புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
44 Posts - 41%
heezulia
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
3 Posts - 3%
prajai
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
8 Posts - 2%
Rathinavelu
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
புதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_lcapபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_voting_barபுதிருக்கு விடை கூறுங்கள் 5 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை கூறுங்கள் 5


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 06, 2011 2:31 pm

மங்களபுரி என்றநாட்டை மணிசிம்மன் என்றொரு அரசன் ஆண்டுவந்தான்.
அவன் மிகவும் புத்திசாலி. ஒருநாள் இரவு அவன் வழமைபோல
மாறுவேடத்தில் ஊருக்குள் சென்று தன்ஆட்சியில் மக்கள் எப்படி
இருக்கிறார்கள் எனப் பார்த்துக் கொள்ளும் வேளையில், ஒரு மரத்தடியில்
மூன்று பேர், ஏதோ வாதம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான்

(அம்புலிமாமா கதைபோல சொல்ல முயற்சித்தேன்)

அவர்களை அணுகி அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்டபோது
அவர்கள் தங்களுக்குள் யார் அதிக புத்திசாலி என்பது பற்றிக் கருத்துமோதல்
ஏற்பட்டதைக் கூறினர். ஒவ்வொருவரும் தானேதான் புத்திசாலி என வாதிட்டுக்
கொண்டிருந்தாக அறிந்தான் அரசன்.

அவர்களின் பிரச்சனையைக் கேட்டதும் அரசன், ‘உங்கள் சந்தேகம் தீர வழி உண்டு’ என்று கூறி, ’இப்போது நான் உங்கள் மூவரின் கண்களையும் கறுப்பு துணியால் கட்டப் போகிறேன். அதன்பின்பு உங்கள்மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் ஒரு புள்ளி இடுவேன். நான் கூறும்போது மூவரும் துணிகளை அகற்றலாம்.
கண்களைத் திறந்தவுடன் எவர் முதலில் குறைந்தது ஒரு சிவப்பு நிறப் புள்ளியை காண்கிறீர்களோ
(நண்பரின் நெற்றிகளில் ஒன்றில்) உடன் கையை உயர்த்த வேண்டும். அதன்பிற்பாடு உங்கள் நெற்றியில் என்ன நிறம்
உள்ளதென ஊகித்து சரியாகக் கூறவேண்டும் எவர் முதலில் ஊகித்து பதில் சொல்கிறாரோ அவர்தான் அதிக புத்திசாலி என்றான்

அப்படியே மூவரின் கண்களும் கட்டப்பட்டது. அரசன் மூவரின் நெற்றியிலும்
சிவப்பு நிறப் புள்ளியையே இட்டான் அதன்பின் மூவரின் கண்களும்
திறந்து விடப்பட்டபோது மூவரும் ஒரேசமயத்தில் கையை உயர்த்தினர்கள்.
அதன்பின்னர் மூவரும் சிறிது விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தார்கள். ஒரு சொற்ப நேரத்துள் ஒருவன் ”என் நெற்றியில் உள்ளது சிவப்பு நிறப் புள்ளி” என்றான், அவனே அதிக புத்திசாலி என்ற பெயரையும் பெற்றான். அவன் எப்படித் தன் நெற்றிப் புள்ளியின் நிறத்தை சரியாக ஊகித்தான்

விடை சொல்லுவீர்களா?

மூவருக்கும் ஏதாவது பெயர் வைத்துக் கொள்ளலாம். A, B, C என்று ஆங்கிலத்திலும் வைத்துக் கொள்ளலாம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Feb 06, 2011 4:55 pm

மூவரும் கையை உயர்தியதிலிருந்து கண்டுபிடிக்கலாமே?




புதிருக்கு விடை கூறுங்கள் 5 Power-Star-Srinivasan
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 06, 2011 5:35 pm

பிளேடு பக்கிரி wrote:மூவரும் கையை உயர்தியதிலிருந்து கண்டுபிடிக்கலாமே?
இல்லைங்க, ஒருசிவப்பு நிறத்தைக் கண்டாலே கையை உயர்த்தலாம் எனவே ஒவ்வொருத்தரும் யோசிக்கலாம். என்னுடையது நீலநிறமாக இருக்குமோ. பக்கத்தில் நிற்பவனுடைய நெற்றிசிவப்பை பார்த்து மற்றவன் கை உயர்த்துகிறானோ என்ற சந்தேகம் வரலாம். ஒருவன் மட்டும் தன்னுடையதும் சிவப்பு என்று விரைவாக கண்டுபிடித்தான் எப்படி?

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Feb 06, 2011 6:05 pm

kirikasan wrote:
பிளேடு பக்கிரி wrote:மூவரும் கையை உயர்தியதிலிருந்து கண்டுபிடிக்கலாமே?
இல்லைங்க, ஒருசிவப்பு நிறத்தைக் கண்டாலே கையை உயர்த்தலாம் எனவே ஒவ்வொருத்தரும் யோசிக்கலாம். என்னுடையது நீலநிறமாக இருக்குமோ. பக்கத்தில் நிற்பவனுடைய நெற்றிசிவப்பை பார்த்து மற்றவன் கை உயர்த்துகிறானோ என்ற சந்தேகம் வரலாம். ஒருவன் மட்டும் தன்னுடையதும் சிவப்பு என்று விரைவாக கண்டுபிடித்தான் எப்படி?

ஆமாய்ல்ல ? சரி சொல்றேன்.... புதிருக்கு விடை கூறுங்கள் 5 502589 புதிருக்கு விடை கூறுங்கள் 5 362913




புதிருக்கு விடை கூறுங்கள் 5 Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 06, 2011 6:21 pm

ஏ‌பி‌சி மூன்று பேரில் ஏ விற்கு சிவப்பு வைத்தால் அடுத்து பி விற்கு நீல நிறத்தில் வைப்பார் அடுத்து சி விற்கு சிவப்பு நிறம் தான் வைக்க வேண்டும்...என்று யோசித்து சிவப்பு என்று சொல்லிறுப்பான்...சரியா என்று கூறுங்கள் அண்ணா..

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 06, 2011 6:35 pm

arun_vzp wrote:ஏ‌பி‌சி மூன்று பேரில் ஏ விற்கு சிவப்பு வைத்தால் அடுத்து பி விற்கு நீல நிறத்தில் வைப்பார் அடுத்து சி விற்கு சிவப்பு நிறம் தான் வைக்க வேண்டும்...என்று யோசித்து சிவப்பு என்று சொல்லிறுப்பான்...சரியா என்று கூறுங்கள் அண்ணா..

இல்லையே. இது ஒரு லாஜிக் வகையை சேர்ந்த கேள்வி. அது அப்படி இருப்பதால் இது இப்படித்தான் இருக்கும் என நிரூபிக்க வேண்டும். தங்கள் விடை நிரூபிக்க முடியாததோடு மூன்றும் சிவப்பு புள்ளிகள்தானே. வினா மூவரும தன்னுடைய நிற்ம் நீலமாக இருக்குமோ என முடிவுசெய்யத் தெரியாமல் இருக்கும்போது ஒருவன் முந்திக்கொண்டு தன் நிறம் சிவப்பு என்பதை அறிந்து சொன்னான் அவன் அந்த முடிவுக்கு வந்தது எப்படி?

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Feb 07, 2011 1:58 am

"பிம்பம்"
சற்று உற்று நோக்கினால் அடுதவனின் கண்களில்
பிம்பம்பர்தை பார்க்கலாம்...
சரிதானே நண்பரே ...

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 07, 2011 2:51 am

realvampire wrote:"பிம்பம்"
சற்று உற்று நோக்கினால் அடுதவனின் கண்களில்
பிம்பம்பர்தை பார்க்கலாம்...
சரிதானே நண்பரே ...

அப்படியெல்லாம் பார்த்து நிறத்தை கண்டு கொள்லலாமோ தெரியவில்லை. அதற்கு மிகவும் அண்மையில் செல்லவேண்டும். அதுவும் புத்திசாலித்தனம்தான். ஆனால் அதைவிட ஒரு பதில் இருக்கிறது. அந்தப்பதிலை புரிந்துகொள்ளவே எனக்கு மிக சிரமமாக முதலில் இருந்தது. கூறுகிறேன் வேறு யாராவது முயற்சிக்கிறர்களா என்று சற்று பொறுத்துப் பார்ப்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 8:48 am

கையை உயர்த்தியவன் நிறக்குருடு என நினைக்கிறேன் அண்ணா! புதிருக்கு விடை கூறுங்கள் 5 440806



புதிருக்கு விடை கூறுங்கள் 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 07, 2011 11:34 am

[quote]அப்படியே மூவரின் கண்களும் கட்டப்பட்டது. அரசன் மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறப் புள்ளியையே இட்டான் அதன்பின் மூவரின் கண்களும்திறந்து விடப்பட்டபோது மூவரும் ஒரேசமயத்தில் கையை உயர்த்தினர்கள்[/quote]
அப்படின்னா எல்லோர் நெற்றியிலும் சிவப்பு நிறப் புள்ளி தானே இருக்க முடியும்.. சிரி அதனால் தான் அதில் ஒருவன் முந்திக் கொண்டான்... சிரி




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புதிருக்கு விடை கூறுங்கள் 5 Friendshipcomment54புதிருக்கு விடை கூறுங்கள் 5 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக