புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
31 Posts - 79%
heezulia
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நானாச்சு நீயாச்சு


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 29 Dec 2010 - 14:09


நானாச்சு நீயாச்சு



நானாச்சு நீயாச்சு Rikshaw2

மதுரையில் மீனாட்சி-
சுந்தரேசர் திருக்கல்யாணம் நடக்கும் அதே வேளையில் வெளிப் பிரகாரத்தில்
ரிக்ஷா தொழிலாளி மாரிமுத்துவுக்கும், அவன் கூட்டாளி மாடசாமியின் தங்கை
செல்வராணிக்கும் இனிதே நடந்தது திருமணம். ரிக்ஷா வண்டி தேராச்சு.
ஜோடிகளின் பேச்சு ஜோராச்சு.


தன்னானே தானேதன்னே தன்னானே தானேதன்னே
தன்னானே தானே தன தானா - தன
தன்னானே தானேதன்னே தன்னானே தானேதன்னே
தன்னானே தானே தன தானா


மாரிமுத்து:
மீனாட்சி சுந்தரேசர் கல்யாணம் நடக்குது
மேளதாள வாத்தியங்க ளோட - இங்கே
நானாச்சு நீயாச்சு நடந்தாச்சு மேரேஜு
ரிக்ஷாவண்டி ஊருகோலத் தோட.


செல்வராணி:
முப்பத்து முக்கோடி தேவரெல்லாம் வந்தாகளாம்
மீனாட்சி கல்யாணத்தைப் பாக்க - இங்கே
அப்பன்ஆத்தா அண்ணந்தம்பி அஞ்சுஆறு பேரைவிட்டா
ஆருமில்லை வாழ்த்துச் சொல்லி கேக்க .


வானிருந்து தேவரெல்லாம் வந்திருக்கார் வாழ்த்துச்சொல்ல
வாடிபுள்ள காட்டுறேண்டி உனக்கு - இங்கு
நானிருக்கேன் சுந்தரனாய் நீயிருக்கே மீனாட்சியாய்
நெனப்புலதான் இருக்குதடி கணக்கு.

பரமசிவன் பார்வதிக்கு பாதிதேகம் தந்திருக்கார்
பங்கு என்ன நீயும் தரப் போறே? -அந்த
வரங் கொடுக்கும் சாமி போல வச்சுக்கணும் நெஞ்சுக்குள்ள
வாக்கப்பட்டு உன்ன நம்பி வாரேன்.

பாழாய்ப்போன தேகத்தில பாதிநோவு ஆகிப்போச்சு
பங்குகேட்டு என்ன செய்யப் போறே? - தெனம்
கூழுகஞ்சி குடிச்சாலும் கூடிஒண்ணா சேந்திருப்போம்
கும்பிடுற சாமிகளைப் போலே .

பக்கத்துணை நானிருந்தா பறந்துவிடும் நோவுநொடி
பாத்துக்கலாம் தெகிரியமா வாய்யா - என்னை
சொக்கவச்ச தேகத்தில தூசுவிழ விடமாட்டேன்
சோகத்தைநீ தொடச்சுவிட்டுப் போய்யா

தங்கநகை வைர அட்டி தடபுடலா சீர்வரிசை
தந்திருக்கார் மீனாட்சிக்கு அழகர் - அட
உங்கஅண்ணன் மாடசாமி உனக்குஎன்ன தந்திருக்கான்
ஓலைப்பாய் தகரப்பெட்டி தவிர.?

உண்டியலில் கோடி கோடி ஊருப்பணம் சேத்துவச்சு
ஒய்யாரமா நிக்கிறாரு பெருமாள் - இங்கே
குண்டிவத்த எங்கஅண்ணன் சேத்ததெல்லாம் கொடுத்துப்புட்டா
கோவணமும் மிச்சமாகி வருமா ?

வேடிக்கையா சொல்லிப்புட்டேன் வேணாம்புள்ள சீர்வரிசை
வேர்வைசிந்தி கஞ்சி ஊத்து வேண்டி - தெனம்
வாடிக்கையா நிக்காம வண்டிஓட வேணுமின்னு
வாழவைக்கும் மீனாட்சியை வேண்டி.

சாயங்காலம் ஆகிப்புட்டா டாசுமாக்கை தேடிக்கிட்டு
சரக்கடிக்க போயிடாதே மாமா - மடி
சாயுங்காலம் அப்புறமா கெஞ்சினாலும் வாராது
சத்தியமா சொல்லிப்புட்டேன் ஆமா

குண்டுகுழி ரோட்டுமேல குந்தவச்சு வண்டிஓட்டி
குத்துவலி நோவுதடி ஒடம்பு- சும்மா
ரெண்டுரவுண்டு ஊத்திக்கிட்டா ஜிவ்வுன்னுதான் போதையாகி
சூடுஏறிப் போகுமடி நரம்பு.

ஆட்டுக்காலு சூப்புவச்சு அயிரைமீனு கொழம்புவச்சு
காத்திருப்பேன் ஒனக்காக ராசா - வண்டி
ஓட்டிவந்த வலிதீர ஒத்தடமும் நானுந்தாரேன்
ஓடச்சிருங்க டாசுமாக்கு சீசா.

உத்தரவு உத்தரவு ஒத்துக்கிட்டேன் ஒத்துக்கிட்டேன்
ஒம்பேச்சை மீறமாட்டேன் ராணி - நாங்க
மொத்தமாக திருந்தி அந்த டாசுமாக்கை மூடிப்புட்டா
மொதல்வருக்கு ஆகிடுமோ போணி ?

கலைஞர் அய்யா காசுபாக்க கணக்கில்லாத வழிகள் உண்டு
கவலைப்பட வேணாமுங்க சாமி - நம்ம
தலையெழுத்து மாறணுன்னா தண்ணிகிண்ணி தள்ளிவச்சு
தேர்தலிலே கோபத்தைநீ காமி .



- சிவகுமாரன்

வலைப்பூவில் ஒருவரின் கோரிக்கைக்கு உடனடியாக என் வலையுலக நண்பர் திரு. சிவகுமாரன் எழுதிய நான் மகிழ்ந்து ரசித்த எளிமையான ஆனால் அழுத்தமான சிந்தனையைத் தாங்கிய இக்கவிதையை என் ஈகரை உறவுகளும் ரசிப்பார்கள் என்ற எண்ணத்தில்..



நானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Tநானாச்சு நீயாச்சு Hநானாச்சு நீயாச்சு Iநானாச்சு நீயாச்சு Rநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 29 Dec 2010 - 14:11

ரெம்ப நல்லாத்தான் இருக்கு... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 29 Dec 2010 - 14:13

எளிய பாடலில் வாழ்க்கை தத்துவம் அடங்கி இருப்பதை காண முடிகிறது....

மீனாட்சி சுந்தரேசர் கல்யாணம் கூட எங்கப்பா பார்த்தோம் நாம...
தடபுடல் கல்யாணமும் மினரல் வாட்டர் பாட்டிலும் 50 வகை உணவும் போட்டு செல்வந்தர் செய்யும் கல்யாணம் ஒரு வகைன்னா..

உழைத்து தன் உழைப்பில் வரதட்சணை வாங்காது சீர் செனத்தி கேட்காது வயிறு நிறைய உணவு கொடுத்து எளிமையான கல்யாணமும் ஒருவருக்கு ஒருத்தர் என்ற பண்பாடு மீறாமல் வாழும் ஏழைகளின் வாழ்க்கையை உயர்வாக நினைக்கவைக்கிறது இந்த அருமையான பாடல்....

பானு உங்களுக்கு பிடித்ததை எம்முடன் பகிர்ந்தமைக்கும் அன்பு நன்றிகள்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நானாச்சு நீயாச்சு 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 29 Dec 2010 - 14:22

என்ன ஒரு அழகான சிந்தனை ஆதிராக்கா,இங்க இத பகிர்ந்தமைக்கு நன்றி.




நானாச்சு நீயாச்சு Uநானாச்சு நீயாச்சு Dநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Yநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Sநானாச்சு நீயாச்சு Uநானாச்சு நீயாச்சு Dநானாச்சு நீயாச்சு Hநானாச்சு நீயாச்சு A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 29 Dec 2010 - 14:23

கலை wrote:ரெம்ப நல்லாத்தான் இருக்கு... நானாச்சு நீயாச்சு 677196 நானாச்சு நீயாச்சு 677196 நானாச்சு நீயாச்சு 677196
நன்றி கலை ரசித்தமைக்கு.



நானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Tநானாச்சு நீயாச்சு Hநானாச்சு நீயாச்சு Iநானாச்சு நீயாச்சு Rநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 29 Dec 2010 - 14:25

மஞ்சுபாஷிணி wrote:எளிய பாடலில் வாழ்க்கை தத்துவம் அடங்கி இருப்பதை காண முடிகிறது....

மீனாட்சி சுந்தரேசர் கல்யாணம் கூட எங்கப்பா பார்த்தோம் நாம...
தடபுடல் கல்யாணமும் மினரல் வாட்டர் பாட்டிலும் 50 வகை உணவும் போட்டு செல்வந்தர் செய்யும் கல்யாணம் ஒரு வகைன்னா..

உழைத்து தன் உழைப்பில் வரதட்சணை வாங்காது சீர் செனத்தி கேட்காது வயிறு நிறைய உணவு கொடுத்து எளிமையான கல்யாணமும் ஒருவருக்கு ஒருத்தர் என்ற பண்பாடு மீறாமல் வாழும் ஏழைகளின் வாழ்க்கையை உயர்வாக நினைக்கவைக்கிறது இந்த அருமையான பாடல்....

பானு உங்களுக்கு பிடித்ததை எம்முடன் பகிர்ந்தமைக்கும் அன்பு நன்றிகள்பா....

மிக்க நன்றி மஞ்சு.. மண்மனம் கமழும் இந்தக் கவிதை(பாடல்) என் உறவுகளையும் கவரும் என்பதை நானறிவேன். நன்றி.... நானாச்சு நீயாச்சு 678642 நானாச்சு நீயாச்சு 154550



நானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Tநானாச்சு நீயாச்சு Hநானாச்சு நீயாச்சு Iநானாச்சு நீயாச்சு Rநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 29 Dec 2010 - 14:29

உதயசுதா wrote:என்ன ஒரு அழகான சிந்தனை ஆதிராக்கா,இங்க இத பகிர்ந்தமைக்கு நன்றி.
கண்டிப்பாக சுதாவுக்கு இது பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். படித்ததற்கு மிக்க நன்றி..

நானாச்சு நீயாச்சு 3913-62

போட்டொவெல்லாம் போட்டு அசத்திட்டீங்க....
புத்தாண்டு பரிசா எங்களுக்கு..
எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு சுதா....
முடிஞ்சா ஒரு ஃபுல் எனக்குத் தனியா அனுப்புங்க சுதா.
போட்டோவைத்தான் சொன்னேன்...



நானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Tநானாச்சு நீயாச்சு Hநானாச்சு நீயாச்சு Iநானாச்சு நீயாச்சு Rநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 29 Dec 2010 - 14:33

Aathira wrote:
கண்டிப்பாக சுதாவுக்கு இது பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். படித்ததற்கு மிக்க நன்றி..
நானாச்சு நீயாச்சு 3913-62
போட்டொவெல்லாம் போட்டு அசத்திட்டீங்க....
புத்தாண்டு பரிசா எங்களுக்கு..
எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு சுதா....
முடிஞ்சா ஒரு ஃபுல் எனக்குத் தனியா அனுப்புங்க சுதா.
போட்டோவைத்தான் சொன்னேன்...

எனக்கு ஹாஃப்... அழுகை
நான் போட்டோவைச் சொல்லலை...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 29 Dec 2010 - 14:36

கலை wrote:
Aathira wrote:
கண்டிப்பாக சுதாவுக்கு இது பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். படித்ததற்கு மிக்க நன்றி..
நானாச்சு நீயாச்சு 3913-62
போட்டொவெல்லாம் போட்டு அசத்திட்டீங்க....
புத்தாண்டு பரிசா எங்களுக்கு..
எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு சுதா....
முடிஞ்சா ஒரு ஃபுல் எனக்குத் தனியா அனுப்புங்க சுதா.
போட்டோவைத்தான் சொன்னேன்...

எனக்கு ஹாஃப்... அழுகை
நான் போட்டோவைச் சொல்லலை...
நீங்க பாட்டில் தான் கேட்பிங்கன்னு எனக்கு தெரியும் கலை.ஆனா சுதா மேடம் வந்தா நிலைமை கொஞ்சம் மோசமாகுமே,நீங்க கொஞ்ச நாளைக்கு ஈகரைக்கு
வர முடியாதேன்னுதான் யோசிக்கிறேன்




நானாச்சு நீயாச்சு Uநானாச்சு நீயாச்சு Dநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Yநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Sநானாச்சு நீயாச்சு Uநானாச்சு நீயாச்சு Dநானாச்சு நீயாச்சு Hநானாச்சு நீயாச்சு A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 29 Dec 2010 - 14:37

கலை wrote:
Aathira wrote:
கண்டிப்பாக சுதாவுக்கு இது பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். படித்ததற்கு மிக்க நன்றி..
நானாச்சு நீயாச்சு 3913-62
போட்டொவெல்லாம் போட்டு அசத்திட்டீங்க....
புத்தாண்டு பரிசா எங்களுக்கு..
எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு சுதா....
முடிஞ்சா ஒரு ஃபுல் எனக்குத் தனியா அனுப்புங்க சுதா.
போட்டோவைத்தான் சொன்னேன்...

எனக்கு ஹாஃ

ஹலோ...உங்க ஏரியா வேற... எங்க ஏரியா வேற..
இடம் மாறி இப்படியெல்லாம் கேக்கக்கூடாது.. நானாச்சு நீயாச்சு 139731
அது தல கிட்ட கேக்க வேண்டியது. எல்லாம் ரிசர்வ் செஞ்சிருப்பாரு... புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு... நானாச்சு நீயாச்சு 755837 நானாச்சு நீயாச்சு 755837



நானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Tநானாச்சு நீயாச்சு Hநானாச்சு நீயாச்சு Iநானாச்சு நீயாச்சு Rநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக