்த சிற்பியைப்போல் செதுக்கிய வரிகள் இங்கே கவிதையாக மின்னுகிறது....

அழகிய கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி..... சூப்பருங்க அருமையிருக்கு



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கா(தல்)மம்   - Page 2 47
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Tue Apr 26, 2011 6:05 am

அற்புதம் . . .அழகு . . .அர்த்தம் . .யாவையும் நிறைத்து நிற்கும் கவிதை
பாராட்டுக்கள் செய்தாலி அவர்களே

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Tue Apr 26, 2011 8:37 am

"காமத்தை புசித்துவிட்டு
காதலை புறம் தள்ளுபவர்கள்
உடல் தின்னும் மனிதர்கள்


காதலை புசித்துவிட்டு
காமத்தை புறம் தள்ளுபவர்கள்
உணர்ச்சியை கொல்லும் மனிதர்கள்"

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே



விஜயராகவன்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Apr 26, 2011 10:16 am

vcnsethumadhav wrote:காதல் காதல் காதல்
காதல் போயின் - மீண்டும்
காதல் காதல் காதல்
அவள் தங்கையுடன்
(இதுதானே இன்றைய காதலின் நிலை )


மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Apr 26, 2011 10:16 am

கலைவேந்தன் wrote:நல்ல கவிதை. பாராட்டுகள் செய்தாலி.

மிக்க நன்றி கலை அண்ணா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Apr 26, 2011 10:17 am

Yamini Devi wrote:கவிதை அருமை நண்பரே

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Tue Apr 26, 2011 10:21 am

அருமை செய்தாலி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Apr 26, 2011 10:22 am

கலைவேந்தன் wrote:இது போன்ற நல்ல படைப்புகளும் கவிதைகளும் கட்டுரைகளும் ஆழமாய்ப்புதைந்து போய் துக்கடாக்களும் பக்கடாக்களும் புற்றீசல்களாய் நிறைந்து அந்த கூட்டத்தில் நல்ல திரிகள் சீந்துவாரற்றுப்போய்விடுகின்றன,

சுய படைப்புகள் மட்டும் தனியே மேலே தெரியும்படி வைத்தால் மிகவும் நன்றாக பயனுள்ளதாக இருக்கும்.

எப்போதோ எழுதிய இந்த கவிதையை மேலே செய்தாலி எழுப்பி இருகக்வில்லையெனில் கண்ணில் படாமலேயே போயிருக்கும். அவைபோல பல நல்ல திரிகள் புதைந்து காணாமல் போய்விட்டன.



உண்மைதான் கலை அண்ணா

என் சில கிறுக்கலில் தலைப்பை பார்த்து விட்டு
உள்ளடக்கத்தை வாசிக்கப்படாமலேயே போகிறது




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Apr 26, 2011 10:23 am

கலைவேந்தன் wrote:நல்ல கவிதை. பாராட்டுகள் செய்தாலி.




தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக