புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_m10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_m10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_m10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_m10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_m10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_m10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_m10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_m10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_m10ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 05, 2011 10:41 am

ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?

உதவ முடியும் என்றால் எவ்வாறு உத்வுவது...

பல நாட்களாக மனதை அரித கேள்வி ,உறவுகளிடம் கேட்கிறேன்...

நாம் என்ன செய்ய போகிறோம் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு ?????

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 10:45 am

அட்மின்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் வரட்டும். அனைவருடன் கலந்தாலோசித்து முடிவு செய்வோம் மதன்!

நிச்சயம் நம்மாலும் உதவ முடியும்!

நம்மால் இயன்ற சிறு தொகையைச் செலுத்துவதன் மூலம் ஓரிரு குடும்பங்களாவது மகிழ்ச்சியடையும் அல்லவா?

கலை சாரிடமிருந்துதான் எவ்வாறு நாம் உதவ முடியும் என்பதைக் கேட்க வேண்டும்.



ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 05, 2011 11:20 am

நன்றி அண்ணா..நல்ல முடிவு தாருங்கள் உறவுகளும் காத்திரிகிறோம்.. ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? 677196

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 05, 2011 11:27 am

நன்றி சொல்ல வார்த்தை இல்லை சிவா அண்ணே மனம் முழுவதும் மகிழ்ச்சி ...ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Poems_on_tears_graphic-33427

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 05, 2011 1:50 pm

மதன்கார்த்திக் wrote:ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ?
உதவ முடியும் என்றால் எவ்வாறு உத்வுவது...
பல நாட்களாக மனதை அரித கேள்வி ,உறவுகளிடம் கேட்கிறேன்...
நாம் என்ன செய்ய போகிறோம் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு ?????

மிக்க நன்றி இத்திரியை தொடங்கியமைக்கு....
என் மனதிலும் எழும் எண்ணம் மதன்... ஏதாவது செய்யவேண்டும்...செய்வோம் கண்டிப்பாக...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 05, 2011 5:56 pm

அருமையான ஆலோசனை.. ஈழத்தமிழர்களுக்கு உதவ ஈகரை என்றுமே தயாராய்த்தான் இருக்கிறது.

அதற்காக என்னிடம் இருக்கும் சிறிய ஆலோசனை என்ன என்றால்

ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் என்ற ட்ரஸ்ட் ஒன்றைத் தொடங்கி உலகம் முழுதும் இருக்கும் தமிழர்க்ளின் நிதியளிப்பினைக் கோரி ஈழத்தமிழர் வாழும் பகுதியில் நம்பிக்கையான புனரமைப்பு இயக்கம் ஒன்றிற்கு அத்தொகையை வழங்கி நம்மாலியன்ற வகையில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு வழங்க முயற்சி செய்யலாம்.

மேலும் தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர் நல்வாழ்வு மையஙக்ளுக்கும் நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம்.

சில லட்சங்களாவது நிதி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

டிரஸ்டின் தலைவராக திரு சிவா அவர்களை முன் மொழிகிறேன். தமிழகமெங்கும் நிதி வசூலிக்கும் பொறுப்பினை நிசாந்தனுக்கும் மதன் கார்த்திக்குக்கும் வழங்கலாம்.

இதற்காக ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் அதாவது EEGARAI TRUST FOR TAMIL EELAM PEOPLE என்னும் பெயரில் வங்கிக்கணக்கைத் தொடங்க சிவாவை முன்மொழிகிறேன்.

காசோலை அல்லது வரைவுக் காசோலை மூலமாக நிதியை வழங்க மக்களை உற்சாகப் படுத்தலாம்.

இதனை மலேயாவில் பதிவு செய்ய இயலுமா என்பதை சிவா அவ்ர்கள் விசாரித்து தகவல் வழங்க வேண்டுகிறேன்.

இதற்கான ஈகரை இலச்சினையுடன் கூடிய ரசீது புத்தகங்களை உரிய ஒப்புதலுடன் அச்சடித்துக் கொள்ள நிர்வாகக்குழு ஒன்றை அமைத்து தகுந்த வரவு செலவுக் கணக்குடன் சிவாவிடம் ஒப்புதல் வாங்கி நிதி வசூல் செய்யலாம்.

இந்த டிரஸ்டுக்கு தலைவராக சிவாவையும் மேலும் தகுந்த உறவுகளை அமைப்புக்கு தேர்ந்தெடுத்து எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு சரிவர நடத்துவதற்கான ஆலோசகராக நான் உங்கள் ஒப்புதல் பேரில் இருப்பேன்.

ஆதிரா அவர்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிசியாக இருப்பதால் அவரை மார்ச் மாதம் முதல் சென்னை மற்றும் சென்னை புற நகர்ப்பகுதிக்கு ஆலோசகராக வழி மொழிகிறேன்.

இவை எல்லாம் என் மனதில் தோன்றியவை. இதற்காக அனைத்து உறவுகளும் தன்னார்வ உறவுகளும் ஆலோசனை வழங்கவும் முன்வந்து செயலாற்ற விருப்பமுள்ளோர் முன்வந்து தமது செயல் திட்டங்களை இங்கே வரைவு செய்யவும் வேண்டிக்கொள்கிறேன்.

ஸ்ஸ்ஸ்ஸ் ... அப்பாடா... ஒரு சோடா குடுங்கப்பா...

( இரண்டு நாட்கள் எனது உயர் ரத்த அழுத்தம் மிக அதிகமாகிப் போனதால் இங்கே வர இயலாமல் இருந்துவிட்டேன்... உறவுகள் மன்னிக்க...! )




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 05, 2011 6:07 pm

மிகவும் அருமையான யோசனை....

கலை அண்ணா, உடம நல்ல பாத்துகோக... நானும் இறைவனிடம் வேண்டி கொள்கிரைன்



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? 812496
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 05, 2011 6:18 pm

கலை wrote:அருமையான ஆலோசனை.. ஈழத்தமிழர்களுக்கு உதவ ஈகரை என்றுமே தயாராய்த்தான் இருக்கிறது.

அதற்காக என்னிடம் இருக்கும் சிறிய ஆலோசனை என்ன என்றால்

ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் என்ற ட்ரஸ்ட் ஒன்றைத் தொடங்கி உலகம் முழுதும் இருக்கும் தமிழர்க்ளின் நிதியளிப்பினைக் கோரி ஈழத்தமிழர் வாழும் பகுதியில் நம்பிக்கையான புனரமைப்பு இயக்கம் ஒன்றிற்கு அத்தொகையை வழங்கி நம்மாலியன்ற வகையில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு வழங்க முயற்சி செய்யலாம்.

மேலும் தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர் நல்வாழ்வு மையஙக்ளுக்கும் நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம்.

சில லட்சங்களாவது நிதி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

டிரஸ்டின் தலைவராக திரு சிவா அவர்களை முன் மொழிகிறேன். தமிழகமெங்கும் நிதி வசூலிக்கும் பொறுப்பினை நிசாந்தனுக்கும் மதன் கார்த்திக்குக்கும் வழங்கலாம்.

இதற்காக ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் அதாவது EEGARAI TRUST FOR TAMIL EELAM PEOPLE என்னும் பெயரில் வங்கிக்கணக்கைத் தொடங்க சிவாவை முன்மொழிகிறேன்.

காசோலை அல்லது வரைவுக் காசோலை மூலமாக நிதியை வழங்க மக்களை உற்சாகப் படுத்தலாம்.

இதனை மலேயாவில் பதிவு செய்ய இயலுமா என்பதை சிவா அவ்ர்கள் விசாரித்து தகவல் வழங்க வேண்டுகிறேன்.

இதற்கான ஈகரை இலச்சினையுடன் கூடிய ரசீது புத்தகங்களை உரிய ஒப்புதலுடன் அச்சடித்துக் கொள்ள நிர்வாகக்குழு ஒன்றை அமைத்து தகுந்த வரவு செலவுக் கணக்குடன் சிவாவிடம் ஒப்புதல் வாங்கி நிதி வசூல் செய்யலாம்.

இந்த டிரஸ்டுக்கு தலைவராக சிவாவையும் மேலும் தகுந்த உறவுகளை அமைப்புக்கு தேர்ந்தெடுத்து எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு சரிவர நடத்துவதற்கான ஆலோசகராக நான் உங்கள் ஒப்புதல் பேரில் இருப்பேன்.

ஆதிரா அவர்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிசியாக இருப்பதால் அவரை மார்ச் மாதம் முதல் சென்னை மற்றும் சென்னை புற நகர்ப்பகுதிக்கு ஆலோசகராக வழி மொழிகிறேன்.

இவை எல்லாம் என் மனதில் தோன்றியவை. இதற்காக அனைத்து உறவுகளும் தன்னார்வ உறவுகளும் ஆலோசனை வழங்கவும் முன்வந்து செயலாற்ற விருப்பமுள்ளோர் முன்வந்து தமது செயல் திட்டங்களை இங்கே வரைவு செய்யவும் வேண்டிக்கொள்கிறேன்.

ஸ்ஸ்ஸ்ஸ் ... அப்பாடா... ஒரு சோடா குடுங்கப்பா...

( இரண்டு நாட்கள் எனது உயர் ரத்த அழுத்தம் மிக அதிகமாகிப் போனதால் இங்கே வர இயலாமல் இருந்துவிட்டேன்... உறவுகள் மன்னிக்க...! )

நல்ல யோசனை... நிர்வாககுழுவினர் இதற்கான மற்றைய செயல்பாடுகளையும் கவனித்து விரைவில் செயல்படுத்துவோம்... உதவிகரம் நீட்டுவோம்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 05, 2011 6:29 pm

கலை wrote:அருமையான ஆலோசனை.. ஈழத்தமிழர்களுக்கு உதவ ஈகரை என்றுமே தயாராய்த்தான் இருக்கிறது.

அதற்காக என்னிடம் இருக்கும் சிறிய ஆலோசனை என்ன என்றால்

ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் என்ற ட்ரஸ்ட் ஒன்றைத் தொடங்கி உலகம் முழுதும் இருக்கும் தமிழர்க்ளின் நிதியளிப்பினைக் கோரி ஈழத்தமிழர் வாழும் பகுதியில் நம்பிக்கையான புனரமைப்பு இயக்கம் ஒன்றிற்கு அத்தொகையை வழங்கி நம்மாலியன்ற வகையில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு வழங்க முயற்சி செய்யலாம்.

மேலும் தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர் நல்வாழ்வு மையஙக்ளுக்கும் நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம்.

சில லட்சங்களாவது நிதி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

டிரஸ்டின் தலைவராக திரு சிவா அவர்களை முன் மொழிகிறேன். தமிழகமெங்கும் நிதி வசூலிக்கும் பொறுப்பினை நிசாந்தனுக்கும் மதன் கார்த்திக்குக்கும் வழங்கலாம்.

இதற்காக ஈகரை ஈழத்தமிழர் உதவி நிதியம் அதாவது EEGARAI TRUST FOR TAMIL EELAM PEOPLE என்னும் பெயரில் வங்கிக்கணக்கைத் தொடங்க சிவாவை முன்மொழிகிறேன்.

காசோலை அல்லது வரைவுக் காசோலை மூலமாக நிதியை வழங்க மக்களை உற்சாகப் படுத்தலாம்.

இதனை மலேயாவில் பதிவு செய்ய இயலுமா என்பதை சிவா அவ்ர்கள் விசாரித்து தகவல் வழங்க வேண்டுகிறேன்.

இதற்கான ஈகரை இலச்சினையுடன் கூடிய ரசீது புத்தகங்களை உரிய ஒப்புதலுடன் அச்சடித்துக் கொள்ள நிர்வாகக்குழு ஒன்றை அமைத்து தகுந்த வரவு செலவுக் கணக்குடன் சிவாவிடம் ஒப்புதல் வாங்கி நிதி வசூல் செய்யலாம்.

இந்த டிரஸ்டுக்கு தலைவராக சிவாவையும் மேலும் தகுந்த உறவுகளை அமைப்புக்கு தேர்ந்தெடுத்து எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு சரிவர நடத்துவதற்கான ஆலோசகராக நான் உங்கள் ஒப்புதல் பேரில் இருப்பேன்.

ஆதிரா அவர்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிசியாக இருப்பதால் அவரை மார்ச் மாதம் முதல் சென்னை மற்றும் சென்னை புற நகர்ப்பகுதிக்கு ஆலோசகராக வழி மொழிகிறேன்.

இவை எல்லாம் என் மனதில் தோன்றியவை. இதற்காக அனைத்து உறவுகளும் தன்னார்வ உறவுகளும் ஆலோசனை வழங்கவும் முன்வந்து செயலாற்ற விருப்பமுள்ளோர் முன்வந்து தமது செயல் திட்டங்களை இங்கே வரைவு செய்யவும் வேண்டிக்கொள்கிறேன்.

ஸ்ஸ்ஸ்ஸ் ... அப்பாடா... ஒரு சோடா குடுங்கப்பா...

( இரண்டு நாட்கள் எனது உயர் ரத்த அழுத்தம் மிக அதிகமாகிப் போனதால் இங்கே வர இயலாமல் இருந்துவிட்டேன்... உறவுகள் மன்னிக்க...! )
கலை என்னோட சிறு யோசனைய சொல்லவா?ஈழ தமிழர்களுக்கு பணம் நாங்க கொடுக்க ரெடி. ஆனா மற்றவர்கள் கிட்ட வசூலிக்க vendaame.ஏன்னா யாருக்கும் இதுக்கான நேரம் இல்லை.யார் யார் விருப்பபடுராங்களோ அவங்க கொடுக்கட்டும்.இல்லை வசூலிக்கும் திறமை இருப்பவர்கள் வசூலிக்கட்டும்.
ஆனா யாரையும் கம்பெல் பண்ண கூடாது என்பது என் சிறு எண்ணம்..
இங்க இருக்கற ஈழ தமிழர்களுக்கும் உதவலாமே




ஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Uஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Dஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Aஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Yஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Aஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Sஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Uஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Dஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? Hஈகரை மூலம் ஈழ தமிழர்களுக்கு உதவ முடியுமா ? A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 05, 2011 6:45 pm

நன்றி பிரகாஷ் , நன்றி வாசன் , நன்றி சுதா... !

நாம் யாரிடமும் கட்டாயப்படுத்தப் போவதில்லை சுதா.. விரும்புவோர் மட்டுமே தரட்டும்...ஆனால் இந்த சேவையை பரப்புவதால் மட்டுமே வள்ளல் குணம் கொண்டோர் வாழி வழஙக் முன்வருவர்.

மேலும் இணையத்திலும் இதனை அதிகம் பரப்பினால் நல்ல நம்பிக்கை கொண்டபின் கட்டாயம் அனைவரும் வாரி வழங்குவர்.

நான் இந்தியாவில் புகல் கொண்டுள்ள ஈழத் தமிழர்களையும் இலங்கை ஈழத்தமிழர்களையும் குறித்துள்ளேன் சுதா..

பிற நாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர் நல்ல நிலையில் தான் இருக்கின்றனர் என்பதில் ஐயமில்லை.

மீண்டும் நன்றி சுதா..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக