Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிருக்கு விடை கூறுங்கள் 5
+4
realvampire
அருண்
பிளேடு பக்கிரி
kirikasan
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
புதிருக்கு விடை கூறுங்கள் 5
First topic message reminder :
மங்களபுரி என்றநாட்டை மணிசிம்மன் என்றொரு அரசன் ஆண்டுவந்தான்.
அவன் மிகவும் புத்திசாலி. ஒருநாள் இரவு அவன் வழமைபோல
மாறுவேடத்தில் ஊருக்குள் சென்று தன்ஆட்சியில் மக்கள் எப்படி
இருக்கிறார்கள் எனப் பார்த்துக் கொள்ளும் வேளையில், ஒரு மரத்தடியில்
மூன்று பேர், ஏதோ வாதம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான்
(அம்புலிமாமா கதைபோல சொல்ல முயற்சித்தேன்)
அவர்களை அணுகி அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்டபோது
அவர்கள் தங்களுக்குள் யார் அதிக புத்திசாலி என்பது பற்றிக் கருத்துமோதல்
ஏற்பட்டதைக் கூறினர். ஒவ்வொருவரும் தானேதான் புத்திசாலி என வாதிட்டுக்
கொண்டிருந்தாக அறிந்தான் அரசன்.
அவர்களின் பிரச்சனையைக் கேட்டதும் அரசன், ‘உங்கள் சந்தேகம் தீர வழி உண்டு’ என்று கூறி, ’இப்போது நான் உங்கள் மூவரின் கண்களையும் கறுப்பு துணியால் கட்டப் போகிறேன். அதன்பின்பு உங்கள்மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் ஒரு புள்ளி இடுவேன். நான் கூறும்போது மூவரும் துணிகளை அகற்றலாம்.
கண்களைத் திறந்தவுடன் எவர் முதலில் குறைந்தது ஒரு சிவப்பு நிறப் புள்ளியை காண்கிறீர்களோ
(நண்பரின் நெற்றிகளில் ஒன்றில்) உடன் கையை உயர்த்த வேண்டும். அதன்பிற்பாடு உங்கள் நெற்றியில் என்ன நிறம்
உள்ளதென ஊகித்து சரியாகக் கூறவேண்டும் எவர் முதலில் ஊகித்து பதில் சொல்கிறாரோ அவர்தான் அதிக புத்திசாலி என்றான்
அப்படியே மூவரின் கண்களும் கட்டப்பட்டது. அரசன் மூவரின் நெற்றியிலும்
சிவப்பு நிறப் புள்ளியையே இட்டான் அதன்பின் மூவரின் கண்களும்
திறந்து விடப்பட்டபோது மூவரும் ஒரேசமயத்தில் கையை உயர்த்தினர்கள்.
அதன்பின்னர் மூவரும் சிறிது விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தார்கள். ஒரு சொற்ப நேரத்துள் ஒருவன் ”என் நெற்றியில் உள்ளது சிவப்பு நிறப் புள்ளி” என்றான், அவனே அதிக புத்திசாலி என்ற பெயரையும் பெற்றான். அவன் எப்படித் தன் நெற்றிப் புள்ளியின் நிறத்தை சரியாக ஊகித்தான்
விடை சொல்லுவீர்களா?
மூவருக்கும் ஏதாவது பெயர் வைத்துக் கொள்ளலாம். A, B, C என்று ஆங்கிலத்திலும் வைத்துக் கொள்ளலாம்
மங்களபுரி என்றநாட்டை மணிசிம்மன் என்றொரு அரசன் ஆண்டுவந்தான்.
அவன் மிகவும் புத்திசாலி. ஒருநாள் இரவு அவன் வழமைபோல
மாறுவேடத்தில் ஊருக்குள் சென்று தன்ஆட்சியில் மக்கள் எப்படி
இருக்கிறார்கள் எனப் பார்த்துக் கொள்ளும் வேளையில், ஒரு மரத்தடியில்
மூன்று பேர், ஏதோ வாதம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான்
(அம்புலிமாமா கதைபோல சொல்ல முயற்சித்தேன்)
அவர்களை அணுகி அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்டபோது
அவர்கள் தங்களுக்குள் யார் அதிக புத்திசாலி என்பது பற்றிக் கருத்துமோதல்
ஏற்பட்டதைக் கூறினர். ஒவ்வொருவரும் தானேதான் புத்திசாலி என வாதிட்டுக்
கொண்டிருந்தாக அறிந்தான் அரசன்.
அவர்களின் பிரச்சனையைக் கேட்டதும் அரசன், ‘உங்கள் சந்தேகம் தீர வழி உண்டு’ என்று கூறி, ’இப்போது நான் உங்கள் மூவரின் கண்களையும் கறுப்பு துணியால் கட்டப் போகிறேன். அதன்பின்பு உங்கள்மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் ஒரு புள்ளி இடுவேன். நான் கூறும்போது மூவரும் துணிகளை அகற்றலாம்.
கண்களைத் திறந்தவுடன் எவர் முதலில் குறைந்தது ஒரு சிவப்பு நிறப் புள்ளியை காண்கிறீர்களோ
(நண்பரின் நெற்றிகளில் ஒன்றில்) உடன் கையை உயர்த்த வேண்டும். அதன்பிற்பாடு உங்கள் நெற்றியில் என்ன நிறம்
உள்ளதென ஊகித்து சரியாகக் கூறவேண்டும் எவர் முதலில் ஊகித்து பதில் சொல்கிறாரோ அவர்தான் அதிக புத்திசாலி என்றான்
அப்படியே மூவரின் கண்களும் கட்டப்பட்டது. அரசன் மூவரின் நெற்றியிலும்
சிவப்பு நிறப் புள்ளியையே இட்டான் அதன்பின் மூவரின் கண்களும்
திறந்து விடப்பட்டபோது மூவரும் ஒரேசமயத்தில் கையை உயர்த்தினர்கள்.
அதன்பின்னர் மூவரும் சிறிது விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தார்கள். ஒரு சொற்ப நேரத்துள் ஒருவன் ”என் நெற்றியில் உள்ளது சிவப்பு நிறப் புள்ளி” என்றான், அவனே அதிக புத்திசாலி என்ற பெயரையும் பெற்றான். அவன் எப்படித் தன் நெற்றிப் புள்ளியின் நிறத்தை சரியாக ஊகித்தான்
விடை சொல்லுவீர்களா?
மூவருக்கும் ஏதாவது பெயர் வைத்துக் கொள்ளலாம். A, B, C என்று ஆங்கிலத்திலும் வைத்துக் கொள்ளலாம்
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
"உங்கள்மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் ஒரு புள்ளி இடுவேன்"
சிவப்பு அல்லது நீலம் அப்படியானால் ஒரு நிறம் மட்டுமே இருக்க முடியும்.. இருவர் நெற்றியிலும் சிவப்பு என்றால் தன் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் தான் புள்ளி இருக்கும்... சற்று யோசித்தால் போதும்...
சரிதானே நண்பரே ...
சிவப்பு அல்லது நீலம் அப்படியானால் ஒரு நிறம் மட்டுமே இருக்க முடியும்.. இருவர் நெற்றியிலும் சிவப்பு என்றால் தன் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் தான் புள்ளி இருக்கும்... சற்று யோசித்தால் போதும்...
சரிதானே நண்பரே ...
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
சிவா wrote:கையை உயர்த்தியவன் நிறக்குருடு என நினைக்கிறேன் அண்ணா!
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அப்படின்னா எல்லோர் நெற்றியிலும் சிவப்பு நிறப் புள்ளி தானே இருக்க முடியும்.. அதனால் தான் அதில் ஒருவன் முந்திக் கொண்டான்...
இரண்டுமல்ல
தேனி சூர்யாபாஸ்கரன் தங்களின் பதிலுக்கு
A, B ,C யில் யாரவது ஒருவன் C சொன்னான் என்று வைத்துக் கொள்வோம் A யை பார்த்து B கையை உயர்த்தி யிருக்கலாம். B யை பார்த்து A கையை உயர்த்தி யிருக்கலாம். C க்கு நீல நிறமாக இருக்கலாம். அவன் இருவரில் ஒருவனைப் பார்த்ததும் கையை உயர்த்தி யிருக்கலாம். அவன் எப்படி தன்னுடையது சிவப்பு என்று முடிவு செய்ய முடியும். இதே நிலமைதான் மூவருக்கும். தன்னுடையதை முடிவு செய்யமுடியாத நிலை.
இதற்குள் விடை உண்டு. தேவையானவர்கள் மட்டும் பார்க்கவும் விடை அவசரமாகப் போடவேண்டாமென்ரால் எடுத்து விடுகிறேன்
- Spoiler:
விடை இதுதான்
மூன்று பேரும் புத்திசாலிகள் அவர்களுக்குள் அதிக புத்திசாலி யார் என்பதுதான் போட்டி. மூன்றுபேரும் ஒரே மாதிரிதான் சிந்திக்கப்போகிறார்கள் அதற்குள் வேகமாக சிந்தித்து பதில் சொல்பவன் யாரோ அவன்தான் அதிக புத்திசாலி. அப்படித்தான் ஒருவன் முதலில் வேகமாக சிந்தித்து விடை கூறினான்.
இப்போது முதலில் எப்படி இருக்காது என்பதைப் பார்த்தோமென்றால், எப்படி இருக்கும் என்பதை முடிவு செய்ய இலகுவாயிருக்கும்
A, B, C யில் C தான் பதிலைக்கூறினான் என வைத்துக்கொள்வோம். அவன் சிந்தித்தான் என் நெற்றியில் நீலநிற புள்ளியோ தெரியவில்லை. ஆனால் எனக்கு நீல நிறப்புள்ளி ஆக இருந்ந்தால் B எப்படி
யோசித்திருப்பான்.
B சிந்திப்பது எப்படி இருக்கும் என C மனதுள் கற்பனை பண்ணுகிறான். C க்கு நீலம் எனக்கும் நீலமாக இருக்குமென்றால் A கையை உயர்த்தியிருக்க மாட்டான். எனவே எனக்கு சிவப்பு என்பதால்தான் A கையை உயர்தினான் என்று விவேகமாக முடிவு செய்து உடனடியாக C நீலமென்பதால் Bதனக்கு சிவப்புத்தான் என்று உடன் பதில் கூறியிருப்பான். அவனும் பதில் கூறாமல் சிந்திக்கிறான் என்பதால் Cக்கு நீலமில்லை. அதனால்தான் அவன் குழம்பிப்போயிருக்கிறான் என்று
B யின்மனதிஉள்ளதை C சிந்தித்து மிகவேகமாக முடிவு செய்தான். தன் (C) நெற்றியில் சிவப்பு இருப்பதால்தான் B தடுமாறிபோய் இருக்கிறான் அதுபோலவே A யும் குழ்ம்பிப்போயிருக்கிறான். அதனால் என்னுடையது சிவப்பு. C மனதுள் என அதிவேகமாகச் சிந்தித்து முடிவு கூறினான்
இந்த முடிவை மூவரும் எடுப்பார்கள் ஆனால் முந்திக்கொண்டவன் ஒருவன்.
Last edited by kirikasan on Mon Feb 07, 2011 2:26 pm; edited 2 times in total
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
நான் இதை தான் நினைத்தேன்,
நீங்க முந்திக்கொண்டீர்கள் கிரிகாசன்.
நீங்க முந்திக்கொண்டீர்கள் கிரிகாசன்.
ரஞ்சித்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
அறிவாளிகளால் மட்டுமே கூறக்கூடிய விடையாதலால் எனக்குத் தெரிந்திருக்கவில்லை அண்ணா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புதிருக்கு விடை கூறுங்கள் 5 - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
சிவா wrote:அறிவாளிகளால் மட்டுமே கூறக்கூடிய விடையாதலால் எனக்குத் தெரிந்திருக்கவில்லை அண்ணா!
நானும்தான் இதை வாசித்துப் புரிந்துகொள்ளவே நீண்ட நேரம் எடுத்தது. ஆங்கிலத்தில் சுருக்கமாகபோட்டிருந்தார்கள். நான்தான் விரிவு படுத்தினேன்
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
realvampire wrote:"உங்கள்மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் ஒரு புள்ளி இடுவேன்"
சிவப்பு அல்லது நீலம் அப்படியானால் ஒரு நிறம் மட்டுமே இருக்க முடியும்.. இருவர் நெற்றியிலும் சிவப்பு என்றால் தன் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் தான் புள்ளி இருக்கும்... சற்று யோசித்தால் போதும்...
சரிதானே நண்பரே ...
தங்கள் பதிலை பார்க்க முதல் விடை போட்டுவிட்டேன். சரியான பதிலை spoiler க்குள் பாருங்கள் நன்றி தங்கள் பதிலுக்கு!
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
ரஞ்சித்குமார் wrote:நான் இதை தான் நினைத்தேன்,
நீங்க முந்திக்கொண்டீர்கள் கிரிகாசன்.
நீங்கள் நினத்து விட்டீர்கள் என்பது தெரிந்துதான் எங்கே சொல்லிவிடப் போகிறீர்களோ என்று அவசரமாக நானே கூறிவிட்டேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by kirikasan on Mon Feb 07, 2011 2:32 pm; edited 1 time in total
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
kirikasan wrote:சிவா wrote:அறிவாளிகளால் மட்டுமே கூறக்கூடிய விடையாதலால் எனக்குத் தெரிந்திருக்கவில்லை அண்ணா!
நானும்தான் இதை வாசித்துப் புரிந்துகொள்ளவே நீண்ட நேரம் எடுத்தது. ஆங்கிலத்தில் சுருக்கமாகபோட்டிருந்தார்கள். நான்தான் விரிவு படுத்தினேன்
எங்களைச் சற்று சிந்திக்க வைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புதிருக்கு விடை கூறுங்கள் 5 - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 5
சிவா wrote:kirikasan wrote:சிவா wrote:அறிவாளிகளால் மட்டுமே கூறக்கூடிய விடையாதலால் எனக்குத் தெரிந்திருக்கவில்லை அண்ணா!
நானும்தான் இதை வாசித்துப் புரிந்துகொள்ளவே நீண்ட நேரம் எடுத்தது. ஆங்கிலத்தில் சுருக்கமாகபோட்டிருந்தார்கள். நான்தான் விரிவு படுத்தினேன்
எங்களைச் சற்று சிந்திக்க வைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா!
நன்றிகள் தொடர்ந்து புதிர் போடுவேன்!
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதிருக்கு விடை கூறுங்கள் 4
» புதிருக்கு விடை கண்டுபிடியுங்கள்
» புதிருக்கு விடை தாருங்கள்
» புதிருக்கு விடை தேட தயாரா.
» புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)
» புதிருக்கு விடை கண்டுபிடியுங்கள்
» புதிருக்கு விடை தாருங்கள்
» புதிருக்கு விடை தேட தயாரா.
» புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|