ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜியின் ஒரு வரி கவிதைகள்

+4
Tamilzhan
உதயசுதா
சிவா
rs9993
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty மரணம்

Post by rs9993 Tue Feb 08, 2011 12:30 pm

First topic message reminder :

நீ சாப்பிடும் போது
தவறுதலாய் சிந்திய
பருக்கைகள் எல்லாம்
தற்கொலை செய்து கொண்டன,

உன் பசியை தீர்க்காதா அவை
இறப்பதே மேல் என்று.....
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down


ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by Tamilzhan Tue Feb 08, 2011 1:35 pm

ஹலோ ராஜி உங்க ஒரு வரி கவிதைகளை ஒரே இடத்தில் பதியவும்..! ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty காதல் மறதி

Post by rs9993 Tue Feb 08, 2011 1:37 pm

அன்று
ஒரு நாள்
நான் அவளுடன்
பேசி கொண்டிருக்கையில்
.....................................
...................................
............................................
........................................
.......................

குறிப்பு:
என்ன பேசினோம்
என்பது மறந்து போனது ..

ராஜி99


செய் அல்லது செத்து மடி...
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty காமத்து பால்

Post by rs9993 Tue Feb 08, 2011 1:42 pm

திருக்குறளில்
காமத்து பாலை
முழுதாய் படித்த
ஒருவன் கவிதை
எழுதினான் .இரண்டு
வரியில்,
"பாக்கியசாலி தான்
வாசுகி" என்று...


ராஜி99


செய் அல்லது செத்து மடி...
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by உதயசுதா Tue Feb 08, 2011 1:44 pm

இனி உங்க கவிதை எல்லாத்தையும் ராஜியின் ஒரு வரி கவிதைகளில் பதியுங்க


Last edited by உதயசுதா on Tue Feb 08, 2011 2:43 pm; edited 1 time in total


ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Yராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Sராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Hராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty கள்வன்

Post by rs9993 Tue Feb 08, 2011 1:48 pm

நீ
சிரிக்கும் போது
உன் உதட்டை கண்டால்
சத்தியமாய்
கள்வனாகிவிடுகிறேன் நான்..

ராஜி99


செய் அல்லது செத்து மடி...
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty கள்வன் 2

Post by rs9993 Tue Feb 08, 2011 1:51 pm

உன்னுடன்
பேசும் போது நீ
உன் ஆடையை
சரி செய்வாய் ,

அப்போதெல்லாம்,

என் கண்களை
சரி செய்யவே நேரம்
போய்விடுகிறது எனக்கு....


ராஜி99


செய் அல்லது செத்து மடி...
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by உதயசுதா Tue Feb 08, 2011 1:53 pm

யப்பா இவர் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குராரே.இது போல சிறு கவிதைகளை ஒரே இடத்தில் படியுங்க,இல்லைன்னா தூக்கிடுவோம்.உங்க கவிதைகளை ராஜியின் ஒரு வரி கவிதைகள் தலைப்புல படியுங்க


ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Yராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Sராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Hராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty கண்ணகி

Post by rs9993 Tue Feb 08, 2011 2:41 pm

சிவா wrote:அம்பத்தூர் அம்பலம் கவிதைகளை மட்டுமே எழுதுகிறார், பின்னூட்டங்களைக் கவனிக்கவில்லை!

ரொம்ப சாதாரணம், "ஒரு வேசி தன் படுக்கையை எத்தனை பேருடன் பகிர்ந்து இருந்தாலும், அவள் பெற்ற அந்த குழந்தை யாரோ ஒருவனின் ஹார்மோன்களில் இருந்து தான் வந்து இருக்க வேண்டும், ஆக அந்த குழ்ந்தையை பொறுத்த வரை அந்த வேசி தாய் என்னும் கண்ணகி ஆகிறாள்"

புரிந்ததா தோழா''''''''''''''


செய் அல்லது செத்து மடி...
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by உதயசுதா Tue Feb 08, 2011 2:48 pm

[quote="rs9993"]
சிவா wrote:அம்பத்தூர் அம்பலம் கவிதைகளை மட்டுமே எழுதுகிறார், பின்னூட்டங்களைக் கவனிக்கவில்லை!

ரொம்ப சாதாரணம், "ஒரு வேசி தன் படுக்கையை எத்தனை பேருடன் பகிர்ந்து இருந்தாலும், அவள் பெற்ற அந்த குழந்தை யாரோ ஒருவனின் ஹார்மோன்களில் இருந்து தான் வந்து இருக்க வேண்டும், ஆக அந்த குழ்ந்தையை பொறுத்த வரை அந்த வேசி தாய் என்னும் கண்ணகி ஆகிறாள்"

புரிந்ததா தோழா''''''''''''''[/குஓட்

ஓ நீங்க அப்படி வர்றீங்களா? அப்ப சரி

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 677196 ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 677196 ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 677196 ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 677196


ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Yராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Sராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Hராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by rs9993 Tue Feb 08, 2011 3:10 pm

பிறந்த நாள்

இன்று ஒரு நாள்
பூக்களுக்கு விடுமுறை ,
மாறுதலுக்காக நீ மலர்கிறாய் என்பதால்,,

ராஜி99


செய் அல்லது செத்து மடி...
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  - Page 3 Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum