புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
19 Posts - 3%
prajai
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_m10வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 1:58 pm

நான் ஆசிரியர் பயிற்சி மாணவர். அன்று, கல்வி இறுதி தேர்வு எழுத சென்றிருந்தேன். இன்னொரு கல்லூரியில் இருந்தும் நிறைய மாணவ, மாணவிகள் பரீட்சை எழுத வந்திருந்தார்கள். பரீட்சை நடந்த அறைக்குள் செல்போன் கொண்டுசெல்லக்கூடாது என்றுகூறி, அறை கண்காணிப்பாளரிடம் அவைகளை கொடுத்து விடும்படி கூறினார்கள்.

நானும் எனது செல்போனை `சுவிட்ச் ஆப்' செய்து எனது ஹால் சூப்பர்வைசரிடம் கொடுத்து விட்டு, பரீட்சை எழுதச் சென்றேன். நன்றாக எழுதிய சந்தோஷத்தில் வெளியே வந்து, எனது செல்போனை திரும்ப வாங்காமலே பஸ்நிலையம் வரை வந்துவிட்டேன். திடீரென்று ஞாபகம் வர, உடனே கல்லூரிக்கு வந்து ஹால் சூப்பர்வைசரை தேடிக் கண்டுபிடித்து, எனது செல்போனை திரும்பத் தருமாறு கேட்டேன். ஆனால் அவர், `வேறொரு மாணவர் வந்து தனது நண்பனின் செல்போன் என்றுகூறி அதை வாங்கிச் சென்றுவிட்டாரே' என்றார். அதிர்ந்து போனேன்.

எனது நிலையை புரிந்துகொண்ட சூப்பர்வைசர், `அந்த மாணவரை எனக்கு அடையாளம் தெரியும். நாளை எப்படியாவது வாங்கித் தருகிறேன்' என்றார். உடனடியாக கல்லூரியின் முதல்வர் மற்றும் பி.எட். தேர்வுத்துறை கமிட்டியின் செயலாளர் ஆகியோரிடம் இது குறித்துப் புகார் செய்தார். அப்போதே அந்த மாணவரின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி போன்ற அனைத்து தகவல்களையும் கண்டுபிடித்து ரகசியமாக வைத்துக் கொண்டார்கள்.

நான் அன்று இரவு முழுவதும் எனது நண்பர்களின் செல்போன்கள் மூலம், எனது செல்போன் நம்பருக்கு பலமுறை தொடர்பு கொண்டேன். `ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருப்பதாகவே எனக்குத் தகவல் கிடைத்தது.

மறுநாள் காலையிலும் அதே அறையிலே தேர்வு நடைபெற்றது. எனது செல்போனை எடுத்துச் சென்ற மாணவரும் பரீட்சை எழுத வந்தார். முதல் நாள் வந்த அதே சூப்பர்வைசரே, எனது ஹாலுக்கு `விஜிலன்ஸ் ஆபீசராக' வந்தார். முன்பே புகார் கொடுத்து இருந்ததன் அடிப்படையில், இந்த ஏற்பாட்டை `எக்ஸாம் கமிட்டியினர்' சிறப்பாக செய்திருந்தார்கள். அந்த மாணவரை தனியே அழைத்துச் சென்று விசாரித்தார்கள்.

முதலில் அந்த மாணவர் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை. உண்மையைக் கூறாவிடில், மேற்கொண்டு எந்த பரீட்சையும் எழுத முடியாமல் போய் விடும் என்றும், அவருடைய கல்லூரிக்கு தகவல் தெரிவித்து அவர் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எக்ஸாம் கமிட்டியினர் மிரட்டிய பிறகே, அந்த மாணவர் உண்மையை ஒப்புக்கொண்டார். எனது செல்போனை தனது நண்பனிடமிருந்து வாங்கிக் கொடுத்தார். எல்லோர் முன்னிலையிலும் அந்த மாணவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

எனது செல்போன் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், அடுத்த தலைமுறையினருக்கு நல்ல ஒழுக்கங்களை கற்றுத்தர வேண்டிய ஆசிரிய பயிற்சி மாணவரே இப்படி செயல்பட்டதை நினைத்து வேதனைப்பட்டேன்.

-தமிழ்நிலவன், மதுரை.




வந்தது செல்போன்... இழந்தது கவுரவம்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக