புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
81 Posts - 63%
heezulia
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
5 Posts - 4%
eraeravi
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
1 Post - 1%
viyasan
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
273 Posts - 45%
heezulia
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
19 Posts - 3%
prajai
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_m10குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 9:48 am

மதுரை, பிப்.8- குடிக்க பணம் கேட்டதால் நண்பனை கொலை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.

வாலிபர் கொலை

மதுரை வண்டியூர் பாலம் அருகே கடந்த டிசம்பர் மாதம் 22-ந் தேதி வாலிபர் ஒருவர் தலை சிதைந்த நிலையில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த வாலிபர் காக்கி நிற பேண்ட் அணிந்து இருந்தார். இதுகுறித்து கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு கடும் சவால் உருவானது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரனின் நேரடி கண்காணிப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்டவர் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் மகன் ஸ்ரீசுதர்சன் என்பது தெரியவந்தது. இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார்.

ஜாமீன் மனு தள்ளுபடி

மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி ஸ்ரீசுதர்சன் தொந்தரவு செய்ததால், அவரது நண்பர்களான ஒத்தக்கடை, பாரதிநகரை சேர்ந்த பாண்டியன் என்பவரது மகன் சுந்தரபாண்டியன் (வயது 25), காட்டுவாஒலி(23), தர்மர்(23) ஆகியோர் தான் ஸ்ரீசுதர்சனை அழைத்துச் சென்று கொலை செய்து உடலை வீசி விட்டு சென்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பேரில் ஆட்டோ டிரைவர்களான அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவின்படி 3 பேரும் மதுரை மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் சுந்தரபாண்டியன், தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி கேட்டு மதுரை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி என்.ரத்னராஜ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் எஸ்.மோகன்குமார் ஆஜராகி, ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து ஜாமீன் வழங்க மறுத்து மனுவினை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினதந்தி



குடிக்கப் பணம் கேட்டதால் நண்பன் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக