ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல்

3 posters

Go down

ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Empty ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல்

Post by சிவா Tue Feb 08, 2011 9:56 am

திருச்சூர், பிப்.8- கேரளாவில், ரெயிலில் பயணம் செய்த பெண், கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, ரெயில்கள் மீது கற்கள் வீசப்பட்டன. ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டமும் நடந்தது. இறந்து போன பெண்ணின் உடலுக்கு மலர் வளையம் வைத்து கேரள மந்திரி மரியாதை செலுத்தினார்.

ரெயிலில் பயணம் செய்த பெண்

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள சோரனூர் மஞ்சக்காடு பகுதியை சேர்ந்த கணேசன்-சுமதி தம்பதியின் மகள் சவுமியா (வயது 23). ஏழை குடும்பத்தை சேர்ந்த இந்த பெண், கொச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சவுமியாவுக்கு, பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து இருந்தனர். இதற்காக அவர், கடந்த 1-ந் தேதி இரவு, எர்ணாகுளத்தில் இருந்து சோரனூர் செல்லும் பாசஞ்சர் ரெயிலில் பயணம் செய்தார்.

ரெயில் பெட்டியில் அவர் மட்டும் பயணம் செய்தார். ரெயில் புறப்படும் போது அந்த பெட்டியில் வாலிபர் ஒருவர் ஓடிவந்து ஏறிக்கொண்டார்.

கற்பழித்தார்

ரெயில் ஓடிக்கொண்டு இருந்த போது அந்த வாலிபர், சவுமியாவின் கழுத்தில் கிடந்த நகைகளை பறித்தார். இதனால் பயந்து போன சவுமியா, ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்து விட்டார். உடனே அந்த வாலிபரும் கீழே குதித்தார்.

ரெயிலில் இருந்து குதித்ததால், சவுமியா உடலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. என்றாலும் சவுமியாவை, அந்த வாலிபர் கற்பழித்து விட்டு ஓடி விட்டார். வள்ளத்தோள் நகர் ரெயில் நிலையம் அருகே உயிருக்கு போராடிய படி கிடந்த சவுமியாவை, ரெயில்வே போலீசார் மீட்டு, திருச்சூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆஸ்பத்திரியில் சாவு

இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இந்த வழக்கில் கடலூரை அடுத்த விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்ற வாலிபரை கைது செய்தனர்.

இந்த நிலையில் 5 நாள் சிகிச்சைக்கு பின், சவுமியா இறந்து விட்டார். எனவே போலீசார் இந்த வழக்கை கற்பழிப்பு-கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகிறார்கள்.

நேற்று சவுமியாவின் சொந்த ஊரான மஞ்சக்காடு கிராமத்துக்கு உடல் எடுத்து வரப்பட்டது. அங்கு, கேரள மந்திரி ராஜேந்திரன், சபாநாயகர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சவுமியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் உடல் அடக்கம் நடந்தது.

ரெயில்கள் மீது கல்வீச்சு

சவுமியா இறந்த தகவல் கேட்டதும், எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா பகுதியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் ரெயில்கள் மீது கற்களை வீசி தாக்கினார்கள். ரெயில் நிலையத்துக்குள் புகுந்து மறியலில் ஈடுபட்டனர்.

பா.ஜனதா கட்சியின் மாணவர் பிரிவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் சவுமியாவின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க ரெயில்வே துறை மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டு இருக்கிறார். இரவு நேரத்தில், பெண்கள் ரெயில் பெட்டியில் கூடுதல் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்துமாறும் அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.

விசாரணைக்கு உத்தரவு

இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த ரெயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக, திருவனந்தபுரத்தில் ரெயில்வே டிவிசனல் மானேஜர் ராஜீவ் தத் சர்மா நிருபர்களிடம் கூறினார்.

தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் கிரிஜா வியாஸ், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார். இதுபற்றிய விவரமான அறிக்கையை, ரெயில்வே துறையிடம் இருந்தும், கேரள அரசிடம் இருந்தும் கேட்டு இருக்கிறார்.

கேரள பெண்கள் கமிஷன் தலைவர் ஸ்ரீதேவி இதுபற்றி கூறுகையில், "குற்றவாளிக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

தினதந்தி


ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Empty Re: ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல்

Post by உதயசுதா Tue Feb 08, 2011 12:49 pm

கண்டிப்பா இந்த குற்றவாளி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விட கூடாது.இவன் மரண தண்டனை தரப்பட வேண்டியவன்.ஏற்கனவே சொன்ன மாதிரி இவன துடிக்க துடிக்க கல்லால் அடித்து சொல்ல வேண்டும்.


ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Uரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Dரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Aரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Yரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Aரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Sரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Uரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Dரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Hரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Empty Re: ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல்

Post by SK Tue Feb 08, 2011 5:16 pm

உதயசுதா wrote:கண்டிப்பா இந்த குற்றவாளி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விட கூடாது.இவன் மரண தண்டனை தரப்பட வேண்டியவன்.ஏற்கனவே சொன்ன மாதிரி இவன துடிக்க துடிக்க கல்லால் அடித்து சொல்ல வேண்டும்.

இதை நான் கண்டிக்கிறேன்

அவனது கை மற்றும் கால்களை வெட்டிவிடவேண்டும் அவன் இறந்து விட்டால் அவனுக்கு வலி தெரியாது கை கால்கள் வெட்டப்பட்டு அழுகிய வாழைப்பழம் போல அவனை ஆக்க வேண்டும் அவன் தான் தவறை நினைத்து நொந்து நொந்து சாகவேண்டும்
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Empty Re: ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல்

Post by உதயசுதா Tue Feb 08, 2011 5:34 pm

SK wrote:
உதயசுதா wrote:கண்டிப்பா இந்த குற்றவாளி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விட கூடாது.இவன் மரண தண்டனை தரப்பட வேண்டியவன்.ஏற்கனவே சொன்ன மாதிரி இவன துடிக்க துடிக்க கல்லால் அடித்து சொல்ல வேண்டும்.

இதை நான் கண்டிக்கிறேன்

அவனது கை மற்றும் கால்களை வெட்டிவிடவேண்டும் அவன் இறந்து விட்டால் அவனுக்கு வலி தெரியாது கை கால்கள் வெட்டப்பட்டு அழுகிய வாழைப்பழம் போல அவனை ஆக்க வேண்டும் அவன் தான் தவறை நினைத்து நொந்து நொந்து சாகவேண்டும்
கல்லால் அடிச்சு கொல்லனும்ன்னு என் ஆசைதான் தவிர அது நடக்க போவதில்லை
எனக்கும் அந்த கயவனுக்கு இது போல தண்டனை தர வேண்டும் என்று ஆசைதான்.நாம் நாட்டு சட்டத்தில்
இதுக்கெல்லாம் இடம் இல்லையே.மிஞ்சி போனா இவனுக்கு ஆயுள் தண்டனை தருவாங்க இல்லைன்னா தூக்கு தண்டனை தருவாங்க.அப்டியே தூக்கு தண்டனை தந்தாலும் உயர்நீதி மன்றம்,உச்ச நீதி மன்றம் போய் அங்க எல்லாம் இவனுக்கு அதே தண்டனை கொடுத்தாலும் கருணை மனு போடுவான்.இவன் கருணை மனு மீது பதில் வரவே பல மாதங்கள் ஆகும்.அதுக்குள்ள இவனாகவே இயற்கையா செத்து இருப்பான்.


ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Uரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Dரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Aரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Yரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Aரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Sரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Uரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Dரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Hரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல் Empty Re: ரெயிலில் பயணம் செய்த பெண் கற்பழித்து கொலை: ரெயில்கள் மீது கல்வீச்சு; மறியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum