Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிருக்கு விடை கூறுங்கள் 5
+4
realvampire
அருண்
பிளேடு பக்கிரி
kirikasan
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
புதிருக்கு விடை கூறுங்கள் 5
First topic message reminder :
மங்களபுரி என்றநாட்டை மணிசிம்மன் என்றொரு அரசன் ஆண்டுவந்தான்.
அவன் மிகவும் புத்திசாலி. ஒருநாள் இரவு அவன் வழமைபோல
மாறுவேடத்தில் ஊருக்குள் சென்று தன்ஆட்சியில் மக்கள் எப்படி
இருக்கிறார்கள் எனப் பார்த்துக் கொள்ளும் வேளையில், ஒரு மரத்தடியில்
மூன்று பேர், ஏதோ வாதம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான்
(அம்புலிமாமா கதைபோல சொல்ல முயற்சித்தேன்)
அவர்களை அணுகி அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்டபோது
அவர்கள் தங்களுக்குள் யார் அதிக புத்திசாலி என்பது பற்றிக் கருத்துமோதல்
ஏற்பட்டதைக் கூறினர். ஒவ்வொருவரும் தானேதான் புத்திசாலி என வாதிட்டுக்
கொண்டிருந்தாக அறிந்தான் அரசன்.
அவர்களின் பிரச்சனையைக் கேட்டதும் அரசன், ‘உங்கள் சந்தேகம் தீர வழி உண்டு’ என்று கூறி, ’இப்போது நான் உங்கள் மூவரின் கண்களையும் கறுப்பு துணியால் கட்டப் போகிறேன். அதன்பின்பு உங்கள்மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் ஒரு புள்ளி இடுவேன். நான் கூறும்போது மூவரும் துணிகளை அகற்றலாம்.
கண்களைத் திறந்தவுடன் எவர் முதலில் குறைந்தது ஒரு சிவப்பு நிறப் புள்ளியை காண்கிறீர்களோ
(நண்பரின் நெற்றிகளில் ஒன்றில்) உடன் கையை உயர்த்த வேண்டும். அதன்பிற்பாடு உங்கள் நெற்றியில் என்ன நிறம்
உள்ளதென ஊகித்து சரியாகக் கூறவேண்டும் எவர் முதலில் ஊகித்து பதில் சொல்கிறாரோ அவர்தான் அதிக புத்திசாலி என்றான்
அப்படியே மூவரின் கண்களும் கட்டப்பட்டது. அரசன் மூவரின் நெற்றியிலும்
சிவப்பு நிறப் புள்ளியையே இட்டான் அதன்பின் மூவரின் கண்களும்
திறந்து விடப்பட்டபோது மூவரும் ஒரேசமயத்தில் கையை உயர்த்தினர்கள்.
அதன்பின்னர் மூவரும் சிறிது விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தார்கள். ஒரு சொற்ப நேரத்துள் ஒருவன் ”என் நெற்றியில் உள்ளது சிவப்பு நிறப் புள்ளி” என்றான், அவனே அதிக புத்திசாலி என்ற பெயரையும் பெற்றான். அவன் எப்படித் தன் நெற்றிப் புள்ளியின் நிறத்தை சரியாக ஊகித்தான்
விடை சொல்லுவீர்களா?
மூவருக்கும் ஏதாவது பெயர் வைத்துக் கொள்ளலாம். A, B, C என்று ஆங்கிலத்திலும் வைத்துக் கொள்ளலாம்
மங்களபுரி என்றநாட்டை மணிசிம்மன் என்றொரு அரசன் ஆண்டுவந்தான்.
அவன் மிகவும் புத்திசாலி. ஒருநாள் இரவு அவன் வழமைபோல
மாறுவேடத்தில் ஊருக்குள் சென்று தன்ஆட்சியில் மக்கள் எப்படி
இருக்கிறார்கள் எனப் பார்த்துக் கொள்ளும் வேளையில், ஒரு மரத்தடியில்
மூன்று பேர், ஏதோ வாதம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான்
(அம்புலிமாமா கதைபோல சொல்ல முயற்சித்தேன்)
அவர்களை அணுகி அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்டபோது
அவர்கள் தங்களுக்குள் யார் அதிக புத்திசாலி என்பது பற்றிக் கருத்துமோதல்
ஏற்பட்டதைக் கூறினர். ஒவ்வொருவரும் தானேதான் புத்திசாலி என வாதிட்டுக்
கொண்டிருந்தாக அறிந்தான் அரசன்.
அவர்களின் பிரச்சனையைக் கேட்டதும் அரசன், ‘உங்கள் சந்தேகம் தீர வழி உண்டு’ என்று கூறி, ’இப்போது நான் உங்கள் மூவரின் கண்களையும் கறுப்பு துணியால் கட்டப் போகிறேன். அதன்பின்பு உங்கள்மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் ஒரு புள்ளி இடுவேன். நான் கூறும்போது மூவரும் துணிகளை அகற்றலாம்.
கண்களைத் திறந்தவுடன் எவர் முதலில் குறைந்தது ஒரு சிவப்பு நிறப் புள்ளியை காண்கிறீர்களோ
(நண்பரின் நெற்றிகளில் ஒன்றில்) உடன் கையை உயர்த்த வேண்டும். அதன்பிற்பாடு உங்கள் நெற்றியில் என்ன நிறம்
உள்ளதென ஊகித்து சரியாகக் கூறவேண்டும் எவர் முதலில் ஊகித்து பதில் சொல்கிறாரோ அவர்தான் அதிக புத்திசாலி என்றான்
அப்படியே மூவரின் கண்களும் கட்டப்பட்டது. அரசன் மூவரின் நெற்றியிலும்
சிவப்பு நிறப் புள்ளியையே இட்டான் அதன்பின் மூவரின் கண்களும்
திறந்து விடப்பட்டபோது மூவரும் ஒரேசமயத்தில் கையை உயர்த்தினர்கள்.
அதன்பின்னர் மூவரும் சிறிது விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தார்கள். ஒரு சொற்ப நேரத்துள் ஒருவன் ”என் நெற்றியில் உள்ளது சிவப்பு நிறப் புள்ளி” என்றான், அவனே அதிக புத்திசாலி என்ற பெயரையும் பெற்றான். அவன் எப்படித் தன் நெற்றிப் புள்ளியின் நிறத்தை சரியாக ஊகித்தான்
விடை சொல்லுவீர்களா?
மூவருக்கும் ஏதாவது பெயர் வைத்துக் கொள்ளலாம். A, B, C என்று ஆங்கிலத்திலும் வைத்துக் கொள்ளலாம்
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
"உங்கள்மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் ஒரு புள்ளி இடுவேன்"
சிவப்பு அல்லது நீலம் அப்படியானால் ஒரு நிறம் மட்டுமே இருக்க முடியும்.. இருவர் நெற்றியிலும் சிவப்பு என்றால் தன் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் தான் புள்ளி இருக்கும்... சற்று யோசித்தால் போதும்...
சரிதானே நண்பரே ...
சிவப்பு அல்லது நீலம் அப்படியானால் ஒரு நிறம் மட்டுமே இருக்க முடியும்.. இருவர் நெற்றியிலும் சிவப்பு என்றால் தன் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் தான் புள்ளி இருக்கும்... சற்று யோசித்தால் போதும்...
சரிதானே நண்பரே ...
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
சிவா wrote:கையை உயர்த்தியவன் நிறக்குருடு என நினைக்கிறேன் அண்ணா!
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அப்படின்னா எல்லோர் நெற்றியிலும் சிவப்பு நிறப் புள்ளி தானே இருக்க முடியும்.. அதனால் தான் அதில் ஒருவன் முந்திக் கொண்டான்...
இரண்டுமல்ல
தேனி சூர்யாபாஸ்கரன் தங்களின் பதிலுக்கு
A, B ,C யில் யாரவது ஒருவன் C சொன்னான் என்று வைத்துக் கொள்வோம் A யை பார்த்து B கையை உயர்த்தி யிருக்கலாம். B யை பார்த்து A கையை உயர்த்தி யிருக்கலாம். C க்கு நீல நிறமாக இருக்கலாம். அவன் இருவரில் ஒருவனைப் பார்த்ததும் கையை உயர்த்தி யிருக்கலாம். அவன் எப்படி தன்னுடையது சிவப்பு என்று முடிவு செய்ய முடியும். இதே நிலமைதான் மூவருக்கும். தன்னுடையதை முடிவு செய்யமுடியாத நிலை.
இதற்குள் விடை உண்டு. தேவையானவர்கள் மட்டும் பார்க்கவும் விடை அவசரமாகப் போடவேண்டாமென்ரால் எடுத்து விடுகிறேன்
- Spoiler:
விடை இதுதான்
மூன்று பேரும் புத்திசாலிகள் அவர்களுக்குள் அதிக புத்திசாலி யார் என்பதுதான் போட்டி. மூன்றுபேரும் ஒரே மாதிரிதான் சிந்திக்கப்போகிறார்கள் அதற்குள் வேகமாக சிந்தித்து பதில் சொல்பவன் யாரோ அவன்தான் அதிக புத்திசாலி. அப்படித்தான் ஒருவன் முதலில் வேகமாக சிந்தித்து விடை கூறினான்.
இப்போது முதலில் எப்படி இருக்காது என்பதைப் பார்த்தோமென்றால், எப்படி இருக்கும் என்பதை முடிவு செய்ய இலகுவாயிருக்கும்
A, B, C யில் C தான் பதிலைக்கூறினான் என வைத்துக்கொள்வோம். அவன் சிந்தித்தான் என் நெற்றியில் நீலநிற புள்ளியோ தெரியவில்லை. ஆனால் எனக்கு நீல நிறப்புள்ளி ஆக இருந்ந்தால் B எப்படி
யோசித்திருப்பான்.
B சிந்திப்பது எப்படி இருக்கும் என C மனதுள் கற்பனை பண்ணுகிறான். C க்கு நீலம் எனக்கும் நீலமாக இருக்குமென்றால் A கையை உயர்த்தியிருக்க மாட்டான். எனவே எனக்கு சிவப்பு என்பதால்தான் A கையை உயர்தினான் என்று விவேகமாக முடிவு செய்து உடனடியாக C நீலமென்பதால் Bதனக்கு சிவப்புத்தான் என்று உடன் பதில் கூறியிருப்பான். அவனும் பதில் கூறாமல் சிந்திக்கிறான் என்பதால் Cக்கு நீலமில்லை. அதனால்தான் அவன் குழம்பிப்போயிருக்கிறான் என்று
B யின்மனதிஉள்ளதை C சிந்தித்து மிகவேகமாக முடிவு செய்தான். தன் (C) நெற்றியில் சிவப்பு இருப்பதால்தான் B தடுமாறிபோய் இருக்கிறான் அதுபோலவே A யும் குழ்ம்பிப்போயிருக்கிறான். அதனால் என்னுடையது சிவப்பு. C மனதுள் என அதிவேகமாகச் சிந்தித்து முடிவு கூறினான்
இந்த முடிவை மூவரும் எடுப்பார்கள் ஆனால் முந்திக்கொண்டவன் ஒருவன்.
Last edited by kirikasan on Mon Feb 07, 2011 2:26 pm; edited 2 times in total
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
நான் இதை தான் நினைத்தேன்,
நீங்க முந்திக்கொண்டீர்கள் கிரிகாசன்.
நீங்க முந்திக்கொண்டீர்கள் கிரிகாசன்.
ரஞ்சித்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
அறிவாளிகளால் மட்டுமே கூறக்கூடிய விடையாதலால் எனக்குத் தெரிந்திருக்கவில்லை அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
சிவா wrote:அறிவாளிகளால் மட்டுமே கூறக்கூடிய விடையாதலால் எனக்குத் தெரிந்திருக்கவில்லை அண்ணா!
நானும்தான் இதை வாசித்துப் புரிந்துகொள்ளவே நீண்ட நேரம் எடுத்தது. ஆங்கிலத்தில் சுருக்கமாகபோட்டிருந்தார்கள். நான்தான் விரிவு படுத்தினேன்
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
realvampire wrote:"உங்கள்மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் ஒரு புள்ளி இடுவேன்"
சிவப்பு அல்லது நீலம் அப்படியானால் ஒரு நிறம் மட்டுமே இருக்க முடியும்.. இருவர் நெற்றியிலும் சிவப்பு என்றால் தன் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் தான் புள்ளி இருக்கும்... சற்று யோசித்தால் போதும்...
சரிதானே நண்பரே ...
தங்கள் பதிலை பார்க்க முதல் விடை போட்டுவிட்டேன். சரியான பதிலை spoiler க்குள் பாருங்கள் நன்றி தங்கள் பதிலுக்கு!
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
ரஞ்சித்குமார் wrote:நான் இதை தான் நினைத்தேன்,
நீங்க முந்திக்கொண்டீர்கள் கிரிகாசன்.
நீங்கள் நினத்து விட்டீர்கள் என்பது தெரிந்துதான் எங்கே சொல்லிவிடப் போகிறீர்களோ என்று அவசரமாக நானே கூறிவிட்டேன்
Last edited by kirikasan on Mon Feb 07, 2011 2:32 pm; edited 1 time in total
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
kirikasan wrote:சிவா wrote:அறிவாளிகளால் மட்டுமே கூறக்கூடிய விடையாதலால் எனக்குத் தெரிந்திருக்கவில்லை அண்ணா!
நானும்தான் இதை வாசித்துப் புரிந்துகொள்ளவே நீண்ட நேரம் எடுத்தது. ஆங்கிலத்தில் சுருக்கமாகபோட்டிருந்தார்கள். நான்தான் விரிவு படுத்தினேன்
எங்களைச் சற்று சிந்திக்க வைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
சிவா wrote:kirikasan wrote:சிவா wrote:அறிவாளிகளால் மட்டுமே கூறக்கூடிய விடையாதலால் எனக்குத் தெரிந்திருக்கவில்லை அண்ணா!
நானும்தான் இதை வாசித்துப் புரிந்துகொள்ளவே நீண்ட நேரம் எடுத்தது. ஆங்கிலத்தில் சுருக்கமாகபோட்டிருந்தார்கள். நான்தான் விரிவு படுத்தினேன்
எங்களைச் சற்று சிந்திக்க வைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா!
நன்றிகள் தொடர்ந்து புதிர் போடுவேன்!
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» புதிருக்கு விடை கூறுங்கள் 4
» புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)
» புதிருக்கு விடை கண்டுபிடியுங்கள்
» புதிருக்கு விடை தாருங்கள்
» இந்த புதிருக்கு விடை தாருங்கள்!
» புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)
» புதிருக்கு விடை கண்டுபிடியுங்கள்
» புதிருக்கு விடை தாருங்கள்
» இந்த புதிருக்கு விடை தாருங்கள்!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|