புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி: மா.கம்யூனிஸ்ட்!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மிழக அரசின் இடைக்கால பட்ஜெட்: அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்துள்ளதையே பறைசாற்றுகிறது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மக்களுக்கு நம்பிக்கை தரும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதுவும் இல்லை. சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள இடைக்கால பட்ஜெட் என்பதால் புதிய திட்டங்கள் மட்டுமல்ல, புதிய வரிகளும் இல்லை. மத்திய அரசின் தாராளமயக் கொள்கைகளை தங்குதடையின்றி தமிழக திமுக அரசும் கடைபிடித்து வருவதையே இடைக்கால பட்ஜெட்டும் வெளிப்படுத்துகிறது.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நலன் தாராளமயக் கொள்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாய நெருக்கடி காரணமாக கிராம மக்கள் விவசாயத்திலிருந்து வெளியேறும் நிலை நீடித்து வருகிறது.
தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு காரணமாக சிறு குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களை கடுமையாகப் பாதித்துள்ள விலைஉயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மட்டுமல்ல, மாநில திமுக அரசும் சில கண்துடைப்பான அறிவிப்புகளைத் தவிர எந்த உருப்படியான நடவடிக்கைகளையும் முன்மொழியவில்லை.
காவல்துறையை மேம்படுத்த தமிழக அரசு பெரும் அளவில் பணத்தை செலவழித்துள்ளது. எனினும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை பெருமளவு சீர்குலைந்தே வருகிறது. கள்ளச்சாராயம், மணல்கொள்ளை, கந்துவட்டி, ரியல் எளிடேட், காண்டிராக்ட் என பல முனைகளிலும் சமூக விரோதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இக்கொடுமைகளுக்கு எதிராக போராடுபவர்கள் படுகொலை செய்யப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன என்பதற்கு பள்ளிப்பாளையம் சி.வேலுச்சாமி, திருமெய்ச்சூர் நாவலன் படுகொலைகள் சமீபத்திய எடுத்துக்காட்டுகளாகும்.கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் வரலாறு காணாத ஊழல் போக்குகள் தலை விரித்தாடுகின்றன.
தமிழகத்தில் தொழிற்சங்க உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படும் நிலை நீடித்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலுறவு சட்டங்களை மீறுகிறது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடுகிற பொழுது தமிழக அரசு நிர்வாகத்தின் பக்கமே நிற்கிறது. தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதை திமுக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள புறம்போக்கு நிலங்கள் நிலமில்லாத ஏழை மக்களுக்கு புறம்போக்கு நிலம் 2 ஏக்கர் வீதம் வழங்கப்படும் என்ற முதல்வரின் வாக்குறுதி 5 ஆண்டுகளில் உண்மைக்கு மாறான காரணங்களைக் கூறி முறையாக அமல்படுத்தவில்லை. திருவள்ளூர் மாவட்டம் பல்லவாடாவில் ஆக்கிரமிக்கப்பட்ட 800 ஏக்கர் நிலத்தை போராட்டம் நடத்தி பொதுமக்கள் மீட்ட பின்பும், நிலமில்லாத ஏழைகளுக்கு பிரித்துத் தர திமுக அரசு மறுக்கிறது. கோவில் நிலங்களில் குடியிருப்போரின் பிரச்சனைகளுக்கு திமுக அரசு உடனடியாக தீர்வு காணவில்லை. பஞ்சமி நில மீட்பு பற்றி 5 ஆண்டுகளுக்கும் மேலாக உருப்படியான நடவடிக்கை எடுக்காமல் அரசின் கையில் ஏராளமான விபரங்கள் இருந்தும் ஆய்வு செய்ய கடைசிக்காலத்தில் குழு அமைக்கப்பட்டிருப்பது தேர்தல் கால கண்துடைப்பாகும்.
தலித் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வாய் வீச்சினைத் தவிர தமிழக அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. உத்தபுரம் பொதுஇடத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவில் ஆலயப்பிரவேசத்தின் போது 144 தடையுத்தரவு போட்டு ஏராளமானோரை கைது செய்யும் கைங்காரியத்தையே தமிழக அரசு செய்தது. அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒரு பக்கம் கண்காணிப்புக்குழுவை பெயரளவில் அமைத்து விட்டு, மறுபுறம் மின்வாரிய நியமனங்களில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு பற்றிய நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.
சமச்சீர் கல்வியை அமல்படுத்தவும், தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும், தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மொத்தத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பல்வேறு துறைகளிலும் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்பதையே பறைசாற்றுகிறது. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
nakkiran
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மக்களுக்கு நம்பிக்கை தரும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதுவும் இல்லை. சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள இடைக்கால பட்ஜெட் என்பதால் புதிய திட்டங்கள் மட்டுமல்ல, புதிய வரிகளும் இல்லை. மத்திய அரசின் தாராளமயக் கொள்கைகளை தங்குதடையின்றி தமிழக திமுக அரசும் கடைபிடித்து வருவதையே இடைக்கால பட்ஜெட்டும் வெளிப்படுத்துகிறது.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நலன் தாராளமயக் கொள்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாய நெருக்கடி காரணமாக கிராம மக்கள் விவசாயத்திலிருந்து வெளியேறும் நிலை நீடித்து வருகிறது.
தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு காரணமாக சிறு குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களை கடுமையாகப் பாதித்துள்ள விலைஉயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மட்டுமல்ல, மாநில திமுக அரசும் சில கண்துடைப்பான அறிவிப்புகளைத் தவிர எந்த உருப்படியான நடவடிக்கைகளையும் முன்மொழியவில்லை.
காவல்துறையை மேம்படுத்த தமிழக அரசு பெரும் அளவில் பணத்தை செலவழித்துள்ளது. எனினும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை பெருமளவு சீர்குலைந்தே வருகிறது. கள்ளச்சாராயம், மணல்கொள்ளை, கந்துவட்டி, ரியல் எளிடேட், காண்டிராக்ட் என பல முனைகளிலும் சமூக விரோதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இக்கொடுமைகளுக்கு எதிராக போராடுபவர்கள் படுகொலை செய்யப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன என்பதற்கு பள்ளிப்பாளையம் சி.வேலுச்சாமி, திருமெய்ச்சூர் நாவலன் படுகொலைகள் சமீபத்திய எடுத்துக்காட்டுகளாகும்.கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் வரலாறு காணாத ஊழல் போக்குகள் தலை விரித்தாடுகின்றன.
தமிழகத்தில் தொழிற்சங்க உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படும் நிலை நீடித்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலுறவு சட்டங்களை மீறுகிறது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடுகிற பொழுது தமிழக அரசு நிர்வாகத்தின் பக்கமே நிற்கிறது. தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதை திமுக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள புறம்போக்கு நிலங்கள் நிலமில்லாத ஏழை மக்களுக்கு புறம்போக்கு நிலம் 2 ஏக்கர் வீதம் வழங்கப்படும் என்ற முதல்வரின் வாக்குறுதி 5 ஆண்டுகளில் உண்மைக்கு மாறான காரணங்களைக் கூறி முறையாக அமல்படுத்தவில்லை. திருவள்ளூர் மாவட்டம் பல்லவாடாவில் ஆக்கிரமிக்கப்பட்ட 800 ஏக்கர் நிலத்தை போராட்டம் நடத்தி பொதுமக்கள் மீட்ட பின்பும், நிலமில்லாத ஏழைகளுக்கு பிரித்துத் தர திமுக அரசு மறுக்கிறது. கோவில் நிலங்களில் குடியிருப்போரின் பிரச்சனைகளுக்கு திமுக அரசு உடனடியாக தீர்வு காணவில்லை. பஞ்சமி நில மீட்பு பற்றி 5 ஆண்டுகளுக்கும் மேலாக உருப்படியான நடவடிக்கை எடுக்காமல் அரசின் கையில் ஏராளமான விபரங்கள் இருந்தும் ஆய்வு செய்ய கடைசிக்காலத்தில் குழு அமைக்கப்பட்டிருப்பது தேர்தல் கால கண்துடைப்பாகும்.
தலித் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வாய் வீச்சினைத் தவிர தமிழக அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. உத்தபுரம் பொதுஇடத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவில் ஆலயப்பிரவேசத்தின் போது 144 தடையுத்தரவு போட்டு ஏராளமானோரை கைது செய்யும் கைங்காரியத்தையே தமிழக அரசு செய்தது. அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒரு பக்கம் கண்காணிப்புக்குழுவை பெயரளவில் அமைத்து விட்டு, மறுபுறம் மின்வாரிய நியமனங்களில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு பற்றிய நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.
சமச்சீர் கல்வியை அமல்படுத்தவும், தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும், தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மொத்தத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பல்வேறு துறைகளிலும் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்பதையே பறைசாற்றுகிறது. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
nakkiran
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|