புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
35 Posts - 36%
T.N.Balasubramanian
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
401 Posts - 48%
heezulia
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
27 Posts - 3%
prajai
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை கூறுங்கள் 5


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 06, 2011 2:31 pm

மங்களபுரி என்றநாட்டை மணிசிம்மன் என்றொரு அரசன் ஆண்டுவந்தான்.
அவன் மிகவும் புத்திசாலி. ஒருநாள் இரவு அவன் வழமைபோல
மாறுவேடத்தில் ஊருக்குள் சென்று தன்ஆட்சியில் மக்கள் எப்படி
இருக்கிறார்கள் எனப் பார்த்துக் கொள்ளும் வேளையில், ஒரு மரத்தடியில்
மூன்று பேர், ஏதோ வாதம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான்

(அம்புலிமாமா கதைபோல சொல்ல முயற்சித்தேன்)

அவர்களை அணுகி அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்டபோது
அவர்கள் தங்களுக்குள் யார் அதிக புத்திசாலி என்பது பற்றிக் கருத்துமோதல்
ஏற்பட்டதைக் கூறினர். ஒவ்வொருவரும் தானேதான் புத்திசாலி என வாதிட்டுக்
கொண்டிருந்தாக அறிந்தான் அரசன்.

அவர்களின் பிரச்சனையைக் கேட்டதும் அரசன், ‘உங்கள் சந்தேகம் தீர வழி உண்டு’ என்று கூறி, ’இப்போது நான் உங்கள் மூவரின் கண்களையும் கறுப்பு துணியால் கட்டப் போகிறேன். அதன்பின்பு உங்கள்மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் ஒரு புள்ளி இடுவேன். நான் கூறும்போது மூவரும் துணிகளை அகற்றலாம்.
கண்களைத் திறந்தவுடன் எவர் முதலில் குறைந்தது ஒரு சிவப்பு நிறப் புள்ளியை காண்கிறீர்களோ
(நண்பரின் நெற்றிகளில் ஒன்றில்) உடன் கையை உயர்த்த வேண்டும். அதன்பிற்பாடு உங்கள் நெற்றியில் என்ன நிறம்
உள்ளதென ஊகித்து சரியாகக் கூறவேண்டும் எவர் முதலில் ஊகித்து பதில் சொல்கிறாரோ அவர்தான் அதிக புத்திசாலி என்றான்

அப்படியே மூவரின் கண்களும் கட்டப்பட்டது. அரசன் மூவரின் நெற்றியிலும்
சிவப்பு நிறப் புள்ளியையே இட்டான் அதன்பின் மூவரின் கண்களும்
திறந்து விடப்பட்டபோது மூவரும் ஒரேசமயத்தில் கையை உயர்த்தினர்கள்.
அதன்பின்னர் மூவரும் சிறிது விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தார்கள். ஒரு சொற்ப நேரத்துள் ஒருவன் ”என் நெற்றியில் உள்ளது சிவப்பு நிறப் புள்ளி” என்றான், அவனே அதிக புத்திசாலி என்ற பெயரையும் பெற்றான். அவன் எப்படித் தன் நெற்றிப் புள்ளியின் நிறத்தை சரியாக ஊகித்தான்

விடை சொல்லுவீர்களா?

மூவருக்கும் ஏதாவது பெயர் வைத்துக் கொள்ளலாம். A, B, C என்று ஆங்கிலத்திலும் வைத்துக் கொள்ளலாம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Feb 06, 2011 4:55 pm

மூவரும் கையை உயர்தியதிலிருந்து கண்டுபிடிக்கலாமே?




புதிருக்கு விடை கூறுங்கள் 5 Power-Star-Srinivasan
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 06, 2011 5:35 pm

பிளேடு பக்கிரி wrote:மூவரும் கையை உயர்தியதிலிருந்து கண்டுபிடிக்கலாமே?
இல்லைங்க, ஒருசிவப்பு நிறத்தைக் கண்டாலே கையை உயர்த்தலாம் எனவே ஒவ்வொருத்தரும் யோசிக்கலாம். என்னுடையது நீலநிறமாக இருக்குமோ. பக்கத்தில் நிற்பவனுடைய நெற்றிசிவப்பை பார்த்து மற்றவன் கை உயர்த்துகிறானோ என்ற சந்தேகம் வரலாம். ஒருவன் மட்டும் தன்னுடையதும் சிவப்பு என்று விரைவாக கண்டுபிடித்தான் எப்படி?

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Feb 06, 2011 6:05 pm

kirikasan wrote:
பிளேடு பக்கிரி wrote:மூவரும் கையை உயர்தியதிலிருந்து கண்டுபிடிக்கலாமே?
இல்லைங்க, ஒருசிவப்பு நிறத்தைக் கண்டாலே கையை உயர்த்தலாம் எனவே ஒவ்வொருத்தரும் யோசிக்கலாம். என்னுடையது நீலநிறமாக இருக்குமோ. பக்கத்தில் நிற்பவனுடைய நெற்றிசிவப்பை பார்த்து மற்றவன் கை உயர்த்துகிறானோ என்ற சந்தேகம் வரலாம். ஒருவன் மட்டும் தன்னுடையதும் சிவப்பு என்று விரைவாக கண்டுபிடித்தான் எப்படி?

ஆமாய்ல்ல ? சரி சொல்றேன்.... புதிருக்கு விடை கூறுங்கள் 5 502589 புதிருக்கு விடை கூறுங்கள் 5 362913




புதிருக்கு விடை கூறுங்கள் 5 Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 06, 2011 6:21 pm

ஏ‌பி‌சி மூன்று பேரில் ஏ விற்கு சிவப்பு வைத்தால் அடுத்து பி விற்கு நீல நிறத்தில் வைப்பார் அடுத்து சி விற்கு சிவப்பு நிறம் தான் வைக்க வேண்டும்...என்று யோசித்து சிவப்பு என்று சொல்லிறுப்பான்...சரியா என்று கூறுங்கள் அண்ணா..

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 06, 2011 6:35 pm

arun_vzp wrote:ஏ‌பி‌சி மூன்று பேரில் ஏ விற்கு சிவப்பு வைத்தால் அடுத்து பி விற்கு நீல நிறத்தில் வைப்பார் அடுத்து சி விற்கு சிவப்பு நிறம் தான் வைக்க வேண்டும்...என்று யோசித்து சிவப்பு என்று சொல்லிறுப்பான்...சரியா என்று கூறுங்கள் அண்ணா..

இல்லையே. இது ஒரு லாஜிக் வகையை சேர்ந்த கேள்வி. அது அப்படி இருப்பதால் இது இப்படித்தான் இருக்கும் என நிரூபிக்க வேண்டும். தங்கள் விடை நிரூபிக்க முடியாததோடு மூன்றும் சிவப்பு புள்ளிகள்தானே. வினா மூவரும தன்னுடைய நிற்ம் நீலமாக இருக்குமோ என முடிவுசெய்யத் தெரியாமல் இருக்கும்போது ஒருவன் முந்திக்கொண்டு தன் நிறம் சிவப்பு என்பதை அறிந்து சொன்னான் அவன் அந்த முடிவுக்கு வந்தது எப்படி?

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Feb 07, 2011 1:58 am

"பிம்பம்"
சற்று உற்று நோக்கினால் அடுதவனின் கண்களில்
பிம்பம்பர்தை பார்க்கலாம்...
சரிதானே நண்பரே ...

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 07, 2011 2:51 am

realvampire wrote:"பிம்பம்"
சற்று உற்று நோக்கினால் அடுதவனின் கண்களில்
பிம்பம்பர்தை பார்க்கலாம்...
சரிதானே நண்பரே ...

அப்படியெல்லாம் பார்த்து நிறத்தை கண்டு கொள்லலாமோ தெரியவில்லை. அதற்கு மிகவும் அண்மையில் செல்லவேண்டும். அதுவும் புத்திசாலித்தனம்தான். ஆனால் அதைவிட ஒரு பதில் இருக்கிறது. அந்தப்பதிலை புரிந்துகொள்ளவே எனக்கு மிக சிரமமாக முதலில் இருந்தது. கூறுகிறேன் வேறு யாராவது முயற்சிக்கிறர்களா என்று சற்று பொறுத்துப் பார்ப்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 8:48 am

கையை உயர்த்தியவன் நிறக்குருடு என நினைக்கிறேன் அண்ணா! புதிருக்கு விடை கூறுங்கள் 5 440806



புதிருக்கு விடை கூறுங்கள் 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 07, 2011 11:34 am

[quote]அப்படியே மூவரின் கண்களும் கட்டப்பட்டது. அரசன் மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறப் புள்ளியையே இட்டான் அதன்பின் மூவரின் கண்களும்திறந்து விடப்பட்டபோது மூவரும் ஒரேசமயத்தில் கையை உயர்த்தினர்கள்[/quote]
அப்படின்னா எல்லோர் நெற்றியிலும் சிவப்பு நிறப் புள்ளி தானே இருக்க முடியும்.. சிரி அதனால் தான் அதில் ஒருவன் முந்திக் கொண்டான்... சிரி




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புதிருக்கு விடை கூறுங்கள் 5 Friendshipcomment54புதிருக்கு விடை கூறுங்கள் 5 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக