புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெகிழ வைத்த நிஜங்கள்
Page 17 of 32 •
Page 17 of 32 • 1 ... 10 ... 16, 17, 18 ... 24 ... 32
First topic message reminder :
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலகல திருமணம்... சலசலத்த மொய்ப்பணம்!
எனது நண்பரின் மகள், திருமண விழாவுக்கு போயிருந்தேன். தாலிகட்டியதும் சாப்பிட்டுவிட்டு மொய் எழுதப் போனேன். அங்கு மொய் எழுதும் இடத்தில் ஒரே சச்சரவாக இருந்தது.
என்னவென்று கேட்டபோது, நண்பரின் தூரத்து உறவினர் ஒருவர் பிரச்சினையை உண்டு பண்ணியிருக்கிறார் என்பது தெரிந்தது. அது என்னவென்றால், `அவரது மகனின் திருமணம் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அங்கு தனது மனைவி, இரண்டு மகன்களுடன் சென்ற எனது நண்பர் மொய்ப்பணமாக ரூபாய் 21-ஐ கொடுத்து இருக்கிறார். (மொய் செய்தவர் வீட்டில் விசேஷம் நடக்கும்போது அதே தொகையை திருப்பி மொய் செய்வது எங்கள் பகுதியில் பலரது வழக்கம்.) அவரும் அதுபோலவே நண்பர் வீட்டு திருமணத்திற்கு 21 ரூபாயை கொண்டு வந்திருக்கிறார்.
மொய் பெற்றுக் கொள்ளும் இடத்தில் தன் பெயரை சொல்லி அவர் பணம் கொடுத்தபோது , "இத்தனை பேர் சாப்பிட்டுவிட்டு இவ்வளவு கம்மியா மொய் எழுதுகிறாயே'' என்று கேட்டிருக்கிறார்கள். "அவர் எனக்கு அவ்வளவு தான் செய்தார். நானும் அதே தொகையை செய்கிறேன்'' என்றிருக்கிறார் உறவினர். "ஏம்பா நக்கலா? அன்னிக்கு வெலவாசி என்ன...இன்னிக்கு வெலவாசி என்ன?'' என்று பேசியிருக்கிறார். உடனே இரு தரப்புக்கும் வாக்குவாதம் வர, பெரியவர்கள் கூடி சமரசம் செய்து வைத்தனர்.
மொய்ப்பணம் கொடுப்பது அவரவர் விருப்பம். இருந்தாலும், காலமறிந்து நடந்து கொள்ளாத உறவினரும், பொருளறிந்து பேசாத மொய் பெற்றவரும் கலகலப்பான திருமண வீட்டை சலசலப்பாக்கி விட்டனர்.
- வே.மாரியப்பன், முக்காணி.
எனது நண்பரின் மகள், திருமண விழாவுக்கு போயிருந்தேன். தாலிகட்டியதும் சாப்பிட்டுவிட்டு மொய் எழுதப் போனேன். அங்கு மொய் எழுதும் இடத்தில் ஒரே சச்சரவாக இருந்தது.
என்னவென்று கேட்டபோது, நண்பரின் தூரத்து உறவினர் ஒருவர் பிரச்சினையை உண்டு பண்ணியிருக்கிறார் என்பது தெரிந்தது. அது என்னவென்றால், `அவரது மகனின் திருமணம் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அங்கு தனது மனைவி, இரண்டு மகன்களுடன் சென்ற எனது நண்பர் மொய்ப்பணமாக ரூபாய் 21-ஐ கொடுத்து இருக்கிறார். (மொய் செய்தவர் வீட்டில் விசேஷம் நடக்கும்போது அதே தொகையை திருப்பி மொய் செய்வது எங்கள் பகுதியில் பலரது வழக்கம்.) அவரும் அதுபோலவே நண்பர் வீட்டு திருமணத்திற்கு 21 ரூபாயை கொண்டு வந்திருக்கிறார்.
மொய் பெற்றுக் கொள்ளும் இடத்தில் தன் பெயரை சொல்லி அவர் பணம் கொடுத்தபோது , "இத்தனை பேர் சாப்பிட்டுவிட்டு இவ்வளவு கம்மியா மொய் எழுதுகிறாயே'' என்று கேட்டிருக்கிறார்கள். "அவர் எனக்கு அவ்வளவு தான் செய்தார். நானும் அதே தொகையை செய்கிறேன்'' என்றிருக்கிறார் உறவினர். "ஏம்பா நக்கலா? அன்னிக்கு வெலவாசி என்ன...இன்னிக்கு வெலவாசி என்ன?'' என்று பேசியிருக்கிறார். உடனே இரு தரப்புக்கும் வாக்குவாதம் வர, பெரியவர்கள் கூடி சமரசம் செய்து வைத்தனர்.
மொய்ப்பணம் கொடுப்பது அவரவர் விருப்பம். இருந்தாலும், காலமறிந்து நடந்து கொள்ளாத உறவினரும், பொருளறிந்து பேசாத மொய் பெற்றவரும் கலகலப்பான திருமண வீட்டை சலசலப்பாக்கி விட்டனர்.
- வே.மாரியப்பன், முக்காணி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வழியறியாத வழிகாட்டி... சுற்றியலைந்த பயணி!
நான் சமீபத்தில் ஹைதராபாத் சென்றிருந்தேன். முதல்முறையாக அங்கு சென்றிருந்ததால் எனக்கு நான் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக வழி தெரியவில்லை.
அங்கே சென்று இறங்கியதும் ஒவ்வொருவரிடமாக விசாரித்து விசாரித்து சென்று கொண்டிருந்தேன். கொஞ்சம் மொழிப்பிரச்சினையும் இருந்ததால் சிரமமாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் ஒரு தமிழரை சந்தித்தேன். அவரிடம் விசாரித்தால் எளிதாக புரியும்படி வழிகாட்டுவார் என்று எண்ணி அவரிடம் வழி கேட்டேன். அவரும் நான் கேட்ட விலாசம் தெரிந்தது போல் வழி சொன்னார். அவர் சொன்னபடி நான் சென்றேன். ஆனால் 2 மணி நேரத்திற்கு மேல் சுற்றியலைந்தும் நான் சேர வேண்டிய இடத்தை அடைய முடியவில்லை. ஒருவழியாக அலைந்து திரிந்து சேரவேண்டிய இடத்தைச் சேர்ந்தேன். சரியான நேரத்திற்கு போக முடியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.
ஊர், பேர் தெரியாத இடத்தில் மொழியறிந்த ஒருவரை சந்தித்தபோது சொந்தத்தை சந்தித்ததுபோல சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவரே தவறான வழிகாட்டிவிட்டு சென்றபோது சொல்ல முடியாத அளவுக்கு எரிச்சலும் வந்து விட்டது.
வழி தெரியாவிட்டால் `தெரியாது' என்று சொல்லி விடுங்களேன்.
க.சுல்தான், காயல்பட்டினம்.
நான் சமீபத்தில் ஹைதராபாத் சென்றிருந்தேன். முதல்முறையாக அங்கு சென்றிருந்ததால் எனக்கு நான் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக வழி தெரியவில்லை.
அங்கே சென்று இறங்கியதும் ஒவ்வொருவரிடமாக விசாரித்து விசாரித்து சென்று கொண்டிருந்தேன். கொஞ்சம் மொழிப்பிரச்சினையும் இருந்ததால் சிரமமாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் ஒரு தமிழரை சந்தித்தேன். அவரிடம் விசாரித்தால் எளிதாக புரியும்படி வழிகாட்டுவார் என்று எண்ணி அவரிடம் வழி கேட்டேன். அவரும் நான் கேட்ட விலாசம் தெரிந்தது போல் வழி சொன்னார். அவர் சொன்னபடி நான் சென்றேன். ஆனால் 2 மணி நேரத்திற்கு மேல் சுற்றியலைந்தும் நான் சேர வேண்டிய இடத்தை அடைய முடியவில்லை. ஒருவழியாக அலைந்து திரிந்து சேரவேண்டிய இடத்தைச் சேர்ந்தேன். சரியான நேரத்திற்கு போக முடியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.
ஊர், பேர் தெரியாத இடத்தில் மொழியறிந்த ஒருவரை சந்தித்தபோது சொந்தத்தை சந்தித்ததுபோல சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவரே தவறான வழிகாட்டிவிட்டு சென்றபோது சொல்ல முடியாத அளவுக்கு எரிச்சலும் வந்து விட்டது.
வழி தெரியாவிட்டால் `தெரியாது' என்று சொல்லி விடுங்களேன்.
க.சுல்தான், காயல்பட்டினம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாணவர்களே இப்படி செய்யலாமா?
நான் எங்கள் ஊரில் இருந்து புளியங்குடிக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தேன். பஸ் சிந்தாமணி அருகே சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு கல்லூரி உள்ளது. அது பிற்பகல் நேரம் என்பதால் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரியை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர். கல்லூரி அருகே இரு வேகத் தடைகள் இருந்ததால் பஸ் மெதுவாக சென்றது. அதைப் பயன்படுத்தி இரண்டு மாணவர்கள் பஸ்ஸில் ஏறினார்கள். இன்னும் சிலரும் அதுபோல் ஏறுவதற்காக பஸ்ஸை துரத்தினர்.
உடனே கண்டக்டர், "இது எல்.எஸ்.எஸ். பஸ். இங்கே நிற்காது. கீழே இறங்குங்கள்'' என்று பஸ்சில் ஏறிய மாணவர்களை கண்டித்தார். ஆனால் அவர்கள் ஏதும் கூறாமல் பஸ் படிக்கட்டில் நின்றபடியே வந்தனர். பஸ் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றதும் டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டு இறங்கினார்.
மாணவர்களை கீழே இறங்கச் சொன்னவர், "உங்க ரெண்டுபேருக்காகத்தான் பஸ்ஸை இங்கே நிறுத்தியிருக்கிறேன். இங்கே இறங்கி நடந்துபோங்க. அப்பதான் உங்களுக்கு புத்தி வரும்'' என்றார். ஒரு மாணவன் இறங்கினான், மற்றொருவன் முறைத்துப் பார்த்தான். "உனக்குத் தனியா சொல்லுவாங்களோ, இறங்கு கீழே'' என்று அதட்டும் தொனியில் பேசினார் டிரைவர். உடனே இரு மாணவர்களும் "எங்களை அடிச்சிருவியோ'' என்று எகிறினர். டிரைவரும் "மாணவர்கள் என்றால் சேட்டை செய்யலாமா? என்ன செய்வீங்கன்னு பாத்துருவோம்'' என்று கூறிவிட்டு பஸ்ஸை கிளப்பப் போனார்.
உடனே ஒரு மாணவன், பஸ் முன்பு ஓடி வந்து எகிறி குதித்தபடி கண்ணாடியை கையால் தட்டிக் கொண்டு "ஏய் பஸ்ஸை நிறுத்து'' என்று மறித்து ஆவேசப்பட்டான். அப்போது பஸ்ஸில் இருந்தவர்களோ, "ஐய்யய்யோ... காலேஜ் பசங்ககிட்டபோய் பிரச்சினை வச்சிக்கிட்டீங்களே! நாளைக்கு இந்த வழியாத்தானே திரும்ப போகணும், ஏதாவது செய்யப்போறாங்க'' என்றனர்.
உடனே கண்டக்டரும், டிரைவரும், "ஆமாய்யா இப்ப பேசுங்க. ஓடுற பஸ்ல ஏறக்கூடாது இறங்குன்னு கண்டக்டர் கத்தினார். அப்ப யாரும் சொல்லல. பஸ்ஸை நிறுத்தி நான் மரியாதையா சொல்லிப் பார்த்தேன், அப்பவும் அவங்க கேட்கல. நீங்களும் ஒண்ணும் சொல்லல. ஓடுற பஸ்ல ஏறுறப்ப தவறி கீழே விழுந்து கையை காலை உடைச்சிக்கிட்டாங்கன்னா அப்பவும் நாங்க தானே பதில் சொல்ல வேண்டியிருக்கும்....படிக்கிற பையங்களுக்கு ஒழுக்கம் வேண்டாமா? எனக்கும் காலேஜ் படிக்கிற பையன் இருக்கான்...'' என்று பொரிந்து கொண்டே வண்டியை கிளப்பினார்.
அப்போது தான் அந்த டிரைவரின் கோபம் ஒரு பொறுப்புள்ள தந்தையின் ஆதங்கமாக வெளிப்பட்டதை உணர்ந்து கொண்டோம். நாளைய தேசத்தை ஆளப்போகும் இளைஞர்களே இப்படி அத்துமீறி நடந்து கொண்டால் எப்படி?
மா.களஞ்சியம், அருணாசலபுரம்.
நான் எங்கள் ஊரில் இருந்து புளியங்குடிக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தேன். பஸ் சிந்தாமணி அருகே சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு கல்லூரி உள்ளது. அது பிற்பகல் நேரம் என்பதால் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரியை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர். கல்லூரி அருகே இரு வேகத் தடைகள் இருந்ததால் பஸ் மெதுவாக சென்றது. அதைப் பயன்படுத்தி இரண்டு மாணவர்கள் பஸ்ஸில் ஏறினார்கள். இன்னும் சிலரும் அதுபோல் ஏறுவதற்காக பஸ்ஸை துரத்தினர்.
உடனே கண்டக்டர், "இது எல்.எஸ்.எஸ். பஸ். இங்கே நிற்காது. கீழே இறங்குங்கள்'' என்று பஸ்சில் ஏறிய மாணவர்களை கண்டித்தார். ஆனால் அவர்கள் ஏதும் கூறாமல் பஸ் படிக்கட்டில் நின்றபடியே வந்தனர். பஸ் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றதும் டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டு இறங்கினார்.
மாணவர்களை கீழே இறங்கச் சொன்னவர், "உங்க ரெண்டுபேருக்காகத்தான் பஸ்ஸை இங்கே நிறுத்தியிருக்கிறேன். இங்கே இறங்கி நடந்துபோங்க. அப்பதான் உங்களுக்கு புத்தி வரும்'' என்றார். ஒரு மாணவன் இறங்கினான், மற்றொருவன் முறைத்துப் பார்த்தான். "உனக்குத் தனியா சொல்லுவாங்களோ, இறங்கு கீழே'' என்று அதட்டும் தொனியில் பேசினார் டிரைவர். உடனே இரு மாணவர்களும் "எங்களை அடிச்சிருவியோ'' என்று எகிறினர். டிரைவரும் "மாணவர்கள் என்றால் சேட்டை செய்யலாமா? என்ன செய்வீங்கன்னு பாத்துருவோம்'' என்று கூறிவிட்டு பஸ்ஸை கிளப்பப் போனார்.
உடனே ஒரு மாணவன், பஸ் முன்பு ஓடி வந்து எகிறி குதித்தபடி கண்ணாடியை கையால் தட்டிக் கொண்டு "ஏய் பஸ்ஸை நிறுத்து'' என்று மறித்து ஆவேசப்பட்டான். அப்போது பஸ்ஸில் இருந்தவர்களோ, "ஐய்யய்யோ... காலேஜ் பசங்ககிட்டபோய் பிரச்சினை வச்சிக்கிட்டீங்களே! நாளைக்கு இந்த வழியாத்தானே திரும்ப போகணும், ஏதாவது செய்யப்போறாங்க'' என்றனர்.
உடனே கண்டக்டரும், டிரைவரும், "ஆமாய்யா இப்ப பேசுங்க. ஓடுற பஸ்ல ஏறக்கூடாது இறங்குன்னு கண்டக்டர் கத்தினார். அப்ப யாரும் சொல்லல. பஸ்ஸை நிறுத்தி நான் மரியாதையா சொல்லிப் பார்த்தேன், அப்பவும் அவங்க கேட்கல. நீங்களும் ஒண்ணும் சொல்லல. ஓடுற பஸ்ல ஏறுறப்ப தவறி கீழே விழுந்து கையை காலை உடைச்சிக்கிட்டாங்கன்னா அப்பவும் நாங்க தானே பதில் சொல்ல வேண்டியிருக்கும்....படிக்கிற பையங்களுக்கு ஒழுக்கம் வேண்டாமா? எனக்கும் காலேஜ் படிக்கிற பையன் இருக்கான்...'' என்று பொரிந்து கொண்டே வண்டியை கிளப்பினார்.
அப்போது தான் அந்த டிரைவரின் கோபம் ஒரு பொறுப்புள்ள தந்தையின் ஆதங்கமாக வெளிப்பட்டதை உணர்ந்து கொண்டோம். நாளைய தேசத்தை ஆளப்போகும் இளைஞர்களே இப்படி அத்துமீறி நடந்து கொண்டால் எப்படி?
மா.களஞ்சியம், அருணாசலபுரம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
உடனே கண்டக்டரும், டிரைவரும், "ஆமாய்யா இப்ப பேசுங்க. ஓடுற பஸ்ல ஏறக்கூடாது இறங்குன்னு கண்டக்டர் கத்தினார். அப்ப யாரும் சொல்லல. பஸ்ஸை நிறுத்தி நான் மரியாதையா சொல்லிப் பார்த்தேன், அப்பவும் அவங்க கேட்கல. நீங்களும் ஒண்ணும் சொல்லல. ஓடுற பஸ்ல ஏறுறப்ப தவறி கீழே விழுந்து கையை காலை உடைச்சிக்கிட்டாங்கன்னா அப்பவும் நாங்க தானே பதில் சொல்ல வேண்டியிருக்கும்....படிக்கிற பையங்களுக்கு ஒழுக்கம் வேண்டாமா? எனக்கும் காலேஜ் படிக்கிற பையன் இருக்கான்...'' என்று பொரிந்து கொண்டே வண்டியை கிளப்பினார்.
அப்போது தான் அந்த டிரைவரின் கோபம் ஒரு பொறுப்புள்ள தந்தையின் ஆதங்கமாக வெளிப்பட்டதை உணர்ந்து கொண்டோம். நாளைய தேசத்தை ஆளப்போகும் இளைஞர்களே இப்படி அத்துமீறி நடந்து கொண்டால் எப்படி?
இப்படி நடந்தால் தான் ஓரளவுக்காவது திருந்துங்க
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இப்ப இருக்க பசங்க ஒழுக்கத்த எங்க கத்துகிறங்க குடிக்க மட்டும் கத்து வச்சிருக்காங்க( எல்லாரையும் குறிப்பிட வில்லை )
அருண் wrote:இப்ப இருக்க பசங்க ஒழுக்கத்த எங்க கத்துகிறங்க குடிக்க மட்டும் கத்து வச்சிருக்காங்க( எல்லாரையும் குறிப்பிட வில்லை )
ஆமா, அவரு அவரையே சொல்லிக்கிட்டாரு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஆமா, அவரு அவரையே சொல்லிக்கிட்டாரு!
கோர்த்து விடாதீங்க பாஸ்..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருண் wrote:ஆமா, அவரு அவரையே சொல்லிக்கிட்டாரு!
கோர்த்து விடாதீங்க பாஸ்..!
சிவா பாருங்களேன் இந்தப் புள்ளைய
கோர்த்து விட வேண்டாமாம் - ஊத்திக் குடுப்பீங்களாம்.
- Sponsored content
Page 17 of 32 • 1 ... 10 ... 16, 17, 18 ... 24 ... 32
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 32
|
|