ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜியின் ஒரு வரி கவிதைகள்

+4
Tamilzhan
உதயசுதா
சிவா
rs9993
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Empty மரணம்

Post by rs9993 Tue Feb 08, 2011 12:30 pm

நீ சாப்பிடும் போது
தவறுதலாய் சிந்திய
பருக்கைகள் எல்லாம்
தற்கொலை செய்து கொண்டன,

உன் பசியை தீர்க்காதா அவை
இறப்பதே மேல் என்று.....
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by சிவா Tue Feb 08, 2011 12:33 pm

என்னமா சிந்திக்கிறீங்க...!!!!

சாப்பிடும்பொழுது எழுதிய கவிதையோ?

நன்றாக உள்ளது!


ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Empty சில நேர கண்ணகி

Post by rs9993 Tue Feb 08, 2011 12:47 pm

"எங்கோ
ஒரு பொட்டல் காட்டில்
புழுதிக்கு நடுவில் , தன்
சுகமான சுமையாம்
கருவறையை சுமந்து கொண்டு
நடக்கும் மாத்திரத்தில்
ஒரு குழந்தை பிறந்ததாம் "
என்ற கதையை கேட்கும் போது
உணர்ந்தேன் இந்த "வேஸி" கூட
சில நேரங்களில் கண்ணகி என்று....
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by சிவா Tue Feb 08, 2011 12:49 pm

எனக்குப் புரியவில்லை நண்பரே!


ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by உதயசுதா Tue Feb 08, 2011 12:50 pm

என்னப்பா கவிதை இது.என்னை மாதிரி முட்டாளுக்கு எல்லாம் புரியவே மாட்டேங்குது


ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  Yராஜியின் ஒரு வரி கவிதைகள்  Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  Sராஜியின் ஒரு வரி கவிதைகள்  Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  Hராஜியின் ஒரு வரி கவிதைகள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by Tamilzhan Tue Feb 08, 2011 12:58 pm

உதயசுதா wrote:என்னப்பா கவிதை இது.என்னை மாதிரி முட்டாளுக்கு எல்லாம் புரியவே மாட்டேங்குது
அப்பாடா ஒத்துக்கிட்டாங்க... ராஜியின் ஒரு வரி கவிதைகள்  755837


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by உதயசுதா Tue Feb 08, 2011 1:00 pm

அவங்க பசியா தீர்க்கலைன்னு தற்கொலை பண்ணிக்கிச்சா அந்த பருக்கைகள் இல்லை இவ வாய்ல போறதுக்கு நாம கீழ விழுவுறதே மேல்ன்னு தற்கொலை பண்ணிக்கிச்சா?
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்


ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  Yராஜியின் ஒரு வரி கவிதைகள்  Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  Sராஜியின் ஒரு வரி கவிதைகள்  Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  Hராஜியின் ஒரு வரி கவிதைகள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Empty தனிமை

Post by rs9993 Tue Feb 08, 2011 1:02 pm

சில்லென்ற
ஒரு அழகிய நிசப்தம்

என்னுடனே அது
ஒட்டி கொண்டிருக்க
உள்ளே ஆயிரம் ஆயிரம்
தேடல்கள்..
எத்தனையோ பரிகாசங்கள் ..
சொல்ல முடியாத சோகங்கள்
சொன்னாலும் உணராத
சந்தோஷங்கள்..
மின்மினி பூச்சி போல
சில மணி நேர ஞானம் ..
குழந்தையின் அழுகை போல
தொடறும் ஏக்கம்

உணர்ந்தேன் இருந்தாலும்
புரியவில்லை...

உடன் உலகம் உள்ளது
இருந்தும் தனியாய்..

படுத்து விட்டதை பார்த்தால்
விரக்தி வந்து ஒட்டி கொள்கிறது..
பல பேர் சேர்ந்து அடிதாலும்
வலி தங்கலாம்,
தாங்க முடியாத வலியாய் தனிமை,

முடிவெடுத்து விட்டேன்
இனி தனிமை கூடாது என்று
இருந்தாலும் ஆசைபடுகிறது
மனம்!

என்ன செய்ய
தனிமை சுகமும்
கூட தான்...

ராஜி99
rs9993
rs9993
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by உதயசுதா Tue Feb 08, 2011 1:05 pm

Tamilzhan wrote:
உதயசுதா wrote:என்னப்பா கவிதை இது.என்னை மாதிரி முட்டாளுக்கு எல்லாம் புரியவே மாட்டேங்குது
அப்பாடா ஒத்துக்கிட்டாங்க... ராஜியின் ஒரு வரி கவிதைகள்  755837
ஆமா உங்கள மாதிரி ஒரு ஆளை friendaa ஏத்துக்கிட்டா அவங்க முட்டாளா தானே இருக்கணும்


ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  Yராஜியின் ஒரு வரி கவிதைகள்  Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  Sராஜியின் ஒரு வரி கவிதைகள்  Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  Hராஜியின் ஒரு வரி கவிதைகள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by Tamilzhan Tue Feb 08, 2011 1:06 pm

உதயசுதா wrote:
Tamilzhan wrote:
உதயசுதா wrote:என்னப்பா கவிதை இது.என்னை மாதிரி முட்டாளுக்கு எல்லாம் புரியவே மாட்டேங்குது
அப்பாடா ஒத்துக்கிட்டாங்க... ராஜியின் ஒரு வரி கவிதைகள்  755837
ஆமா உங்கள மாதிரி ஒரு ஆளை friendaa ஏத்துக்கிட்டா அவங்க முட்டாளா தானே இருக்கணும்
மறுபடியும் ஒத்துக்கிட்டாங்க... ராஜியின் ஒரு வரி கவிதைகள்  755837 ராஜியின் ஒரு வரி கவிதைகள்  755837


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Empty Re: ராஜியின் ஒரு வரி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum