புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
91 Posts - 61%
heezulia
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
7 Posts - 5%
eraeravi
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
viyasan
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
283 Posts - 45%
heezulia
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
19 Posts - 3%
prajai
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழைத்தது எவரோ? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 10, 2011 4:52 am

அழைத்தது எவரோ? (கவிதை) Theerrrr

(இது ஒரு கற்பனை! பயந்துவிடாதீர்கள்.
மரணத்தின் மடியில் தலைவைத்துப் படுத்திருப்பவனின் இதயகீதம் எப்படி இருக்கும்
என கற்பனை செய்தேன்.அதை கவிதையாக்கினேன்.)

தேவன் கோவில்மணி ஒலிகின்றது- ஒரு
தீபம் அசைவதங்கு தெரிகின்றது
பாவம் கணக்கெழுதி முடிக்கின்றது= ஒரு
பாலம் விழி எதிரில் பிறக்கின்றது

வாவென்றிரு கரங்கள் அழைக்கின்றது- ஒரு
வாசல் திறப்பதங்கு தெரிகின்றது
போவென் றெனைவாழ்வு சினக்கின்றது- நான்
போகும் பாதை விளக் கொளிர்கின்றது

பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது

கூடி இருந்த உடல் துடிக்கின்றது -அதன்
கோலம் எதை நினைத்து சிரிகின்றது
ஏடும் கதை தொடரும் எழுதியதை- புள்ளி
இட்டே முழுதும் என முடிக்கின்றது

ஓடும்நதி கடலில் கலக்கின்றது- அதன்
ஓசைஅடங் கமைதி பிறக்கிறது
வாடும் மனது இனி வசந்தம்மென- தனை
வாட்டும் கடும்துயரைப் பழிக்கின்றது

சேரத் திரிந்தநிழல் பிரிகின்றது- தினம்
செய்யும் மணியொலியும் சிதைகின்றது
தேரும் வழியில் தடம் புரள்கின்றது- சென்ற
திக்கில் தெருமுடிந்து கிடக்கின்றது



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 7:07 am

அழைத்தது எவரோ? (கவிதை) 154550 ///பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது///
அழைத்தது எவரோ? (கவிதை) 154550

கடைசி நிமிடங்களின் நிகழ்வுகளை அழகாகக் கவிதையாக்கியுள்ளீர்கள் அண்ணா!



அழைத்தது எவரோ? (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 4:11 pm

உயிர்மூச்சு இறுதியில் துடித்து அடங்குமும் நினைக்கும் நினைவலைகளை இதை விட அழகாய் சொல்லிவிட முடியாது...

அன்பு நன்றிகள் ஐயா அருமையான கவிதைக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அழைத்தது எவரோ? (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 10, 2011 5:34 pm

சிவா wrote:அழைத்தது எவரோ? (கவிதை) 154550 ///பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது///
அழைத்தது எவரோ? (கவிதை) 154550

கடைசி நிமிடங்களின் நிகழ்வுகளை அழகாகக் கவிதையாக்கியுள்ளீர்கள் அண்ணா!
மஞ்சுபாஷிணி wrote:உயிர்மூச்சு இறுதியில் துடித்து அடங்குமும் நினைக்கும் நினைவலைகளை இதை விட அழகாய் சொல்லிவிட முடியாது...

அன்பு நன்றிகள் ஐயா அருமையான கவிதைக்கு...

நன்றிகள் பாராட்டுதலுக்கு. சுடலை ஞானம் என்று சொல்வார்களே வேறு ஒருவரின் இறுதி கிரியைகளுக்காக சுடலைக்கு போகும்போது மட்டும் புத்தி வருமாம். அட நாமும் இப்படி ஒரு நாளைக்கு ஆகப்போறோம். இதென்ன, நிலையற்ற வாழ்வு! இனிமேல் தான தர்மம் செய்து நல்லவனா வாழ்ந்திடவேணும் என்று. வீடுதிரும்பி வந்தா பழைய குணம் தொத்திக்கொள்ளுமாம்.

எனக்கும் அப்படித்தான் அப்பப்போ ஞானம் ஏற்பட்டா இப்படி கவிதையா எழுதிவிடுவேன் புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக