புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
சிவா
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
435 Posts - 47%
heezulia
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
30 Posts - 3%
prajai
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_m10அழைத்தது எவரோ? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழைத்தது எவரோ? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 10, 2011 4:52 am

அழைத்தது எவரோ? (கவிதை) Theerrrr

(இது ஒரு கற்பனை! பயந்துவிடாதீர்கள்.
மரணத்தின் மடியில் தலைவைத்துப் படுத்திருப்பவனின் இதயகீதம் எப்படி இருக்கும்
என கற்பனை செய்தேன்.அதை கவிதையாக்கினேன்.)

தேவன் கோவில்மணி ஒலிகின்றது- ஒரு
தீபம் அசைவதங்கு தெரிகின்றது
பாவம் கணக்கெழுதி முடிக்கின்றது= ஒரு
பாலம் விழி எதிரில் பிறக்கின்றது

வாவென்றிரு கரங்கள் அழைக்கின்றது- ஒரு
வாசல் திறப்பதங்கு தெரிகின்றது
போவென் றெனைவாழ்வு சினக்கின்றது- நான்
போகும் பாதை விளக் கொளிர்கின்றது

பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது

கூடி இருந்த உடல் துடிக்கின்றது -அதன்
கோலம் எதை நினைத்து சிரிகின்றது
ஏடும் கதை தொடரும் எழுதியதை- புள்ளி
இட்டே முழுதும் என முடிக்கின்றது

ஓடும்நதி கடலில் கலக்கின்றது- அதன்
ஓசைஅடங் கமைதி பிறக்கிறது
வாடும் மனது இனி வசந்தம்மென- தனை
வாட்டும் கடும்துயரைப் பழிக்கின்றது

சேரத் திரிந்தநிழல் பிரிகின்றது- தினம்
செய்யும் மணியொலியும் சிதைகின்றது
தேரும் வழியில் தடம் புரள்கின்றது- சென்ற
திக்கில் தெருமுடிந்து கிடக்கின்றது



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 7:07 am

அழைத்தது எவரோ? (கவிதை) 154550 ///பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது///
அழைத்தது எவரோ? (கவிதை) 154550

கடைசி நிமிடங்களின் நிகழ்வுகளை அழகாகக் கவிதையாக்கியுள்ளீர்கள் அண்ணா!



அழைத்தது எவரோ? (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 4:11 pm

உயிர்மூச்சு இறுதியில் துடித்து அடங்குமும் நினைக்கும் நினைவலைகளை இதை விட அழகாய் சொல்லிவிட முடியாது...

அன்பு நன்றிகள் ஐயா அருமையான கவிதைக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அழைத்தது எவரோ? (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 10, 2011 5:34 pm

சிவா wrote:அழைத்தது எவரோ? (கவிதை) 154550 ///பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது///
அழைத்தது எவரோ? (கவிதை) 154550

கடைசி நிமிடங்களின் நிகழ்வுகளை அழகாகக் கவிதையாக்கியுள்ளீர்கள் அண்ணா!
மஞ்சுபாஷிணி wrote:உயிர்மூச்சு இறுதியில் துடித்து அடங்குமும் நினைக்கும் நினைவலைகளை இதை விட அழகாய் சொல்லிவிட முடியாது...

அன்பு நன்றிகள் ஐயா அருமையான கவிதைக்கு...

நன்றிகள் பாராட்டுதலுக்கு. சுடலை ஞானம் என்று சொல்வார்களே வேறு ஒருவரின் இறுதி கிரியைகளுக்காக சுடலைக்கு போகும்போது மட்டும் புத்தி வருமாம். அட நாமும் இப்படி ஒரு நாளைக்கு ஆகப்போறோம். இதென்ன, நிலையற்ற வாழ்வு! இனிமேல் தான தர்மம் செய்து நல்லவனா வாழ்ந்திடவேணும் என்று. வீடுதிரும்பி வந்தா பழைய குணம் தொத்திக்கொள்ளுமாம்.

எனக்கும் அப்படித்தான் அப்பப்போ ஞானம் ஏற்பட்டா இப்படி கவிதையா எழுதிவிடுவேன் புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக