Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூலிகைகளின் மருத்துவப் பயன்
2 posters
Page 1 of 1
மூலிகைகளின் மருத்துவப் பயன்
அனைத்து மூலிகைகளும் உயிரினங்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் மருந்தாகிறது. ஆனால் அதனை நாம் பயன்படுத்தும் விதமும், பயன்பாட்டை யும் அறிந்திருக்க வேண்டும்.
துளசி:
கிருஷண துளசி, கருந்துளசி, வெந்துளசி, செந்துளசி, நாய் துளசி, காட்டுத் துளசி, கல் துளசி, முள் துளசி என பல வகையுண்டு. எனினும் கிருஷண துளசி என்னும் நீலத்துளசியும், செந்துளசியும் மிகவும் சிறந்த வகையாகும். பொதுவாக கப நோய்கள், கிருமி தொல்லைகள், விஷக்கடி, அஸ்திகரம், பித்த கரம், சூலை நோய்கள் போன்ற அநேக நோய்களுக்கும், மூலிகை காபிக்கு சிறந்த மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.
கீழா நெல்லி:
இது ஒரு சிறந்த அபூர்வ மூலிகை. பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய் களுக்கும், மிகவும் உத்தம மருந்தாகும். மஞ்சள் காமாலை, விஷக்கடி, சுரம், மேகம், மேகவாத சூலையினால் ஏற்படும் புண்களுக்கும், மதுமேகம் எனும் நீரிழிவு நோய்க்கும் இது சிறந்த மூலிகையாகும்.
வெள்ளருகு:
மேகம் எனும் வெட்டை நோய்க்கும், குடல் வாதம், வாத வாயு, சூலை, கிரந்தி, சொறி சிரங்கு போன்ற நோய்களுக்கு மிக சிறந்த மூலிகையாகும்.
செம்பருத்தி:
செம்பருத்தி இலையை இடித்துச் சாறு எடுத்து எண்ணெயில் கலந்து காய்ச்சி தேய்த்து வர உஷணம் குறையும். முடி வளரும். பித்தம் சார்ந்த தலை வேதனையும் குறையும். செம்பருத்தி பூ ஒரு ரத்த சுத்திகரிப்பான் ஆகும். மேக வெட்டை பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு எனும் ரத்தப் போக்கு, வயிற்று கடுப்பு, கல்லீரல், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சர்பத்தாக தயாரித்து தாகத்திற்கும் பயன்படுத்தலாம்.
துளசி:
கிருஷண துளசி, கருந்துளசி, வெந்துளசி, செந்துளசி, நாய் துளசி, காட்டுத் துளசி, கல் துளசி, முள் துளசி என பல வகையுண்டு. எனினும் கிருஷண துளசி என்னும் நீலத்துளசியும், செந்துளசியும் மிகவும் சிறந்த வகையாகும். பொதுவாக கப நோய்கள், கிருமி தொல்லைகள், விஷக்கடி, அஸ்திகரம், பித்த கரம், சூலை நோய்கள் போன்ற அநேக நோய்களுக்கும், மூலிகை காபிக்கு சிறந்த மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.
கீழா நெல்லி:
இது ஒரு சிறந்த அபூர்வ மூலிகை. பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய் களுக்கும், மிகவும் உத்தம மருந்தாகும். மஞ்சள் காமாலை, விஷக்கடி, சுரம், மேகம், மேகவாத சூலையினால் ஏற்படும் புண்களுக்கும், மதுமேகம் எனும் நீரிழிவு நோய்க்கும் இது சிறந்த மூலிகையாகும்.
வெள்ளருகு:
மேகம் எனும் வெட்டை நோய்க்கும், குடல் வாதம், வாத வாயு, சூலை, கிரந்தி, சொறி சிரங்கு போன்ற நோய்களுக்கு மிக சிறந்த மூலிகையாகும்.
செம்பருத்தி:
செம்பருத்தி இலையை இடித்துச் சாறு எடுத்து எண்ணெயில் கலந்து காய்ச்சி தேய்த்து வர உஷணம் குறையும். முடி வளரும். பித்தம் சார்ந்த தலை வேதனையும் குறையும். செம்பருத்தி பூ ஒரு ரத்த சுத்திகரிப்பான் ஆகும். மேக வெட்டை பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு எனும் ரத்தப் போக்கு, வயிற்று கடுப்பு, கல்லீரல், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சர்பத்தாக தயாரித்து தாகத்திற்கும் பயன்படுத்தலாம்.
Re: மூலிகைகளின் மருத்துவப் பயன்
ரோஜாப்பூ:
சிவப்பு ரோஜா மற்றும் வெள்ளை ரோஜாவிற்கு மருத்துவ குணம் அதிகம். இது இதயத்திற்கு இதமான ஒரு அபூர்வ மருந்தாகும். ரத்தத்தை சுத்திகரிப்பதிலும், ரத்த ஓட்டத்தை வேகப்படுத்துவதிலும் வேகமாக செயல்புரிகிறது. சர்பத்தாக அருந்தினால் உடல் உஷணத்தை தணிக்கும். மேக வெட்டையை குணப்படுத்தும்.
கறிவேப்பிலை
நாவிற்கு ருசியை அதிகரிக்கவும், வயிற்றுளைச்சல், குடல் புண், குடல் கிருமி, மூலம் மேலும் பித்த சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிறந்த மருந்தாக செயல்படுகின்றது.
ஆடாதோடை:
வாதம், சிலேத்தும ரோகங்களுக்கு ஆடாதோடை மிக சிறந்த மூலிகையாகும். சன்னிவாத சுரம், உடலில் வாதத்தினால் ஏற்படும் வீக்கங்கள், மேக வாத சூலையினால் ஏற்படும் புண்களுக்கும் உடலின் வலி நீக்கியாகவும் பயன்படுகிறது.
நொச்சி:
கரு நொச்சி, நீல நொச்சி மற்றும் வெண் நொச்சி ஆகியவை மருத்துவ குணம் உடையவை. சுவாச பிணிகள், பீனிசம், அலர்ஜி, தலைவலி போன் றவைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
சிவப்பு ரோஜா மற்றும் வெள்ளை ரோஜாவிற்கு மருத்துவ குணம் அதிகம். இது இதயத்திற்கு இதமான ஒரு அபூர்வ மருந்தாகும். ரத்தத்தை சுத்திகரிப்பதிலும், ரத்த ஓட்டத்தை வேகப்படுத்துவதிலும் வேகமாக செயல்புரிகிறது. சர்பத்தாக அருந்தினால் உடல் உஷணத்தை தணிக்கும். மேக வெட்டையை குணப்படுத்தும்.
கறிவேப்பிலை
நாவிற்கு ருசியை அதிகரிக்கவும், வயிற்றுளைச்சல், குடல் புண், குடல் கிருமி, மூலம் மேலும் பித்த சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிறந்த மருந்தாக செயல்படுகின்றது.
ஆடாதோடை:
வாதம், சிலேத்தும ரோகங்களுக்கு ஆடாதோடை மிக சிறந்த மூலிகையாகும். சன்னிவாத சுரம், உடலில் வாதத்தினால் ஏற்படும் வீக்கங்கள், மேக வாத சூலையினால் ஏற்படும் புண்களுக்கும் உடலின் வலி நீக்கியாகவும் பயன்படுகிறது.
நொச்சி:
கரு நொச்சி, நீல நொச்சி மற்றும் வெண் நொச்சி ஆகியவை மருத்துவ குணம் உடையவை. சுவாச பிணிகள், பீனிசம், அலர்ஜி, தலைவலி போன் றவைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
Re: மூலிகைகளின் மருத்துவப் பயன்
வேலி பருத்தி:
இதனை ஊத்தாமணி இலை எனவும் கூறுவதுண்டு. இதனை சர்வ ரோக நிவா ரணி எனலாம். வாதம், வலிப்பு, அடி, இடி காயங்கள் போன்ற அனைத்து நோய்களுக்கும் ஏற்ற மூலிகையாகும்.
கோவையிலை:
வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் மேகவாத சூலையினால் உண்டாகும் புண்களுக்கும், வாதத்தினால் ஏற்படும் வீக்கங்களுக்கும், உடல் உஷணத்தை கட்டுப்படுத்தும்.
குப்பைமேனி:
அனைத்து மூலநோய்களுக்கும், விஷம், மேகவாத சூலை, தீப்பட்ட புண், சுவாச காசம், பீனிசம், கபம், வாதம், கிருமி தொல்லை போன்ற நோய்களுக்கு சிறந்த மூலிகையாகும்.
தும்பையிலை:
கருந்தும்பை, வெண் தும்பை, ஈகதிக்கு தும்பை, சுண்ணாம்பு தும்பை, கல்லும்பை என பலதரப்பட்ட இனத்தில் தும்பை மூலிகையுண்டு. இதில் கருந்தும்பை, ஈகதிக்கு தும்பை மிக சிறந்த வகையாகும். விஷம், வாதம், தலைவலி, கபம், காது நோய்கள், அசதி, தாக தணிவு, உடல் வலி, மேகவெட்டை போக்கும்.
முருங்கை:
இலை, காய், பூ, பிஞ்சு, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும், மருத்துவ குணமுடையது. முருங்கையின் வடக்கு நோக்கி போகும் வேர், கிளை போன்ற வைக்கு மருத்துவ குணம் அதிகம் இருப்பதாக, சாஸ்திர விதிமுறைகள் கூறுகின்றன. வாதம், பித்தம், சிலேத்தும சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருந்தாகத் திகழ்ந்தாலும் முருங்கை விதை, முருங்கை பூ, முருங்கை இலை போன்றவை மேக வெட்டை, தாது நஷடம், தலைவலி, கப சுரம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.
இதனை ஊத்தாமணி இலை எனவும் கூறுவதுண்டு. இதனை சர்வ ரோக நிவா ரணி எனலாம். வாதம், வலிப்பு, அடி, இடி காயங்கள் போன்ற அனைத்து நோய்களுக்கும் ஏற்ற மூலிகையாகும்.
கோவையிலை:
வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் மேகவாத சூலையினால் உண்டாகும் புண்களுக்கும், வாதத்தினால் ஏற்படும் வீக்கங்களுக்கும், உடல் உஷணத்தை கட்டுப்படுத்தும்.
குப்பைமேனி:
அனைத்து மூலநோய்களுக்கும், விஷம், மேகவாத சூலை, தீப்பட்ட புண், சுவாச காசம், பீனிசம், கபம், வாதம், கிருமி தொல்லை போன்ற நோய்களுக்கு சிறந்த மூலிகையாகும்.
தும்பையிலை:
கருந்தும்பை, வெண் தும்பை, ஈகதிக்கு தும்பை, சுண்ணாம்பு தும்பை, கல்லும்பை என பலதரப்பட்ட இனத்தில் தும்பை மூலிகையுண்டு. இதில் கருந்தும்பை, ஈகதிக்கு தும்பை மிக சிறந்த வகையாகும். விஷம், வாதம், தலைவலி, கபம், காது நோய்கள், அசதி, தாக தணிவு, உடல் வலி, மேகவெட்டை போக்கும்.
முருங்கை:
இலை, காய், பூ, பிஞ்சு, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும், மருத்துவ குணமுடையது. முருங்கையின் வடக்கு நோக்கி போகும் வேர், கிளை போன்ற வைக்கு மருத்துவ குணம் அதிகம் இருப்பதாக, சாஸ்திர விதிமுறைகள் கூறுகின்றன. வாதம், பித்தம், சிலேத்தும சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருந்தாகத் திகழ்ந்தாலும் முருங்கை விதை, முருங்கை பூ, முருங்கை இலை போன்றவை மேக வெட்டை, தாது நஷடம், தலைவலி, கப சுரம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.
Re: மூலிகைகளின் மருத்துவப் பயன்
அருகம்புல்:
இது மிகச்சிறந்த மருந்தாகும். வாதம், பித்தம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், தலைவலி, ரத்த பித்தம், உடலின் உஷ்ணத்தை குறைக்கும், முக அழகு உண்டாகும்.
வல்லாரை:
இதனை கொடுப்பை என்பர். வாதம், சிலேத்தும ரோகங்களுக்கு சிறந்தது. ஆனால் அளவுக்கு அதிகம் பயன்படுத்தினால் பித்தத்தை அதிகப் படுத்தும். அறிவு கூர்மையுண்டாகவும், தாது விருத்திக்கும் அனைத்து மூலிகைகளிலும் சிறந்தது ஆகும்.
கற்றாழை:
குமரி எனும் சோற்று கற்றாழை உடல் உஷ்ணத்தை குறைக்கவும், கண் நோய்களை நீக்கவும், முக அழகு உண்டாக்கவும், தலைவலி எனும் நோய்களுக்கும் சிறந்ததாகும்.
முடக்கற்றான்:
இது உஷணமான மூலிகையாகும். மேகவாத சூலையினால் ஏற்படும் புண், கரப்பான், சொறி சிரங்கு, வாயு ரோகம், மலச்சிக்கல் தீரும்.
இது மிகச்சிறந்த மருந்தாகும். வாதம், பித்தம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், தலைவலி, ரத்த பித்தம், உடலின் உஷ்ணத்தை குறைக்கும், முக அழகு உண்டாகும்.
வல்லாரை:
இதனை கொடுப்பை என்பர். வாதம், சிலேத்தும ரோகங்களுக்கு சிறந்தது. ஆனால் அளவுக்கு அதிகம் பயன்படுத்தினால் பித்தத்தை அதிகப் படுத்தும். அறிவு கூர்மையுண்டாகவும், தாது விருத்திக்கும் அனைத்து மூலிகைகளிலும் சிறந்தது ஆகும்.
கற்றாழை:
குமரி எனும் சோற்று கற்றாழை உடல் உஷ்ணத்தை குறைக்கவும், கண் நோய்களை நீக்கவும், முக அழகு உண்டாக்கவும், தலைவலி எனும் நோய்களுக்கும் சிறந்ததாகும்.
முடக்கற்றான்:
இது உஷணமான மூலிகையாகும். மேகவாத சூலையினால் ஏற்படும் புண், கரப்பான், சொறி சிரங்கு, வாயு ரோகம், மலச்சிக்கல் தீரும்.
Re: மூலிகைகளின் மருத்துவப் பயன்
மூலிகையும் அற்புதம், தகவலும் அற்புதம்..
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
சரண்.தி.வீ- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மங்குஸ்தான் பழத்தின் மருத்துவப் பயன்
» தமிழ் மூலிகைகளின் அறிவியல் பெயர்கள்
» சித்த மருத்துவப் படிப்பை முடக்க எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சதி
» மூலிகைகளின் அற்புதங்கள்
» மூலிகைகளின் சிறப்பு
» தமிழ் மூலிகைகளின் அறிவியல் பெயர்கள்
» சித்த மருத்துவப் படிப்பை முடக்க எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சதி
» மூலிகைகளின் அற்புதங்கள்
» மூலிகைகளின் சிறப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|