ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜியின் ஒரு வரி கவிதைகள்

+4
Tamilzhan
உதயசுதா
சிவா
rs9993
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty மரணம்

Post by rs9993 Tue Feb 08, 2011 12:30 pm

First topic message reminder :

நீ சாப்பிடும் போது
தவறுதலாய் சிந்திய
பருக்கைகள் எல்லாம்
தற்கொலை செய்து கொண்டன,

உன் பசியை தீர்க்காதா அவை
இறப்பதே மேல் என்று.....
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down


ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by Tamilzhan Tue Feb 08, 2011 1:35 pm

ஹலோ ராஜி உங்க ஒரு வரி கவிதைகளை ஒரே இடத்தில் பதியவும்..! ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty காதல் மறதி

Post by rs9993 Tue Feb 08, 2011 1:37 pm

அன்று
ஒரு நாள்
நான் அவளுடன்
பேசி கொண்டிருக்கையில்
.....................................
...................................
............................................
........................................
.......................

குறிப்பு:
என்ன பேசினோம்
என்பது மறந்து போனது ..

ராஜி99


செய் அல்லது செத்து மடி...
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty காமத்து பால்

Post by rs9993 Tue Feb 08, 2011 1:42 pm

திருக்குறளில்
காமத்து பாலை
முழுதாய் படித்த
ஒருவன் கவிதை
எழுதினான் .இரண்டு
வரியில்,
"பாக்கியசாலி தான்
வாசுகி" என்று...


ராஜி99


செய் அல்லது செத்து மடி...
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by உதயசுதா Tue Feb 08, 2011 1:44 pm

இனி உங்க கவிதை எல்லாத்தையும் ராஜியின் ஒரு வரி கவிதைகளில் பதியுங்க


Last edited by உதயசுதா on Tue Feb 08, 2011 2:43 pm; edited 1 time in total


ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Yராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Sராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Hராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty கள்வன்

Post by rs9993 Tue Feb 08, 2011 1:48 pm

நீ
சிரிக்கும் போது
உன் உதட்டை கண்டால்
சத்தியமாய்
கள்வனாகிவிடுகிறேன் நான்..

ராஜி99


செய் அல்லது செத்து மடி...
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty கள்வன் 2

Post by rs9993 Tue Feb 08, 2011 1:51 pm

உன்னுடன்
பேசும் போது நீ
உன் ஆடையை
சரி செய்வாய் ,

அப்போதெல்லாம்,

என் கண்களை
சரி செய்யவே நேரம்
போய்விடுகிறது எனக்கு....


ராஜி99


செய் அல்லது செத்து மடி...
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by உதயசுதா Tue Feb 08, 2011 1:53 pm

யப்பா இவர் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குராரே.இது போல சிறு கவிதைகளை ஒரே இடத்தில் படியுங்க,இல்லைன்னா தூக்கிடுவோம்.உங்க கவிதைகளை ராஜியின் ஒரு வரி கவிதைகள் தலைப்புல படியுங்க


ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Yராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Sராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Hராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty கண்ணகி

Post by rs9993 Tue Feb 08, 2011 2:41 pm

சிவா wrote:அம்பத்தூர் அம்பலம் கவிதைகளை மட்டுமே எழுதுகிறார், பின்னூட்டங்களைக் கவனிக்கவில்லை!

ரொம்ப சாதாரணம், "ஒரு வேசி தன் படுக்கையை எத்தனை பேருடன் பகிர்ந்து இருந்தாலும், அவள் பெற்ற அந்த குழந்தை யாரோ ஒருவனின் ஹார்மோன்களில் இருந்து தான் வந்து இருக்க வேண்டும், ஆக அந்த குழ்ந்தையை பொறுத்த வரை அந்த வேசி தாய் என்னும் கண்ணகி ஆகிறாள்"

புரிந்ததா தோழா''''''''''''''


செய் அல்லது செத்து மடி...
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by உதயசுதா Tue Feb 08, 2011 2:48 pm

[quote="rs9993"]
சிவா wrote:அம்பத்தூர் அம்பலம் கவிதைகளை மட்டுமே எழுதுகிறார், பின்னூட்டங்களைக் கவனிக்கவில்லை!

ரொம்ப சாதாரணம், "ஒரு வேசி தன் படுக்கையை எத்தனை பேருடன் பகிர்ந்து இருந்தாலும், அவள் பெற்ற அந்த குழந்தை யாரோ ஒருவனின் ஹார்மோன்களில் இருந்து தான் வந்து இருக்க வேண்டும், ஆக அந்த குழ்ந்தையை பொறுத்த வரை அந்த வேசி தாய் என்னும் கண்ணகி ஆகிறாள்"

புரிந்ததா தோழா''''''''''''''[/குஓட்

ஓ நீங்க அப்படி வர்றீங்களா? அப்ப சரி

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 677196 ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 677196 ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 677196 ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 677196


ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Yராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Sராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Hராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by rs9993 Tue Feb 08, 2011 3:10 pm

பிறந்த நாள்

இன்று ஒரு நாள்
பூக்களுக்கு விடுமுறை ,
மாறுதலுக்காக நீ மலர்கிறாய் என்பதால்,,

ராஜி99


செய் அல்லது செத்து மடி...
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum