புதிய பதிவுகள்
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெகிழ வைத்த நிஜங்கள்
Page 32 of 32 •
Page 32 of 32 • 1 ... 17 ... 30, 31, 32
First topic message reminder :
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தொலைந்தது ஆதாரம்: தொலையாத மனித நேயம்:
எனது மகள் வங்கித் தேர்வு எழுதுவதற்காக மதுரை சென்றிருந்தாள். கூடவே நானும் சென்றேன்.
அப்பொழுது அங்கு நடந்த சம்பவம் என்னை ஆச்சரியப்பட செய்தது. என் மகள் எழுதும் அதே வங்கித்தேர்வு எழுதுவதற்காக ஒரு மாற்றுத் திறனாளி மாணவி வெளியூரிலிருந்து வந்திருக்கிறாள்.
அவள் வரும்போது கைப்பையை தொலைத்திருக்கிறாள். அந்த பையில் தான் அவளது உடமைகள், ஹால் டிக்கெட், பணம், ஏ.டி.எம்., மாற்றுத் திறனாளிக்குரிய மெடிக்கல் சர்ட்டிபிகேட் என அனைத்தையும் வைத்தி ருக்கிறாள்.
தேர்வு மையத்துக்கு வந்தவள் ஒவ்வொரு அதிகாரியாக பார்த்து விவரத்தை சொல்லி பேசினாள். அனைவரும் அவளிடம் ஒன்றும் இல்லாமல் தேர்வு எழுத இயலாது என ஒரேமாதிரி பதில் கூறினார்கள்.
இதனால் தனது லட்சியம் தொலைந்து விட்டதே என்று அழ ஆரம்பித்து விட்டாள். அப்போது இவள் அழு கையை பார்த்து மனம் இரங்கிய அதிகாரி ஒருவ ர் விபரத்தை கேட்டறிந்து மும்பை ஹெட் ஆபீசுக்கு போன் செய்து விபரத்தைச் சொன்னார்.
சிறிதும் சளைக்காமல் அவரே ஒவ் வொரு ஆபீசிற்கும் போன் பண்ணி கேட்டும், மெயில் அனுப்பியும் முயற்சி செய்தார். இறுதியாக அந்த மாணவிக்கு தேர்வு எழுத அனும தி வாங்கிக் கொடுத்தார். இந்த பிரச்சினை தீருவதற்கு அரைமணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. இதனால் தேர்வு ஆரம்பித்து அரைமணி நேரமாகவே, அவளுக்கு கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கி தேர்வு எழுத வைத்தார்கள். இந்த காலத்திலும் இப்படி ஒரு அதிகாரியா? என்று வியப்படைந்து அவரு க்கு மானசீகமாக ஒரு சல்யூ ட் வைத்தேன்.
பி.பாரதி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
எனது மகள் வங்கித் தேர்வு எழுதுவதற்காக மதுரை சென்றிருந்தாள். கூடவே நானும் சென்றேன்.
அப்பொழுது அங்கு நடந்த சம்பவம் என்னை ஆச்சரியப்பட செய்தது. என் மகள் எழுதும் அதே வங்கித்தேர்வு எழுதுவதற்காக ஒரு மாற்றுத் திறனாளி மாணவி வெளியூரிலிருந்து வந்திருக்கிறாள்.
அவள் வரும்போது கைப்பையை தொலைத்திருக்கிறாள். அந்த பையில் தான் அவளது உடமைகள், ஹால் டிக்கெட், பணம், ஏ.டி.எம்., மாற்றுத் திறனாளிக்குரிய மெடிக்கல் சர்ட்டிபிகேட் என அனைத்தையும் வைத்தி ருக்கிறாள்.
தேர்வு மையத்துக்கு வந்தவள் ஒவ்வொரு அதிகாரியாக பார்த்து விவரத்தை சொல்லி பேசினாள். அனைவரும் அவளிடம் ஒன்றும் இல்லாமல் தேர்வு எழுத இயலாது என ஒரேமாதிரி பதில் கூறினார்கள்.
இதனால் தனது லட்சியம் தொலைந்து விட்டதே என்று அழ ஆரம்பித்து விட்டாள். அப்போது இவள் அழு கையை பார்த்து மனம் இரங்கிய அதிகாரி ஒருவ ர் விபரத்தை கேட்டறிந்து மும்பை ஹெட் ஆபீசுக்கு போன் செய்து விபரத்தைச் சொன்னார்.
சிறிதும் சளைக்காமல் அவரே ஒவ் வொரு ஆபீசிற்கும் போன் பண்ணி கேட்டும், மெயில் அனுப்பியும் முயற்சி செய்தார். இறுதியாக அந்த மாணவிக்கு தேர்வு எழுத அனும தி வாங்கிக் கொடுத்தார். இந்த பிரச்சினை தீருவதற்கு அரைமணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. இதனால் தேர்வு ஆரம்பித்து அரைமணி நேரமாகவே, அவளுக்கு கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கி தேர்வு எழுத வைத்தார்கள். இந்த காலத்திலும் இப்படி ஒரு அதிகாரியா? என்று வியப்படைந்து அவரு க்கு மானசீகமாக ஒரு சல்யூ ட் வைத்தேன்.
பி.பாரதி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசந்து தூங்கினார், அதிர்ந்து பதறினார்
நான் வேலை நிமித்தமாக பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன். வேறெங்கும் இடம் இல்லாததால் மூன்றுபேர் அமரும் சீட்டில் உட்கார்ந்திருந்தேன். எனது பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் பஸ்சில் ஏறிய து ம் தூங்கி விட்டார்.
அவரு க்கு பக்கத்தி ல் உட்கார்ந்திருந்தவர், இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தவரின் பாக்கெட்டில் இருந்த செல்போனை நைசாக எடுத்து தனது வேட்டியில் வைத்து கட்டிக் கொண்டிருக்கிறார். இதை நானும் பார்க்க வில்லை.
வெகு வேகமாக சென்ற பஸ் திடீரென்று வேகத்தடை யில் வேகமாக ஏறி இறங்க, தூங்கிக் கொண்டிருந்தவர் விழித்துக் கொண்டார். அப்போது தன் பாக்கெட்டில் கை வைத்தவர் செல் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து அய்யய்யோ என் செல் பானை காணவில்லையே... என கத்தினார்.
என்ன சத்தம் என்று கேட் டுவந்த நடத்துனர் அவரை விசாரிக்க, இவரோ இரண்டு பக்கமும் உட்கார்ந்திருந்த எங்களைத் தான் சந்தேகத்துடன் பார்த்தார்.
எனக்கு என் னவோ போலாகி விட்டது. அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. என் செல்லை எடுத்து அவர் நம்பரைக் கேட்டு போன் செய்தேன்.
உடனே அவருக்கு அடுத்த பக்கம் உட்கார்ந்திருந்தவர் மடியிலிருந்து போன் அலறியது. அந்த நபர் அசடு வழிய பேசாமல் மடியிலிருந்து போனை எடுத்துக் கொடுத்தார். இதனை பார்த்த பஸ்சி ல் இருந்த எல்லோரும் அவரைக் கண்டபடி திட்டினார்கள்.
போனுக்கு சொந்த க்காரர் என்னை பாராட்டியதுமில்லாமல், அந்த நபரை வார்த்தைகளால் வறுத்தெடுத்து விட் டார்.
ஆகவே அவர் அவமானத்துடன் அடுத்த ஸ்டாப்பிலேயே இறங்க வேண்டியதாயிற்று.
பயணம் செய்யும்போது இறங்கு ம் வரை விழித்திருந்து செல்வது நல்லது. இல்லையென்றால் பணமோ, போனோ எதுவானாலும் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொண்டு தூங்கலாமே...!
என்.ஏ.பாலகிருஷ்ணன், ராசிபுரம்.
நான் வேலை நிமித்தமாக பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன். வேறெங்கும் இடம் இல்லாததால் மூன்றுபேர் அமரும் சீட்டில் உட்கார்ந்திருந்தேன். எனது பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் பஸ்சில் ஏறிய து ம் தூங்கி விட்டார்.
அவரு க்கு பக்கத்தி ல் உட்கார்ந்திருந்தவர், இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தவரின் பாக்கெட்டில் இருந்த செல்போனை நைசாக எடுத்து தனது வேட்டியில் வைத்து கட்டிக் கொண்டிருக்கிறார். இதை நானும் பார்க்க வில்லை.
வெகு வேகமாக சென்ற பஸ் திடீரென்று வேகத்தடை யில் வேகமாக ஏறி இறங்க, தூங்கிக் கொண்டிருந்தவர் விழித்துக் கொண்டார். அப்போது தன் பாக்கெட்டில் கை வைத்தவர் செல் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து அய்யய்யோ என் செல் பானை காணவில்லையே... என கத்தினார்.
என்ன சத்தம் என்று கேட் டுவந்த நடத்துனர் அவரை விசாரிக்க, இவரோ இரண்டு பக்கமும் உட்கார்ந்திருந்த எங்களைத் தான் சந்தேகத்துடன் பார்த்தார்.
எனக்கு என் னவோ போலாகி விட்டது. அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. என் செல்லை எடுத்து அவர் நம்பரைக் கேட்டு போன் செய்தேன்.
உடனே அவருக்கு அடுத்த பக்கம் உட்கார்ந்திருந்தவர் மடியிலிருந்து போன் அலறியது. அந்த நபர் அசடு வழிய பேசாமல் மடியிலிருந்து போனை எடுத்துக் கொடுத்தார். இதனை பார்த்த பஸ்சி ல் இருந்த எல்லோரும் அவரைக் கண்டபடி திட்டினார்கள்.
போனுக்கு சொந்த க்காரர் என்னை பாராட்டியதுமில்லாமல், அந்த நபரை வார்த்தைகளால் வறுத்தெடுத்து விட் டார்.
ஆகவே அவர் அவமானத்துடன் அடுத்த ஸ்டாப்பிலேயே இறங்க வேண்டியதாயிற்று.
பயணம் செய்யும்போது இறங்கு ம் வரை விழித்திருந்து செல்வது நல்லது. இல்லையென்றால் பணமோ, போனோ எதுவானாலும் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொண்டு தூங்கலாமே...!
என்.ஏ.பாலகிருஷ்ணன், ராசிபுரம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குழுவாக வந்தனர்... கும்மாளம் அடித்துச் சென்றனர்...
என் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு பிரபல ஜவுளிக்கடையில் துணி வாங்கிக் கொண்டிருந்தோம். அப்போது கல்லூரி மாணவிகள் மூன்று பேர் வந்தனர்.
சுடிதாரில் ஆரம்பித்தவர்கள் அது இதுன்னு எல்லாவற்றையும் எடுத்து போடச் சொல்லி விட்டு, கடைசியில் நாங்கள் எடுத்து வைத்திருந்த புடவைகளை காட்டச் சொன்னார்கள்.
அதற்கு விற்பனையாளர், ஏற்கனவே அந்தப் புடவைகளை திருமண கோஷ்டியின ர் வாங்கி விட்டனர். அதனால் அவைகளை காட்ட இயலாது. வேண்டுமானால் இந்த புடவையை பாருங்கள் என்று மற்ற புடவைகளை எடுத்துக் காட்டினர்.
அவரது பதிலை அவமரியாதையாக எடுத்துக் கொண்ட கல்லூரி மாணவிகள், அவரைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுமார் முப்பது புடவைகளை எடுத்துப் போடச் சொன்னார்கள். புடவையை பிரித்து பார்த்தவர்கள் அது சரியில்ல, இது பிடிக்கல... இப்படி ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி, ஒன்றைக்கூட வாங்காமல் கடையை விட்டு வெளியேறி விட்டனர்.
அவர்கள் சென்றபின் விற்பனையாளர் “இந்த புடவைகளை மீண்டும் மடித்து வைக்க அரைமணி நேரமாவது ஆகும். அதோடு கஸ்டமரிட ம் நயம் படப் பேசி வியாபாரம் செய்யத் தெரியாதவன் என்று முதலாளியின் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாக வேண்டிவரும்” என்றார். அவரது வருத்தமும், ஆதங்கமு ம் முற்றிலும் நியாயமானது தானே!
எஸ்.பானுமதி, பாபநாசம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்று வள்ளல்... இன்று எள்ளல்...
நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது நண்பரை சந்தித்தேன். அவரைப் பார்த்ததும் நான் மிகவும் அதிர்ந்து போனேன். செல்வச்செழிப்பில் ரோஜாப் பூ மாதிரி இருந்த நண்பர் இப்போது எலும்பும் தோலுமாய் கன்னமெல்லாம் வற்றி அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தார். ஏன் இந்த நிலை என்று நண்பரிடம் கேட்டேன்.
அதற்கு பணம் சம்பாதிப்பதற்காக பல தொழில்களில் ஈடுபட்டுக் கைநிறைய சம்பாதித்தேன். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கணக்கு வழக்கில்லாமல் அள்ளிக் கொடுத்து செலவு செய்தேன்.
காலப்போக்கில் செய்து வந்த தொழில்கள் எல்லாமே மோசமான நிலைக்குப் போய்விட்டன. கடைசியில் கடன் தொல்லைகள் அதிகமாகி விட, வேறு வழி தெரியாமல் வீடு, கடைகள், நிலங்கள் என எல்லாவற்றையும் விற்று கடன்கள் முழுவதையும் அடைத்து விட்டேன்.
இப்போது சின்ன கூரை வீட்டில் தங்கி இருக்கிறேன். வயித்துக்கு ஜவுளிக் கடை ஒன்றில் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்து என் குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன் என்றார். மேலும் நான் செய்த பெரிய தப்பு, எதிர்கால தேவைக்காக கொஞ்சம் கூட, சேமிப்பில் கவனம் செலுத்தாதது தான். என்னால் பலன் அடைந்தவர்கள் இப்போது என்னைக் கண்டால் ஏதாவது உதவி கேட்டு விடுவேனோ என்றெண்ணி கண்டும் காணாததுபோல் மறைந்து செல்கின்றனர்.
என்னோடு இருந்து லாபம் அடைந்த என் தம்பி என்னை அண்ணாந்து கூடப் பார்ப்பதில்லை. சொந்தம், நட்பு எல்லாம் காசு இருக்கற வரைதான்... என்று அவர் கண்ணீர் ததும்பக் கூறியபோது என் கண்களிலும் கண்ணீர்.
எம்.வடுகநாதன், வேதாரண்யம், நாகை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது நண்பரை சந்தித்தேன். அவரைப் பார்த்ததும் நான் மிகவும் அதிர்ந்து போனேன். செல்வச்செழிப்பில் ரோஜாப் பூ மாதிரி இருந்த நண்பர் இப்போது எலும்பும் தோலுமாய் கன்னமெல்லாம் வற்றி அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தார். ஏன் இந்த நிலை என்று நண்பரிடம் கேட்டேன்.
அதற்கு பணம் சம்பாதிப்பதற்காக பல தொழில்களில் ஈடுபட்டுக் கைநிறைய சம்பாதித்தேன். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கணக்கு வழக்கில்லாமல் அள்ளிக் கொடுத்து செலவு செய்தேன்.
காலப்போக்கில் செய்து வந்த தொழில்கள் எல்லாமே மோசமான நிலைக்குப் போய்விட்டன. கடைசியில் கடன் தொல்லைகள் அதிகமாகி விட, வேறு வழி தெரியாமல் வீடு, கடைகள், நிலங்கள் என எல்லாவற்றையும் விற்று கடன்கள் முழுவதையும் அடைத்து விட்டேன்.
இப்போது சின்ன கூரை வீட்டில் தங்கி இருக்கிறேன். வயித்துக்கு ஜவுளிக் கடை ஒன்றில் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்து என் குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன் என்றார். மேலும் நான் செய்த பெரிய தப்பு, எதிர்கால தேவைக்காக கொஞ்சம் கூட, சேமிப்பில் கவனம் செலுத்தாதது தான். என்னால் பலன் அடைந்தவர்கள் இப்போது என்னைக் கண்டால் ஏதாவது உதவி கேட்டு விடுவேனோ என்றெண்ணி கண்டும் காணாததுபோல் மறைந்து செல்கின்றனர்.
என்னோடு இருந்து லாபம் அடைந்த என் தம்பி என்னை அண்ணாந்து கூடப் பார்ப்பதில்லை. சொந்தம், நட்பு எல்லாம் காசு இருக்கற வரைதான்... என்று அவர் கண்ணீர் ததும்பக் கூறியபோது என் கண்களிலும் கண்ணீர்.
எம்.வடுகநாதன், வேதாரண்யம், நாகை.
- Sponsored content
Page 32 of 32 • 1 ... 17 ... 30, 31, 32
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 32 of 32
|
|